புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
124 Posts - 51%
heezulia
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
59 Posts - 24%
Dr.S.Soundarapandian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
30 Posts - 12%
mohamed nizamudeen
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
9 Posts - 4%
prajai
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 1%
cordiac
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
251 Posts - 53%
heezulia
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
143 Posts - 30%
Dr.S.Soundarapandian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
18 Posts - 4%
prajai
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 0%
Barushree
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 6:35 pm

 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ P82a

‘‘அம்மா... ஆ... ஆ!’’

படுக்கையறைப் பக்கம் இருந்து மகள் ரக்ஷிதா பெரிதாக
அலறும் சத்தம் கேட்டு, சமையலறையில் சப்பாத்தி மாவு
பிசைந்து கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன்
ஓடி வந்தார்.

அதே நேரம், அவரின் இடப்பக்கமாகக் கடந்து, ஹாலின்
வேறுபக்கம் ஓடினான் மகன் தீபக்.

படுக்கையறை வெளியே தாழிடப்பட்டிருந்தது. அம்மா
நடந்ததை புரிந்துகொண்டார்; அது மகனின்
குறும்புத்தனம்தான் என்று. வேகமாகச் சென்று
தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தால், உள்ளே கும்மிருட்டு.

கைகளால் தடவி சுவிட்சைப் போட்டார் அம்மா.
கட்டிலில் வியர்த்து விறுவிறுத்துப்போய் அமர்ந்திருந்தாள்
ரக்ஷிதா. அவளுக்கு இருட்டென்றால் அவ்வளவு பயம்!

அம்மவைப் பார்த்ததும் ஓரளவு நிதானத்துக்கு வந்தவள்,
‘‘பாரும்மா... இந்த தீபக்கை! லைட்டை ஆஃப் பண்ணிட்டுப்
போயிட்டான். டார்ச் லைட்டையும் கையோட எடுத்துட்டுப்
போயிட்டான்’’ என்று கம்ப்ளைன்ட் செய்தவளின்
குரலும் உடலும் ஒருசேர நடுங்கின. கண்களில் நீர்
தழும்பிநின்றது!

‘‘அவ, என்னை அடிச்சாம்மா. அதான்...” என்றான் தீபக்,
பாதுகாப்பான தொலைவில் நின்றுகொண்டு!

‘‘சரி! விடு அவனுக்குச் சரியான பனிஷ்மென்ட் தர்றேன்’’
என்று மகளை சமாதானம் செய்த அம்மா, மகன் தீபக்கை
கண்டித்து விட்டு, ‘‘இந்தப் பொண்ணுக்கு எப்போதான்
இந்த இருட்டுபயம் தொலையுமோ?’’ என்ற கவலை
மிகுந்த புலம்பலுடன் மீண்டும் சமையலறைக்குள்
நுழைந்தாள். மறுநாளே அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது.

மறுநாள் இரவு... திடுமென கரன்ட் கட்டானது.
அதேநேரம் மிகப் பெரிதாக அம்மாவின் அலறல் சத்தமும்,
அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் உருண்டு விழும் சத்தமும்
கேட்டது. ‘‘அம்மா! என்னாச்சு..?’’ என்று பதறி எழுந்த
ரக்ஷிதா, இருட்டில் சுவரைப் பிடித்தபடியே கிச்சனுக்குச்
சென்றாள்.

அங்கே கீழே விழுந்துகிடந்தார் அம்மா. ‘‘வழுக்கி
விழுந்துட்டேன் ரக்ஷிதா. வேறொண்ணுமில்லை. நீ போய்
ஹாலில் அலமாரியில் இருக்கும் தைலத்தை எடுத்து வா!’’
என்றாள்.

ரக்ஷிதா விடவில்லை. அம்மாவை கைத்தாங்கலாகப்
பிடித்து தூக்கி படுக்கைக்குக் கொண்டு வந்து அமர்த்தினாள்.
இப்போது கண்களுக்கு இருட்டு பழகிவிட்டிருந்தபடியால்,
மெள்ள அலமாரி பக்கம் சென்று, கைகளால் துலாவி
தைல டப்பாவையும் எடுத்து வந்தாள்.

தைலத்தை அம்மாவின் இடுப்பில் அவள் தடவிக்
கொண்டிருக்கும்போதே கரன்ட் வந்துவிட்டது.

‘‘அம்மா, ஒண்ணும் ஆகலையே.. பயந்தே போயிட்டேன்’’
என்றாள் ரக்ஷிதா.

‘‘ஸ்லிப் ஆனதும் உட்கார்ந்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்தால் சரியாயிடும்’’ என்று பதில் சொன்ன அம்மா,
‘‘ஆமாம்... பயந்துட்டதா சொன்னியே... இருட்டைப் பார்த்தா,
என்னை நினைச்சா?” எனச் சிரித்தபடியே கேட்க,
ரக்ஷிதா திகைத்தாள்.

பதற்றத்திலும் பரபரப்பிலும் இருட்டை அவள்
பொருட்படுத்தவே இல்லை என்பதை அப்போதுதான்
உணர்ந்தாள்.

அவளின் தலையில் கை வைத்து பரிவுடன் தடவிக்
கொடுத்தபடி அம்மா சொன்னார்:

‘‘இதான் விஷயம் ரக்ஷிதா! நம்மளோட சின்னச் சின்ன
வீக்னஸை விரட்டணும்னா, ஒரு பெரிய பொறுப்பை
கையில் எடுத்துக்கணும். அதிலேயே கவனம் செலுத்துனா
மற்ற வீக்னஸ் தானா மறந்துடும்’’

புரிந்துகொண்டவளாய் தலையசைத்த ரக்ஷிதா,
அன்போடு அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.
-
-----------------------

யுவா, ஓவியம்: மகேஸ்
நன்றி- சக்தி விகடன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 17, 2018 9:07 pm

காப்பி செய்தமைக்கு நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 18, 2018 9:45 am

 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ 103459460  ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ 103459460



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக