புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian wrote:SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
இதற்கு என்ன பதில் SK ,
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
M.Jagadeesan wrote:T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
T.N.Balasubramanian wrote:அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
நிச்சயமா ஐயா ... சரியான சமயத்தில் சிறப்பான வழிநடத்துதல் ஐயா ...
பொது ஜனமாக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. அதுவும் நாட்டின் பிரதமருக்கு என வரும் பொழுது இன்னும் மிகுந்த விழிப்புடன் இருத்தல் அவசியமே ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|