புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
6 Posts - 4%
viyasan
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_m10அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 21, 2018 6:38 am

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?

சென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக விமர்சித்தவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த, டாக்டர் விஜய பீஷ்மர் தாக்கல் செய்த வாடகை பிரச்னை தொடர்பான வழக்குநீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்'முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது , கூடுதல் அட்வகேட் ஜெனரலைப் பார்த்து, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: நீதிபதிகள், நீதித்துறையை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில், தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதியை விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது, அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக விமர்சித்து பதிவிட்டால், அவர்களுக்குஎதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது; கைது செய்கின்றனர். தலைமை நீதிபதிக்கு எதிராக அவதுாறாக பதிவிட்டவர்கள், 'மீடியா'க்களில் பேட்டி அளித்தவர்கள் மீது, நீங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது. எனவே, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, அடுத்த விசாரணையின் போதுதெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.பின், விசாரணையை, வரும், 25 க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?  1571444738 தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 21, 2018 6:42 am

தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது.


ஆம், கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:45 pm

T.N.Balasubramanian wrote:
தீர்ப்பை விமர்சிக்கலாம். ஆனால், நீதிபதிகளுக்கு எதிராக, அவதுாறாக கருத்து தெரிவிக்க முடியாது.


ஆம், கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய செய்தி .

ரமணியன்
ஒவ்வொரு நபருக்கும்
ஒரு பார்வை ஒரு கண்ணோட்டம்
ஒரு நீதி உள்ளது.
இப்படி ஒரு தீர்ப்பு
வழங்கியதால் அவரை
விமர்சனம் செய்பவர்கள்
தன் சுய லாபத்திற்காக
மட்டுமே.
அவர்கள் ஒன்றும்
உத்தம புருஷர்கள் அல்ல.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக