புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Third party image reference
ரே தாம்சனின் இறப்பு, ஈமெயிலை கண்டுபிடித்தவர் என்ற புகழ்பெற்று தந்தாலும், வரலாற்றில் சிவ அய்யாத்துரைக்கான இடத்திற்கு சர்ச்சையை மீண்டும் கிளறிவிட்டுள்ளது. எப்படி ஈமெயிலை கண்டறிந்தார் என விளக்குகிறார் சிவா.
ரே டாம்லின்சன் 1971ஆம் ஆண்டும் ஆர்பாநெட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈமெயிலை கண்டுபிடித்தவர் என உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அதேநேரம், 1978ல் 14வயது சிறுவன் சிவ அய்யாத்துரை நியூஜெர்சியில் உள்ள மருத்துவ மற்றும் பல்மருத்துவ பல்கலைகழகத்தில் மின்னஞ்சல் அமைப்பிற்கான தனது பணியை துவங்குகிறார். இவரது பணி அலுவலகத்திற்கு உள்ளே காகிதங்கள் மூலம் அனுப்பப்படும் தந்திகளை மின்னணு முறையில் மாற்றுவது ஆகும். இந்த 'ஈமெயில்' என்னும் மென்பொருளுக்கு 1981 ல் காப்புரிமை பெற்றார்.
Third party image reference
சிவ அய்யாத்துரையின் கருத்து என்னவென்றால், ரே டாம்லின்சன் எழுத்து வடிவிலான குறுஞ்செய்திகளை(டெக்ஸ்ட் மெசேஜ்) அனுப்பும் அடிப்படை அமைப்பை தான் உருவாக்கினார். ஆனால் நான், தற்போது பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வடிவத்தை கட்டமைத்தேன். எனவே இதற்கு தான் ஈமெயிலை கண்டறிந்தவர் என்ற பெயர் வழங்கவேண்டும் என்கிறார்.
Google news
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தங்களின் அன்பிற்குரியவரை இழந்து வாடும் ரே டாம்லின்சன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் ரே டாம்லின்சன் ஈமெயிலை கண்டுபிடிக்கவில்லை. அவரின் 'கதை' நவீன தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய பிரச்சார பொய், இதை பிரச்சாரம் செய்தவர் பி.ஆர் மெசின் டிபென்ஸ் கான்ட்ரேக்டர் ரேதியான். குறைந்தபட்ச ஆய்வின் மூலமே இதை கண்டறிந்துவிடலாம். அவரின் சமகாலத்தினர் இதை தெளிவுபடுத்தி, தவறான உரிமை கோரல் என தெரிவித்துள்ளனர்.
ஒரு வழியாக 1978ல் நான் ஈமெயிலை கண்டறிந்த உண்மைகள் பிப்ரவரி16,2012ல் வெளிவந்தது. அதை ஸ்மித்சோனியான்,ரேதியான் மற்றும் மற்ற துறை வல்லுநர்கள் ஒப்புக்கொண்ட பிறகு ,இனவெறி கட்டவிழத்துவிடப்பட்டது. ஆனாலும் ரே டாம்லின்சனின் பொய்கள் வெளிப்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான அவர்கள், வாஷிங்க்டன் போஸ்ட், ஹப்பிங் டான் போஸ்ட் போன்ற எந்த நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிக்கையாளருக்கும் அழுத்தம் கொடுத்து,எலெக்ட்ரானிக் டெக்ஸ்ட் மெசேஜ் உடன் ஈமெயிலை தொடர்ப்புபடுத்தி மக்களை குழப்பும் வகையில் மாற்றங்களை செய்ய நோக்கமாக இருந்தனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது என்ன நடக்கிறது என்றால், டாம்லின்சன் இறப்பை பயன்படுத்தி, இந்த பிரச்சாரம் தொடர்கிறது. ரேதியான் பொய்கள் நன்கு திட்டமிடப்பட்டு, பல மில்லியன் டாலர் பிராண்டை கட்டமைக்கும் முயற்ச்சியுடன்,ரேதியான் ஊழியர் தான் 'ஈமெயிலை கண்டறிந்தவர்' என்ற தவறான எண்ணத்தை விதைக்கின்றனர்.
தாம்லின்சன் மற்றும் ஆர்பாநெட்(இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் முன்னோடி) வடிவமைப்பாளர்கள் கண்டறிந்தது எழுத்துவடிவிலான குறுஞ்செய்திகளின் அடிப்படை வடிவம். ஆனால் நான் உருவாக்கிய ஈமெயில், தற்போது அனைவரும் பயன்படுத்தும் வசதிகளுடன்(இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், போல்டர்கள், இணைப்புகள், மெமோ..) கூடிய இன்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம். ஆர்பாநெட்டின் எந்தவொரு பகுதியையும் இந்த ஈமெயிலை உருவாக்க நான் பயன்படுத்தவில்லை.
Third party image reference
ரேதியான் மற்றும் ஆர்பாநெட் நிறுவனத்தினர், தாங்கள் தான் ஈமெயிலை கண்டறிந்தவர்கள் என கடுமையாக முயன்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வேண்டுமென்றே ஈமெயிலின் உண்மையான பிறப்பிடத்தை மறைக்கின்றனர். 1986ல் ஆர்பாநெட் வெளியிட்ட ப்ரவுச்சரில் ஈமெயில் , எலக்ட்ரானிக் மெயில் போன்ற வார்த்தைகளே இல்லை. ஆனால் 1978ல் கண்டுபிடித்த என் கண்டுபிடிப்பிற்கு, 1982 ஆகஸ்ட் 30ல் தான், ஈமெயிலை கண்டறிந்தவர் என்ற அதிகாரப்பூர்வ காப்பூரிமையை பெற்றேன்.
தாம்லின்சன் மற்றும் ஆர்பாநெட்(இராணுவத்தால் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் முன்னோடி) வடிவமைப்பாளர்கள் கண்டறிந்தது எழுத்துவடிவிலான குறுஞ்செய்திகளின் அடிப்படை வடிவம். ஆனால் நான் உருவாக்கிய ஈமெயில், தற்போது அனைவரும் பயன்படுத்தும் வசதிகளுடன்(இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், போல்டர்கள், இணைப்புகள், மெமோ..) கூடிய இன்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம். ஆர்பாநெட்டின் எந்தவொரு பகுதியையும் இந்த ஈமெயிலை உருவாக்க நான் பயன்படுத்தவில்லை.
Third party image reference
ரேதியான் மற்றும் ஆர்பாநெட் நிறுவனத்தினர், தாங்கள் தான் ஈமெயிலை கண்டறிந்தவர்கள் என கடுமையாக முயன்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் வேண்டுமென்றே ஈமெயிலின் உண்மையான பிறப்பிடத்தை மறைக்கின்றனர். 1986ல் ஆர்பாநெட் வெளியிட்ட ப்ரவுச்சரில் ஈமெயில் , எலக்ட்ரானிக் மெயில் போன்ற வார்த்தைகளே இல்லை. ஆனால் 1978ல் கண்டுபிடித்த என் கண்டுபிடிப்பிற்கு, 1982 ஆகஸ்ட் 30ல் தான், ஈமெயிலை கண்டறிந்தவர் என்ற அதிகாரப்பூர்வ காப்பூரிமையை பெற்றேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
என்னுடைய ஆவணங்கள் ஸ்மித்சோனியான்-ஆல் ஒப்புக்கொண்ட உடனேயே,முக்கிய பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களால் தீயவனாக சித்தரிக்கப்பட்டேன். இந்த செயல் டாம்லின்சன் ஊழியரால், ரேதியான் கூறி, அத்துறையில் உள்ளவர்களால் செய்யப்பட்டது.
தற்போது , தாம்லின்சன் இறப்பின் மூலம் ரேதியான் இறப்பை தவறாக பயன்படுத்தி தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பை அவர் தான் கண்டறிந்தார் என்று ஒரு பிராண்டை உருவாக்கிவருகிறார். இதனால் அவரின் போர் இயந்திரம் சைபர் செக்யூரிட்டி சந்தையில் இருப்பதுடன், இனவெறி போன்றவற்றுடன் வெள்ளைக்காரர்கள் மட்டுமே இது போன்ற சிறப்பான கண்டுபிடிப்புகளை உருவாக்கமுடியும், மேலும் இந்த கண்டுபிடிப்புகள் போரில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகின்றன என்ற பெரும் பொய்யை கூறி வருகிறார்.ஆனால் ஈமெயிலை கண்டுபிடித்தவன் இந்த கருப்பு நிற, இந்தியாவில் இருந்து குடியேறிய நான் தான் என உலகம் தெரிந்து கொள்ள இது தான் சரியான நேரம்.
எதுஎப்படியிருந்தாலும், ரேதியானின் பல்வேறு விதமான நடத்தைகளுக்கு மத்தியிலும், அந்த உண்மை எப்போதும் மாறாமல் இருக்கும். ' நியூயார்க்-நியூஜெர்சி-UMDNJல் 1978ம் ஆண்டு ஈமெயில் கண்டுபிடிக்கப்பட்டது'.
தற்போது , தாம்லின்சன் இறப்பின் மூலம் ரேதியான் இறப்பை தவறாக பயன்படுத்தி தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பை அவர் தான் கண்டறிந்தார் என்று ஒரு பிராண்டை உருவாக்கிவருகிறார். இதனால் அவரின் போர் இயந்திரம் சைபர் செக்யூரிட்டி சந்தையில் இருப்பதுடன், இனவெறி போன்றவற்றுடன் வெள்ளைக்காரர்கள் மட்டுமே இது போன்ற சிறப்பான கண்டுபிடிப்புகளை உருவாக்கமுடியும், மேலும் இந்த கண்டுபிடிப்புகள் போரில் இருந்து தான் கண்டுபிடிக்கப்படுகின்றன என்ற பெரும் பொய்யை கூறி வருகிறார்.ஆனால் ஈமெயிலை கண்டுபிடித்தவன் இந்த கருப்பு நிற, இந்தியாவில் இருந்து குடியேறிய நான் தான் என உலகம் தெரிந்து கொள்ள இது தான் சரியான நேரம்.
எதுஎப்படியிருந்தாலும், ரேதியானின் பல்வேறு விதமான நடத்தைகளுக்கு மத்தியிலும், அந்த உண்மை எப்போதும் மாறாமல் இருக்கும். ' நியூயார்க்-நியூஜெர்சி-UMDNJல் 1978ம் ஆண்டு ஈமெயில் கண்டுபிடிக்கப்பட்டது'.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|