புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
Page 1 of 1 •
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271022- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நமக்கு செய்துவிட்டு போயிருக்கிறார். எல்லாவற்றையும் விட ஆண்ட்ராய்டு போன், துரித உணவு என்று 'நாகரீக மேனியா'வில் திரிந்த இன்றைய இளைஞர்களை இயற்கை குறித்து அவர் சிந்திக்க வைத்ததுதான் உச்சிமுகரும் விஷயம். அப்படி எம்.சி.ஏ முடித்துவிட்டு, சென்னையில் கை நிறைய சம்பளம் தந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, இப்போது ஒரத்தநாட்டில் மூலிகை சூப், இயற்கை முறையில் குளிர்பானங்கள், உணவுகளை விற்பனை செய்து கொண்டிருக்கிறார் கலையரசன். காரணம், நம்மாழ்வார் ஊட்டிய விழிப்புஉணர்வு.
சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்
சமீபத்தில், கரூர் மாவட்டத்தில் நம்மாழ்வார் உறங்கும் வானகத்தில் நடந்த விழாவிற்கு வந்த கலையரசனிடம் பேசினோம்.
நன்றி
விகடன்
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271024-
இதன் தொடர்ச்சி
----------------------
"எனக்கு சொந்த ஊர் ஒரத்தநாடு பக்கமுள்ள ஊரச்சி.
எனக்கு இப்போ இருபத்தேழு வயசாவுது. விவசாய
குடும்பம்தான். ஆனா எங்க குடும்பம் விவசாயத்துல
நொடிச்சு போனுச்சு.
'நாங்க விவசாயத்துல கெடந்து பிரயோசனப்படாத
பொழப்பு பொழப்பு பொழச்சது போதும். நீயாவது நல்லா
படிச்சு, நல்ல வேலைக்கு போ'ன்னு சொல்லி என்னை
எங்கப்பா எம்.சி.ஏ படிக்க வெச்சார்.
2013 ல் படிச்சு முடிச்ச என்னை சென்னைக்கு குடும்பமே
சேர்ந்து பஸ் ஏத்திவிட்டாங்க. அங்க டிஸ்கவரி
பதிப்பகத்துல வேலை கிடைச்சுச்சு. ஓரளவு நல்ல சம்பளமும்
கொடுத்தாங்க.
ஆனால், என்னை தூக்கி நெருப்புல தள்ளுனாப்புல இருந்துச்சு.
இயற்கையாகவே எனக்கு நல்ல உணவு, பாரம்பர்ய உணவுகள்
மீது அதீத நாட்டம் உண்டு. என் அண்ணன் ராஜசேகர் வேற
நம்மாழ்வார் பாதிப்புல இயற்கை விவசாயம் பண்ணினார்.
நானும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நம்மாழ்வார் அய்யா
சொன்ன விஷயங்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன்.
என்னால சென்னைல இருக்க முடியலை.
-
--
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#12710252016 ம் வருடம் ஊருக்கு வண்டி ஏறிட்டேன். 'ஏன் இங்க வந்தே?
இங்க என்ன பண்ண முடியும்?'ன்னு வீட்டுல கேட்டாங்க.
அதை காதுல வாங்கிக்காம 9 வகையான தானியங்களை
முளைக்கட்டி, அதை ஒரத்தநாட்டில் உள்ள பத்து டீக்கடைகளில்
விற்பனை செஞ்சேன்.
'இதெல்லாத்தையும் யார் வாங்கி சாப்பிடுவா?'ன்னு
கேட்டவங்கக்கிட்ட, மிகவும் போராடிதான் முளைக்கட்டிய
தானியங்களை வாங்க வச்சேன். அதன்பிறகு அதற்கு நல்ல
ரெஸ்பான்ஸ்.
இதற்கிடையில், எங்க வீட்டுல மாப்பிள்ளை சம்பா ,கருப்பு கவுனி
அரிசின்னு இயற்கை உணவுக்கு மாறினோம்.
இருந்தாலும்,எங்க வீட்டுல என் செயலை ஏத்துக்கலை. நண்பர்களும்,
'எம்.சி.ஏ படிச்சுட்டு, இப்படி தண்டத்தனம் பண்றியே'ன்னு அவதூறு
பேசினாங்க. நம்மாழ்வார் சொல் மனசுல இருந்ததால அவங்க
சொற்கள் என் காதுகள்ல ஏறலை.
நான் சாப்பிடும் நல்ல உணவு என்னோடு போகக்கூடாது.
மக்களுக்கும் கிடைக்கணும். நல்ல உணவு குறித்த விழிப்புஉணர்வும்
அவங்களுக்கு கிடைக்கணும்ன்னு நினைச்சேன். அதனால்தான்
,'மகிழ்'ங்கிற பேர்ல இந்த வருட ஆரம்பத்துல ஒரத்தநாட்டில்
இயற்கை உணவுப்பொருள் அங்காடியை திறந்தேன்.
'உடல் போற்றி மகிழ்தல் இனிது'ன்னு போர்டுல வாசகம் எழுதி
போட்டேன். எல்லோரும், எனக்கு ஏதோ ஆயிட்டதா சொல்லி
சிரிச்சாங்க. நான் அதை கண்டுக்கலை.
-
இயற்கையான பொருள்களை பயன்படுத்தனும்ங்கிறதுல
உறுதியா இருக்கேன். கடைக்கு 'மகிழ்'ன்னு பெயர் வச்சுருக்கேன்.
அந்த விளம்பர பலகையைகூட சணல் சாக்குகள், பனை ஓலைகளை
கொண்டு அமைச்சுருக்கேன்.
மண்பானை, மண்குவளைகளை மட்டுமே பயன்படுத்துறேன்.
அதேபோல்,சூப் காய்ச்ச மற்ற உணவு பொருள்களை தயார் பண்ண
விறகு அடுப்பை மட்டுமே பயன்படுத்துறேன்.
அதேபோல்,சுண்டல்,வடைகளை கஸ்டமர்களுக்கு வழங்க
தொண்ணைகளை பயன்படுத்துறேன். காசு வாங்கிப் போடக்கூட
பன ஓலையில் செய்யப்பட்ட கல்லாவைதான் பயன்படுத்துறேன்.
எங்க வீட்டுல இன்னும் என்னை நம்பலை. ஆனா, நல்ல உணவை
நம்மாழ்வார் அய்யா வழியில் மக்களுக்கு வழங்குறேனே என்ற
திருப்தி இப்போதைக்கு இருக்கு.
'உணவு குறித்த விழிப்புஉணர்வை பண்ணுகிறோமே'ங்கிற
மனதிருப்தியும் இருக்கு. எல்லாத்துக்கும் மேல வழிகாட்டியா
நம்மாழ்வார் அய்யா இருக்கார். நல்லதே நடக்கும்" என்று முடித்தார்.
-
------------------------------
துரைவேம்பையன்
நன்றி - விகடன்
Re: ”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
#1271053- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நன்றி ஐயா இதன் தொடர்ச்சி என்னால்
பதிவு செய்ய முடியாது தடைபட்டது.
நீங்கள் இதை பதிவு செய்து விட்டீர்கள்
பதிவு செய்ய முடியாது தடைபட்டது.
நீங்கள் இதை பதிவு செய்து விட்டீர்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|