புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கோயில்களுக்கு தானம் அளிக்கும்போது, எந்த கோயிலுக்கு தானம் அளிக்கப்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அடையாளங்கள் காட்டுவது வழக்கமாகும். சிவன் கோயில் என்றால் திரிசூலமும், பெருமாள் கோயில் என்றால் சங்கு, சக்கரம் அல்லது வாமனர் உருவமும், சமணர் பள்ளி என்றால் முக்குடையும் இடம் பெற்றிருக்கும். பல இடங்களில் தானம் அளிக்கப்பட்ட விவரம் இல்லாமல் அடையாளங்கள் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த அடையாளங்களை கொண்டு அக்காலத்தில் கோயில் இருந்ததை தெரிந்து கொள்ளலாம். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தடயங்கள் கிடைத்துள்ளன.
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் தோட்டிகுண்டு என்னுமிடத்தில் உள்ள பாறையில், சுமார் 200 ஆண்டு பழமையான வாமனர் கோட்டுருவம் காணப்படுகிறது. அங்கு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. வாமனர் தலைக்கு மேல் குடை காணப்படுகிறது. தலைக்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் உள்ளனர். ஒரு கையில் கெண்டியை வைத்தவாறு சுமார் 2 அடி உயரத்தில் இந்த உருவம் உளியினால் வரையப்பட்டுள்ளது. இது சில மாதங்களுக்கு முன்பு கண்டறிப்பட்டது. இதேபோல், கல்லுக்குறிக்கி மலையில் அமைந்துள்ள பாதையில், தரையிலேயே அமைந்துள்ள சிறு பாறையில் சூலம் வரையப்பட்டுள்ளதை கிருஷ்ணகிரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய வரலாறு, பண்பாட்டு தேடல் மற்றும் ஆவணப்படுத்துதல் குழு அண்மையில் கண்டறிந்துள்ளது. இதனை நானும், தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் ஆகியோர் ஆய்வு செய்தோம்.
இது சுமார் 300 ஆண்டு பழமையானதாகும். திரிசூலத்திற்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கீழே ஒரு கட்டாரி என்னும் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. இது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தானமளித்து, அந்த தானம் சூரிய, சந்திரர் உள்ளவரை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், அடியில் உள்ள வாள் இந்த தானத்தை ஒரு முக்கிய படைவீரன் அல்லது படைத்தலைவன் வழங்கியுள்ளான் என்பதையும் குறிக்கிறது. சூலத்தின் மேல் நாகா எழுத்தில் தா என எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு அளித்த தானத்தை இங்கு பொறித்து வைத்துள்ளனர். இந்த இரண்டு பாறை கீறல்களும், தானம் குறித்த எந்த விவரத்தையும் குறிக்காமல் வெறும் அடையாளங்களை மட்டும் நிலையான பாறைகளில் காட்டியுள்ளனர். இவற்றை கொண்டு அருகில் உள்ள கோயில்களை அடையாளம் காண முடிகிறது. இந்த ஆய்வின்போது அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், ரவி, டேவிஸ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார்.
நன்றி
தினகரன்
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் தோட்டிகுண்டு என்னுமிடத்தில் உள்ள பாறையில், சுமார் 200 ஆண்டு பழமையான வாமனர் கோட்டுருவம் காணப்படுகிறது. அங்கு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. வாமனர் தலைக்கு மேல் குடை காணப்படுகிறது. தலைக்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் உள்ளனர். ஒரு கையில் கெண்டியை வைத்தவாறு சுமார் 2 அடி உயரத்தில் இந்த உருவம் உளியினால் வரையப்பட்டுள்ளது. இது சில மாதங்களுக்கு முன்பு கண்டறிப்பட்டது. இதேபோல், கல்லுக்குறிக்கி மலையில் அமைந்துள்ள பாதையில், தரையிலேயே அமைந்துள்ள சிறு பாறையில் சூலம் வரையப்பட்டுள்ளதை கிருஷ்ணகிரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய வரலாறு, பண்பாட்டு தேடல் மற்றும் ஆவணப்படுத்துதல் குழு அண்மையில் கண்டறிந்துள்ளது. இதனை நானும், தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் ஆகியோர் ஆய்வு செய்தோம்.
இது சுமார் 300 ஆண்டு பழமையானதாகும். திரிசூலத்திற்கு மேல் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் காட்டப்பட்டுள்ளனர். கீழே ஒரு கட்டாரி என்னும் குறுவாள் காட்டப்பட்டுள்ளது. இது அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தானமளித்து, அந்த தானம் சூரிய, சந்திரர் உள்ளவரை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையும், அடியில் உள்ள வாள் இந்த தானத்தை ஒரு முக்கிய படைவீரன் அல்லது படைத்தலைவன் வழங்கியுள்ளான் என்பதையும் குறிக்கிறது. சூலத்தின் மேல் நாகா எழுத்தில் தா என எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள கால பைரவர் கோயிலுக்கு அளித்த தானத்தை இங்கு பொறித்து வைத்துள்ளனர். இந்த இரண்டு பாறை கீறல்களும், தானம் குறித்த எந்த விவரத்தையும் குறிக்காமல் வெறும் அடையாளங்களை மட்டும் நிலையான பாறைகளில் காட்டியுள்ளனர். இவற்றை கொண்டு அருகில் உள்ள கோயில்களை அடையாளம் காண முடிகிறது. இந்த ஆய்வின்போது அருங்காட்சியக பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்செல்வன், ரவி, டேவிஸ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார்.
நன்றி
தினகரன்
Similar topics
» 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி
» காங்கயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்
» கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை
» 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» 2600 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து குழந்தை மம்மி
» காங்கயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்
» கொல்கத்தா மியூசியத்தில் உள்ள 4,000 ஆண்டு பழமை வாய்ந்த மம்மியை சீரமைக்க நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|