புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது
Page 1 of 1 •
காட்டுமன்னார்கோவில்: தஞ்சை மாவட்டம், கீழணையில்
இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
கர்நாடகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக காவிரியில்
உபரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு
தண்ணீர் வந்தது. கடந்த 19ம் தேதி மேட்டூரில் இருந்து
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து கர்நாடகத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடி
(93 டி.எம்.சி.,) தேக்கப்பட்டபின், அங்கிருந்து உபரி நீர்
வெளியேற்றப்பட்டது.
அந்த தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வந்தது. கல்லணையில்
இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்,
முக்கொம்பில் இருந்தும் கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்டது.
இதனால் ஒரே சமயத்தில் 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
26ம் தேதி இரவு 7:00 மணிக்கு தண்ணீர் வந்து சேர்ந்த ஒரு மணி
நேரத்தில் கீழணை நிரம்பியது.
இதனால், வேறு வழியின்றி கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர்
வெளியேற்றப்பட்டு, கடலுக்கு அனுப்பப்பட்டது. முதலில்
5000 கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு
அடுத்தடுத்து அதிகரித்து 28ம் தேதி வரை 35 ஆயிரம் கன
அடியாக அதிகரித்தது.
பின் தண்ணீர் வரத்து குறைந்ததால், படிப்படியாக தண்ணீர்
வெளியேற்றம் குறைக்கப்பட்டது. 28ம் தேதி 12 ஆயிரமும்,
படிப்படியாக 9,000, 6,000 என இறுதியாக நேற்று மாலை
2000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
இருகரையும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்
மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதால் நேற்று
மாலையுடன் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்
வெளியேற்றப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி இரவு முதல் நேற்று வரை கீழணையில்
இருந்து கொள்ளிடம் வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்ட
உபரி நீரின் அளவு 8 டி.எம்.சி., இருக்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
------------------------------
தினமலர்
இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நிறுத்தப்பட்டது.
கர்நாடகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக காவிரியில்
உபரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு
தண்ணீர் வந்தது. கடந்த 19ம் தேதி மேட்டூரில் இருந்து
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து கர்நாடகத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடி
(93 டி.எம்.சி.,) தேக்கப்பட்டபின், அங்கிருந்து உபரி நீர்
வெளியேற்றப்பட்டது.
அந்த தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வந்தது. கல்லணையில்
இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்,
முக்கொம்பில் இருந்தும் கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்டது.
இதனால் ஒரே சமயத்தில் 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
26ம் தேதி இரவு 7:00 மணிக்கு தண்ணீர் வந்து சேர்ந்த ஒரு மணி
நேரத்தில் கீழணை நிரம்பியது.
இதனால், வேறு வழியின்றி கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர்
வெளியேற்றப்பட்டு, கடலுக்கு அனுப்பப்பட்டது. முதலில்
5000 கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு
அடுத்தடுத்து அதிகரித்து 28ம் தேதி வரை 35 ஆயிரம் கன
அடியாக அதிகரித்தது.
பின் தண்ணீர் வரத்து குறைந்ததால், படிப்படியாக தண்ணீர்
வெளியேற்றம் குறைக்கப்பட்டது. 28ம் தேதி 12 ஆயிரமும்,
படிப்படியாக 9,000, 6,000 என இறுதியாக நேற்று மாலை
2000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
இருகரையும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்
மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதால் நேற்று
மாலையுடன் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்
வெளியேற்றப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி இரவு முதல் நேற்று வரை கீழணையில்
இருந்து கொள்ளிடம் வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்ட
உபரி நீரின் அளவு 8 டி.எம்.சி., இருக்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
------------------------------
தினமலர்
Similar topics
» மேட்டூர் அணையின் உபரி நீர் 100 ஏரிகளுக்கு எடுத்து செல்லும் திட்டம் துவக்கம்
» மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
» ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
» கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது
» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
» மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
» ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
» கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்புதமிழகத்திற்கு வினாடிக்கு 7,300 கனஅடி நீர் செல்கிறது
» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|