புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
Page 1 of 1 •
ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
#1272819தாம்பரம் :
தாம்பரம், தேசிய சித்த மருத்துவமனையில், புறநோயாளி பிரிவிற்கு,
புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி உள்ளது.
இதற்காக, மத்திய அரசு, 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதை
அடுத்து, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
-
தாம்பரம் சானடோரியத்தில், தேசிய சித்த மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இது, தேசிய
அளவில், ஆயுஷ் மருத்துவத்தைஊக்குவிக்கும், ஏழு கல்வி
நிறுவனங்களில் ஒன்று.
கடந்த, 1998ல், சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை,
சித்தா மருத்துவமனை கட்ட, மத்திய அரசுக்கு நிலம் வழங்கியது.
பின், மத்திய அரசின், 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத
நிதி ஆகியவற்றை கொண்டு, மத்திய பொதுப் பணித் துறையால்,
மருத்துவமனை கட்டப்பட்டது.
இதன்படி, முதல், ஆறு ஆண்டுகளுக்கு, மருத்துவமனையை
பராமரிக்கும் பணியை, தமிழக அரசு மேற்கொண்டது. ஆரம்பத்தில்,
மத்திய அரசு வழங்கிய, 12 டாக்டர்கள், மாநில அரசின், இரண்டு
டாக்டர்களுடன் மருத்துவமனை செயல்பட துவங்கியது.
-
அதன்பின், 2004ல், மருத்துவமனை நிர்வாகம், மத்திய அரசிடம்
ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, முதலில் புறநோயாளிகள்
பிரிவு, ஆறு கவுன்டர்களுடன் செயல்பட்டது.
நாளொன்றுக்கு, 700 நோயாளிகள் வரை வந்தனர்.பின், 2008ல்,
மருத்துவமனை நிர்வாகம் விரிவடைந்தது. தற்போது, பொது
மருத்துவம், குணபாடம், வர்மம், யோகம் உள்ளிட்ட சிறப்பு
மருத்துவங்கள்; குழந்தை மருத்துவம், நோய் நாடல்,
நஞ்சு மருத்துவம் ஆகிய ஆறு நோய்களுக்கு, சிகிச்சைகள்
அளிக்கப்படுகின்றன.
இவற்றின் கீழ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது;
அதற்கு, 10 கவுன்டர்கள் செயல்படுகின்றன.
புறநோயாளிகள் பிரிவு, காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி
வரை செயல்படுகிறது.
முதல் முறை, பரிசோதனைக்கு வருவோருக்கு, 15 ரூபாய் கட்டணமும்;
மறுமுறை வருவோருக்கு, 5 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
உள்நோயாளிகளுக்கு, 50 ரூபாய் அனுமதி கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது.குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவம்
அளிக்கப்படுவதால், சில ஆண்டு களாக, வார நாட்களில், 2,200 பேரும்;
வார இறுதி நாட்களில், 2,500 பேரும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
அதனால், கூட்ட நெரிசலை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும்,
புதிய புற நோயாளிகள் பிரிவு கட்ட, மருத்துவமனை நிர்வாகம்,
மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
-
---------------------
Re: ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
#1272820ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
-
இதையடுத்து, 2016ல் புறநோயாளிகள் பிரிவு கட்ட, மத்திய அரசு,
31.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.இந்தாண்டு, மே 4ம் தேதி, புதிய
கட்டடம் கட்ட, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபத் நாயக் அடிக்கல்
நாட்டினார்.
அதையடுத்து,பணிகள் துவங்கி விரைவாக நடந்து வருகின்றன.
இது குறித்து, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
மையத்தின் இயக்குனர், பானுமதி கூறியதாவது:நோயாளிகள்
கோரிக்கையை ஏற்று, புறநோயாளிகள் பிரிவு, தரை தளம்,
முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் அமைகிறது.
70 ஆயிரம் ச.அடி., பரப்பளவில் கட்டடம் கட்டப்படுகிறது.
இதில், 32 புறநோயாளிகள் ஆலோசனை மையம் அமைய உள்ளது.
கூட்ட அரங்கு, யோகா மையம், காத்திருப்போர் அறை,
16 பல்நோக்கு அறைகள், 'சோலார்' விளக்குகள் உட்பட பல்வேறு
வசதிகள் இடம் பெற உள்ளன.
இதற்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு நிதியாக, மத்திய அரசு சார்பில்,
30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.சித்த மருத்துவ மையத்தில்,
2004 முதல், எம்.டி., சித்த மருத்துவ மேற்படிப்புகள் அறிமுகப்படுத்தப்
பட்டன. அப்போது, 30 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
-
இது, 2008 முதல், 46 ஆக உயர்ந்ததால், மாணவர்கள் வளமான
கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
மருத்துவமனைக்குள் அருங்காட்சியகம் உள்ளது.
அதில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், 314 மருந்துகளின்
மூலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------------
தினமலர்
-
இதையடுத்து, 2016ல் புறநோயாளிகள் பிரிவு கட்ட, மத்திய அரசு,
31.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.இந்தாண்டு, மே 4ம் தேதி, புதிய
கட்டடம் கட்ட, மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபத் நாயக் அடிக்கல்
நாட்டினார்.
அதையடுத்து,பணிகள் துவங்கி விரைவாக நடந்து வருகின்றன.
இது குறித்து, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி
மையத்தின் இயக்குனர், பானுமதி கூறியதாவது:நோயாளிகள்
கோரிக்கையை ஏற்று, புறநோயாளிகள் பிரிவு, தரை தளம்,
முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் அமைகிறது.
70 ஆயிரம் ச.அடி., பரப்பளவில் கட்டடம் கட்டப்படுகிறது.
இதில், 32 புறநோயாளிகள் ஆலோசனை மையம் அமைய உள்ளது.
கூட்ட அரங்கு, யோகா மையம், காத்திருப்போர் அறை,
16 பல்நோக்கு அறைகள், 'சோலார்' விளக்குகள் உட்பட பல்வேறு
வசதிகள் இடம் பெற உள்ளன.
இதற்கு, ஆண்டுதோறும் பராமரிப்பு நிதியாக, மத்திய அரசு சார்பில்,
30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.சித்த மருத்துவ மையத்தில்,
2004 முதல், எம்.டி., சித்த மருத்துவ மேற்படிப்புகள் அறிமுகப்படுத்தப்
பட்டன. அப்போது, 30 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.
-
இது, 2008 முதல், 46 ஆக உயர்ந்ததால், மாணவர்கள் வளமான
கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
மருத்துவமனைக்குள் அருங்காட்சியகம் உள்ளது.
அதில், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும், 314 மருந்துகளின்
மூலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------------------
தினமலர்
Re: ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
#1272827- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சித்த மருத்துவ மகிமையை தற்போது அனைவரும் உணர தொடங்கி விட்டனர்.
நன்மைக்கே.
நன்மைக்கே.
Re: ரூ.32 கோடியில் புறநோயாளி கட்டடம் கட்டுமான பணி... துரிதம்! தேசிய சித்த மருத்துவமனையில் அதிகரிக்கும் வசதிகள்
#0- Sponsored content
Similar topics
» கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி
» அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்
» ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி
» தாம்பரம் தேசிய சித்த மருதுவமனையில் கரோனா சிகிச்சை
» பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி
» அதிகரிக்கும் வாகனங்கள் : சாலை வசதிகள் இல்லாததால் சிரமம்
» ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2½ கோடியில் ‘பிளாஸ்மா’ வங்கி
» தாம்பரம் தேசிய சித்த மருதுவமனையில் கரோனா சிகிச்சை
» பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|