புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
91 Posts - 61%
heezulia
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
6 Posts - 4%
viyasan
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
1 Post - 1%
eraeravi
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
283 Posts - 45%
heezulia
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
19 Posts - 3%
prajai
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_m10தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 9:21 pm

தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 16maan10
திருமண விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய ரமேஷ். - படம்: ஜி. மூர்த்தி



ல்ல வாழ்வின் தொடக்கத்துக்கு வாசிப்பு பழக்கம் அவசியம் என்பது அறிஞர்களின் கருத்து. ஆனால் மதுரையில் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள் புதுமணத் தம்பதிய ஒன்று.

பொதுவாக திருமண விழாக்களில் உறவினர்கள், நண்பர்களுக்கு, மணமக்கள் வீட்டார் தாம்பூலப் பையில் பழங்கள், தேங்காய், இனிப்புகள் வைத்து வழங்குவர். தற்போது திருமண விழாக்களில் பசுமையை பரப்பும் முயற்சியாக தாம்பூலப் பையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

மதுரை விசுவநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ரமேஷ், புதிய முயற்சியாக தனது மகள் அகல்யாவின் திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்கள், நண்பர்களுக்கு தாம்பூல பையில் பழம், தேங்காய் வைப்பதற்கு பதிலாக புத்தகங்களை வைத்துக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொறுப்பில் இருக்கும் ரமேஷ் புத்தகப் பிரியர். மேலும் தனது உறவினர்கள், நண்பர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தகங்களை வழங்குவார். ஏற்கெனவே அவர் பணி ஓய்வு விழாவில் கூட அனைவருக்கும் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்கினார்.

அதன்பின் இளைஞர்கள், மாணவர்களுக்கு, தான் படித்த புத்தகங்களை அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தொடர்ந்து புத்தகங்கள் வாங்கி கொடுக்க வசதி இல்லாவிட்டாலும் அருகில் உள்ள நூலகங்களுக்கு இளைஞர்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது:

சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் எனக்கு ஈடுபாடு அதிகம். நான் வாசித்த புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துகளை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் அல்லது அந்த புத்தகத்தை மற்றவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக சிறு முயற்சியாக எனது மகள் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலப் பையில் புத்தகங்களை வைத்து கொடுத்தேன். இது வித்தியாசமான முயற்சி என அனைவரும் பாராட்டினர்.

இனிக்கும் இல்லறம், அயல்நாட்டு பொன்மொழிகள், குராயூர் எரியீட்டி எழுதிய இல்வாழ்க்கையில் காரல் மார்க்சும் ஜென்னியும் ஆகிய 3 புத்தகங்களை வழங்கினேன். எனது பணி ஓய்வு விழாவில் 400 பேருக்கு பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள், ரஷ்ய எழுத்தாளர் எழுதிய சிலந்தியும் ஈயும் ஆகிய புத்தகங்களை வழங்கினேன்.

சிலருக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், கடைகளுக்குச் சென்று புத்தகம் வாங்க நேரம் இருக்காது. அவர்களது வாசிப்பு பழக்கத்தை தூண்டினால், மறுமுறை அவர்களே சென்று புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவர். அந்த முயற்சியைத்தான் செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் புத்தகங்களையும் போட்டுக் கொடுக்கும்போது தாம்பூலப் பை மதிப்புமிக்கதாக மாறிவிடுகிறது. பையே மதிப்பானதாக மாறும்போது, வாசிக்கும் பழக்கம் கொண்ட மனிதர் எத்தனை மதிப்பானவர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வாசிப்போம்.
நன்றி
இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 11:30 am

சூப்பரா இருக்கு  

தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834 தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834 தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 11:32 am

SK wrote:சூப்பரா இருக்கு  

தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834 தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834 தேங்காய், பழம், புத்தகம்: அர்த்தமுள்ள தாம்பூலப் பை 3838410834
நண்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக