புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_m10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_m10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_m10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_m10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_m10ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 08, 2018 8:20 am

ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம் Tamil_News_large_2036522
-
கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 8ம் தேதி,
உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'பிளாஸ்டிக் மாசுவை தடுத்தல் மற்றும் கடல் துாய்மைக்கான
தீர்வுகளை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

பூமி ஒரு பங்கு நிலம், மூன்று பங்கு தண்ணீரால்
சூழப்பட்டுள்ளது. பூமியின் மொத்த தண்ணீரில், 97 சதவீதம்
கடல் நீராக உள்ளது. இதனால் வானில் இருந்து பூமியை பார்க்கும்
போது, ஊதா நிறத்திலேயே காணப்படும்.

பல வழிகளிலும் பயன் தரும் கடல்களின் நிலை, பெரும்
பிரச்னைகளை சந்திக்கிறது.

10 கோடி :

உலகின் சரக்கு போக்குவரத்து கடலில் தான் அதிகம் நடக்கிறது.
உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை
நம்பியே உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடல் தான் வாழ்க்கை.
20 சதவீதம் பேர் ஓரளவிற்கும், 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும்
கடல் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

சில இடங்களில் கடலில் இருந்து குடிநீர் சுத்திகரிக்கப்படுகிறது.
கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
பவளப்பாறைகள், பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில்
உள்ளன.

பிளாஸ்டிக் மாசு :

இன்று நாம் ஒருமுறை பயன்படுத்தி விட்டு துாக்கி எறியும்
பிளாஸ்டிக், பாலிதீன் போன்றவை கடலில் கலக்கிறது. மேலும்
கடலில் கலக்கும் எண்ணெய் கசிவு, தொழிற்சாலை மற்றும்
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை
கடலில் கலந்து, அதன் ஆரோக்கியத்துக்கு தீங்கு
விளைவிக்கின்றன.

இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது.
நிலத்தில் மரம் அழிந்தால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறதோ,
அதுபோலத்தான் கடலில் பவளப்பாறைகள் அழிவதால் பாதிப்பு
ஏற்படுகிறது.
-
-------------------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக