புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_m10எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:51 pm

First topic message reminder :

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?


கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது. அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது. இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது. ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள். அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது. உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எலியை எப்படி விசாரிப்பார்கள் என்ற குழப்பம் நிலவுகிறது.

எலியை எப்படி விசாரிப்பார்கள் .? - Page 2 1571444738 தட்ஸ் தமிழ்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:04 pm

SK wrote:அதெல்லாம் சரி அந்த எலி வெளிநாடு தப்பிசெல்லமல் இருக்க அதன் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை  முடக்கவேண்டும்

அதன் உறவினர்கள் வீட்டில் சிபிஐ சோதனை செய்ய வேண்டும்

எந்தெந்த எலிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று அறிவதில் மாறுபட்ட கருத்துகள்.
identification பரேடு நடத்த ஏற்பாடு பண்ணவேண்டும் என்று சிலர் அபிப்ராயம்.
இந்த எலிகளுக்கு உறவுக்கார பெருச்சாளியின் அறிவுறுத்தலின்படி CCTV கேமிராக்கள்
முடக்கப்பட்டன என கேள்வி.
மேலும் தகவல்கள் தெரிந்தால் சொல்லவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:11 pm

ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி குற்றவாளி இல்லையா?  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 5:27 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே போயிருக்கு.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 5:29 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

குற்றவாளி இல்லை என்று மனசாட்சி படி தீர்ப்பு வழங்கவும்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:43 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 23, 2018 6:57 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எலி பணத்தை எடுத்து போகலையே அங்கேயே தான போட்டுட்டு போயிருக்கு???????? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

எலிதாக ஒரு காரணம்  சொல்லிவிட்டீர். அப்போ எலி  குற்றவாளி இல்லையா?  

ரமணியன்

பணத்தை எடுத்த்துட்டு போனா தான் குற்றமே ... அது தேவைக்கு சாப்பிட்டுட்டு போட்டுட்டு தானே  போயிருக்கு.

அப்போ தேவைக்கு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிடி 'எலி நோட்டை 'கொடுத்துவரலாமா?

ரமணியன்

அது உங்க சாமர்த்தியம் ஐயா . ஹோட்டல்காரர் பெருந்தன்மை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக