புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
6 Posts - 18%
i6appar
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
3 Posts - 9%
Jenila
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
88 Posts - 35%
i6appar
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
2 Posts - 1%
prajai
கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_m10கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழணையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம், 8 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலந்தது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 03, 2018 8:24 am

காட்டுமன்னார்கோவில்: தஞ்சை மாவட்டம், கீழணையில்
இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
வெளியேற்றப்பட்ட உபரி நீர் நேற்று மாலை நிறுத்தப்பட்டது.

கர்நாடகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக காவிரியில்
உபரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு
தண்ணீர் வந்தது. கடந்த 19ம் தேதி மேட்டூரில் இருந்து
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து கர்நாடகத்தில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடி
(93 டி.எம்.சி.,) தேக்கப்பட்டபின், அங்கிருந்து உபரி நீர்
வெளியேற்றப்பட்டது.

அந்த தண்ணீர் முக்கொம்பு, கல்லணை வந்தது. கல்லணையில்
இருந்து கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில்,
முக்கொம்பில் இருந்தும் கொள்ளிடத்திற்கு திறக்கப்பட்டது.

இதனால் ஒரே சமயத்தில் 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
26ம் தேதி இரவு 7:00 மணிக்கு தண்ணீர் வந்து சேர்ந்த ஒரு மணி
நேரத்தில் கீழணை நிரம்பியது.

இதனால், வேறு வழியின்றி கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர்
வெளியேற்றப்பட்டு, கடலுக்கு அனுப்பப்பட்டது. முதலில்
5000 கன அடியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் அளவு
அடுத்தடுத்து அதிகரித்து 28ம் தேதி வரை 35 ஆயிரம் கன
அடியாக அதிகரித்தது.

பின் தண்ணீர் வரத்து குறைந்ததால், படிப்படியாக தண்ணீர்
வெளியேற்றம் குறைக்கப்பட்டது. 28ம் தேதி 12 ஆயிரமும்,
படிப்படியாக 9,000, 6,000 என இறுதியாக நேற்று மாலை
2000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 6 நாட்களாக
இருகரையும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்
மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து நின்று போனதால் நேற்று
மாலையுடன் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில்
வெளியேற்றப்பட்ட உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கடந்த மாதம் 26ம் தேதி இரவு முதல் நேற்று வரை கீழணையில்
இருந்து கொள்ளிடம் வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்ட
உபரி நீரின் அளவு 8 டி.எம்.சி., இருக்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
------------------------------
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 03, 2018 1:41 pm

நதி நீர் கடலுக்கு தானே போய் சேர வேண்டும் 

இது தானே இயற்கையின் நியதி    சூப்பருங்க



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக