புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.
மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian wrote:SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.
ரமணியன்
இதற்கு என்ன பதில் SK ,
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
M.Jagadeesan wrote:T.N.Balasubramanian wrote:M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது
நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர் இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.
ரமணியன்
ஐயா !
இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .
அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
T.N.Balasubramanian wrote:அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294 உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில் அவர் அரசியல் வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.
நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
நிச்சயமா ஐயா ... சரியான சமயத்தில் சிறப்பான வழிநடத்துதல் ஐயா ...
பொது ஜனமாக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. அதுவும் நாட்டின் பிரதமருக்கு என வரும் பொழுது இன்னும் மிகுந்த விழிப்புடன் இருத்தல் அவசியமே ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» வழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|