புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
prajai
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நடிப்பு - சிறுவர் கதை Poll_c10நடிப்பு - சிறுவர் கதை Poll_m10நடிப்பு - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிப்பு - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 13, 2018 6:16 pm

நடிப்பு - சிறுவர் கதை E_1531369345

புள்ளம்பாடி என்ற ஊரில், ஏழை உழவன் கோபி வசித்து வந்தான்.
அவன் மனைவி மிருதுளா. அந்த ஊர் பெண்கள், நுால் நுாற்கும்
வேலை செய்து சம்பாதித்து வந்தனர்.

ஒருநாள்-
''நம் ஊரில் பெண்கள் எல்லாருமே நுால் நுாற்கின்றனர்;
நீ மட்டும் சோம்பேறியாக துாங்கி எழுகிறாயே...'' என்று
மனைவியிடம் கேட்டான் கோபி.

''நான் என்ன செய்ய வேண்டும்...''

''உனக்கு ராட்டையும், பஞ்சும் வாங்கி தருகிறேன்; நீயும் நுால்
நுாற்க வேண்டும்.''

அவள் ஒப்புக் கொண்டாள். ஒரு ராட்டையும், பஞ்சும் வாங்கி
கொடுத்தான். ஆனால், மிருதுளா அவற்றை மறைத்து வைத்து
விட்டு, எப்போதும் போல், சோம்பேறியாக துாங்கி பொழுதை
கழித்தாள்.

ஓராண்டுக்குப் பின் -
''மிருதுளா... இன்று நுால் வியாபாரியை அழைத்து வருகிறேன்;
நீ ஓராண்டாக நுாற்ற நுாலை எடுத்து, தயாராக வை...'' என்று
சொல்லி, வயற்காட்டிற்கு சென்று விட்டான். நடு நடுங்கிப்
போனாள்.

'நுாலெல்லாம் எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது;
மாட்டிக் கொள்வேனே' என்று நினைத்து பயந்தாள். அவளுக்கு
ஒரு யோசனை தோன்றியது.

தன் உடல் முழுவதும், கரி பூசிக் கொண்டாள். சிவப்பு நிறத்தில்,
பெரிய துணியை, நாக்கு போல ஒட்டிக் கொண்டாள். தலையை
விரித்துப் போட்டு, சூலாயுதம் ஏந்தி, கணவன் வேலை செய்யும்
வயற்காட்டிற்கு சென்றாள்.

அவள் தோற்றத்தைக் கண்ட கோபி, வந்திருப்பது காளி என்றே
நம்பினான்.

''டேய்... நான் காளி என்று தெரிந்தும், அவமதிக்கிறாய்... உன்னை
என்ன செய்றேன் பார்...'' என்றாள்.

அவள் காலில் விழுந்தான், கோபி.
''தாயே... உன்னை அவமதித்தேனா... இல்லவே இல்லை...
நான் அறியாமல், ஏதாவது செய்திருந்தால் மன்னித்து விடு...''

''டேய்... உன் தவறுக்குப் பரிகாரமாக, உன் ஒரே மகனை எடுத்துக்
கொள்ளட்டுமா... இல்லை, உன் வீட்டில் உள்ள நுாலை எடுத்துக்
கொள்ளட்டுமா...''

''தாயே... நுாலை எல்லாம் எடுத்துக் கொள்; என் மகனை
விட்டு விடு...''

அங்கிருந்து அகன்றாள், காளி வேடத்தில் இருந்த மிருதுளா.

வீட்டிற்கு மாலை திரும்பியவன், மனைவியிடம் நடந்ததை
கூறினான். அவளோ, எதுவும் தெரியாதது போல் நடித்து, பெரிதாக
அலறினாள்.

''ஐயோ... ஓராண்டாக உழைத்து, நெய்த நுாலெல்லாம் பறிபோய்
விட்டதா...'' என்றபடி, ராட்டையை துாக்கிப் போட்டு உடைத்தாள்.
அவளை ஆறுதல் படுத்தினான்.

''விடு... நம்ம பிள்ளை தப்பினானே... அதை நினைத்து
சந்தோஷப்படு...'' என்றான்.

அதன்பின், மிருதுளாவை நுால் நுாற்கச் சொல்லவில்லை.
சோம்பேறி மிருதுளா, எந்த பணியும் செய்யாமல், வாழ்க்கையை
கடத்தினாள்.

தினமும் சாப்பிட்டு நன்றாக துாங்கி எழுந்ததால், உடல் குண்டானது;
நோய்கள் உடலில் குடியேறின. நோயின் பிடியில் அவதிப்பட்டாள்.
அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. செய்த தவறுகளை
எண்ணி வருந்தினாள். இப்போ, வருந்தி ஒரு பயனும் இல்லை.

குட்டீஸ்... ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான், உடலும் உள்ளமும், சுறுசுறுப்புடன் நலமாக
இருக்கும். இல்லாவிட்டால், மிருதுளாவைப் போல் அவதிப்பட
வேண்டியது தான்.
-
--------------------------------
சிறுவர் மலர்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:05 pm

நல்ல யோசனை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக