உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்by Rajana3480 Yesterday at 9:37 pm
» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm
» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழியும் மனிதனும்
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
M.M.SENTHIL
7 posters
கோழியும் மனிதனும்
ஆறுமுட்டைகள் அடைவைத்தேன்,
ஒன்றை மட்டும் பொறித்தது
தாய்க்கோழி!!
ஒன்றே பெற்று நன்றே வாழ்
மனிதனுக்கானது மட்டுமல்ல,
பறவையினத்துக்கும்
அதுவே பொருந்தும் என
இப்போது அறிந்தேன்!!
ஆனாலும் ஏனோ
மனதில் ஒரு நெருடல்,
பறவைகளுக்குண்டான அறிவு
பகுத்தறியும் நமக்கில்லையோ என??
ஆம்,
ஒற்றுமைக்கு காகம் என்போம்
நாம்
அடித்துக் கொண்டு சாவோம்!!
அப்பனும், ஆத்தாளும்
பாட்டனும், பாட்டியும்
காகமாய் வருவார்களென
சனிக்கிழமை தோறும்
தவறாது சோறு வைப்போம்,
உயிரோடு இருந்தபோது
ஓரிரு வார்த்தைகள்
ஆசையாய் கூட
பேசியிருக்க மாட்டோம்!!
நான் பட்ட கஷ்டம்
என் பிள்ளை பெற வேண்டாம்,
அனைத்து அப்பனும்
சொல்லும் வார்த்தை!
விதி வலியது,
இதையும் மறக்காது
நினைவில் வையுங்கள்,
சேர்த்து வைப்பதெல்லாம்
சேராத இடம் சேர்ந்து
விட்டுப்போனவன் பலபேர்!!
இந்த மனிதனைப்
பார்த்துத்தான்
கோழியும் மாறியதோ,
ஒன்றை மட்டும் பெற்று
நன் முறையில் வளர்ப்போமென??
எது எப்படியோ கோழியே
நீயும் நினைவில் கொள்
உன் உடல் வலு
குன்றி விட்டாள்
உடனே உந்தன்
உயிரை மாய்த்துக்கொள்!
இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!
M.m. Senthil Kumar
ஒன்றை மட்டும் பொறித்தது
தாய்க்கோழி!!
ஒன்றே பெற்று நன்றே வாழ்
மனிதனுக்கானது மட்டுமல்ல,
பறவையினத்துக்கும்
அதுவே பொருந்தும் என
இப்போது அறிந்தேன்!!
ஆனாலும் ஏனோ
மனதில் ஒரு நெருடல்,
பறவைகளுக்குண்டான அறிவு
பகுத்தறியும் நமக்கில்லையோ என??
ஆம்,
ஒற்றுமைக்கு காகம் என்போம்
நாம்
அடித்துக் கொண்டு சாவோம்!!
அப்பனும், ஆத்தாளும்
பாட்டனும், பாட்டியும்
காகமாய் வருவார்களென
சனிக்கிழமை தோறும்
தவறாது சோறு வைப்போம்,
உயிரோடு இருந்தபோது
ஓரிரு வார்த்தைகள்
ஆசையாய் கூட
பேசியிருக்க மாட்டோம்!!
நான் பட்ட கஷ்டம்
என் பிள்ளை பெற வேண்டாம்,
அனைத்து அப்பனும்
சொல்லும் வார்த்தை!
விதி வலியது,
இதையும் மறக்காது
நினைவில் வையுங்கள்,
சேர்த்து வைப்பதெல்லாம்
சேராத இடம் சேர்ந்து
விட்டுப்போனவன் பலபேர்!!
இந்த மனிதனைப்
பார்த்துத்தான்
கோழியும் மாறியதோ,
ஒன்றை மட்டும் பெற்று
நன் முறையில் வளர்ப்போமென??
எது எப்படியோ கோழியே
நீயும் நினைவில் கொள்
உன் உடல் வலு
குன்றி விட்டாள்
உடனே உந்தன்
உயிரை மாய்த்துக்கொள்!
இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!
M.m. Senthil Kumar
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: கோழியும் மனிதனும்
நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டுமொரு முறை
ஈகரையை பக்கம் வர
கோழி ஒன்று வந்து குறி சொல்லியதோ?
கோழி மட்டுமல்ல, தற்கால தோழிகளும்
ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.
சகோதரி யார்
சகோதர பாசம் என்ன
மாமன் யாரடா
அத்தை என்றால் எப்பிடி உறவு
கேட்கும் நாள் ,நல்லவேளை
நாம் இரோம் .
நாட்கள் பல கழித்து வந்தாலும்
நல்லதொரு கவிதை தந்தமைக்கு
நன்றியுடன் ஒரு விசாரிப்பு
நலம்தானே.?
ரமணியன்
மீண்டுமொரு முறை
ஈகரையை பக்கம் வர
கோழி ஒன்று வந்து குறி சொல்லியதோ?
கோழி மட்டுமல்ல, தற்கால தோழிகளும்
ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.
சகோதரி யார்
சகோதர பாசம் என்ன
மாமன் யாரடா
அத்தை என்றால் எப்பிடி உறவு
கேட்கும் நாள் ,நல்லவேளை
நாம் இரோம் .
நாட்கள் பல கழித்து வந்தாலும்
நல்லதொரு கவிதை தந்தமைக்கு
நன்றியுடன் ஒரு விசாரிப்பு
நலம்தானே.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கோழியும் மனிதனும்
ஐயாவிற்கு எந்தன் முதல் வணக்கம்.
யாவரும் நலம் ஐயா.
பணிச்சுமை ஒரு காரணம்
கணிணியில் அமராதது மறு காரணம்.
ஈகரை நண்பர்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருப்பதால், நான் ஈகரையுடந்தான் இணைந்து இருக்கிறேன் என்றுமே.
மேலும் அலைபேசியில் சற்று கடினமாகவும் இருக்கிறது டைப் செய்ய.
யாவரும் நலம் ஐயா.
பணிச்சுமை ஒரு காரணம்
கணிணியில் அமராதது மறு காரணம்.
ஈகரை நண்பர்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருப்பதால், நான் ஈகரையுடந்தான் இணைந்து இருக்கிறேன் என்றுமே.
மேலும் அலைபேசியில் சற்று கடினமாகவும் இருக்கிறது டைப் செய்ய.
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: கோழியும் மனிதனும்
இனி தினமும் ஒரு பதிவேனும் இடுவேன் ஐயா
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
Re: கோழியும் மனிதனும்





ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: கோழியும் மனிதனும்
கருத்துள்ள கோழிக் கதை. அற்புத கவிதை வடிவில் அருமை
மிக்க ரசித்தேன்.
மிக்க ரசித்தேன்.



பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கோழியும் மனிதனும்
நன்றிகள் பல அனைவருக்கும்
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: கோழியும் மனிதனும்
மதிப்பிற்குரிய அன்பரே செந்தில் குமார் என்று
பதிவுசெய்தால் சிறப்பாய் இருக்குமே>>>என்பது
என் கனிவான கருத்து>>>>
பதிவுசெய்தால் சிறப்பாய் இருக்குமே>>>என்பது
என் கனிவான கருத்து>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|