புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_m10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_m10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10 
3 Posts - 8%
heezulia
சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_m10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_m10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_m10சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 08, 2018 8:18 am

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு Pranap
-


சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம் என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மதம், சகிப்பின்மை ஆகியவைகள் மூலமாக இந்தியாவை
வரையறுக்க (அடையாளப்படுத்த) எத்தகைய முயற்சிகள் ந
டைபெற்றாலும், அது நாட்டை நீர்த்து போகச் செய்துவிடும்
என்றும் அவர் எச்சரித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ்
தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற
ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயிற்சி முகாம் நிறைவு
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, இதை அவர்
தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சகிப்புத்தன்மையே நமது நாட்டின் பலமாகும். நமது நாட்டின்
பன்முகத்தன்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
வேற்றுமையில் நிலவும் ஒற்றுமையை கொண்டாட வேண்டும்.

பிரபஞ்சவாதம், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுதல்,
அனைவருடனும் இணக்கம் காட்டுதல் ஆகியவைகளில்
இருந்தே நமது தேசியவாதம் உருவாகியுள்ளது. எனவே,
சகிப்பின்மையானது நமது நாட்டின் அடையாளத்தையும்,
இந்திய தேசியவாதத்தையும் நீர்த்து போகச் செய்துவிடும்.

பாரத் எனப்படும் நமது நாட்டின் மீதான தேசியவாதம், தேசம்,
தேசப்பக்தி குறித்த எனது புரிதலை வெளிப்படுத்தவே, இந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். பொருளாதார வளர்ச்சி
தொடர்பான புள்ளிவிவரங்கள், நமது நாடு சிறப்பாக செயல்
பட்டிருப்பதாக தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், மகிழ்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்களில்
இந்தியா பின்தங்கியுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா 133ஆவது
இடத்தில் உள்ளது. கௌடில்யர் தனது அறிவுரையில், மக்களின்
மகிழ்ச்சியே ஆட்சியாளரின் மகிழ்ச்சி, மக்கள் நலனே,
ஆட்சியாளரது நலன் எனத் தெரிவித்துள்ளார்.
-
------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 08, 2018 8:18 am


மதச்சார்பின்மையும், அனைவரையும் உள்ளடக்கும் பண்பும்,
இந்தியர்களின் நம்பிக்கை தொடர்பான விவகாரங்கள் ஆகும்.

நமது இந்த ஒருங்கிணைந்த கலாசாரம்தான், அனைவரையும்
ஒரே நாட்டினராக இணைத்துள்ளது. இந்திய தேசமானது ஒரு
மொழி, ஒரு மதம், ஒரு எதிரி ஆகியவைகளைக் கொண்டது
கிடையாது.

நாட்டில் உள்ள 130 கோடி மக்கள், 122 மொழிகளைப்
பேசுகின்றனர். இதுதவிர, 1,600 பேச்சு வழக்கு மொழிகளும்
உள்ளன. 7 முக்கிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், ஒரே ஆட்சி நிர்வாகத்தின்கீழும், கொடியின்கீழும்,
பாரதிய அடையாளத்தின் கீழும், யாரையும் எதிரியாக
கருதாமலும் மக்கள் வாழ்கின்றனர்.

ஒவ்வொரு நாளும், நம்மைச் சுற்றி வன்முறை நடப்பதைக்
காண்கிறோம். இந்த வன்முறையின் பின்னால், இருளும்,
அச்சமும், நம்பிக்கையின்மையும் உள்ளன. எனவே, அனைத்து
வகையிலான அச்சம், வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து
விடுபட்டு, சுதந்திரமாக நமது எண்ணங்களை வெளிப்படுத்த
வேண்டும்.

நமது நாட்டில் எங்கேனும் பெண்ணோ, சிறுமியோ பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது, நாடே
காயப்படுகிறது. வன்முறையில்லாத சமூகத்தால் மட்டுமே,
ஜனநாயக வளர்ச்சிக்கான நடவடிக்கையில், அனைத்து தரப்பு
மக்களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

குறிப்பாக, நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்களின்
பங்களிப்பை உறுதி செய்ய முடியும் என்றார்
பிரணாப் முகர்ஜி.

மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர்,
பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபபாய் படேல்
ஆகியோரின் கருத்துகளையும் பிரணாப் முகர்ஜி தனது
உரையில் சுட்டிக்காட்டினார். ஜவாஹர்லால் நேரு எழுதிய
'டிஸ்வகரி ஆப் இந்தியா' புத்தகத்தில், இந்தியாவுக்கு
பன்முகத்தன்மை மிகவும் அவசியம் என குறிப்பிடப்
பட்டிருப்பதையும் பிரணாப் நினைவுகூர்ந்தார்.

விவாதத்தில் அர்த்தமில்லை- ஆர்எஸ்எஸ் தலைவர்:

பிரணாப் முகர்ஜி பேசுவதற்கு முன்பு ஆர்எஸ்எஸ்
தலைவர் மோகன் பாகவத் பேசினார். அப்போது அவர்
கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொண்டது
குறித்து விவாதங்கள் நடத்தப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பிரணாப் மாறி
விடமாட்டார். அவர் அப்படியேதான் இருப்பார்.

அதேபோல், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அப்படியேதான்
இருக்கும்.
நமது சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே
ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பமாகும். நாட்டு மக்கள்
யாரையும் வெளிநபர்களாக ஆர்எஸ்எஸ் கருதவில்லை.

மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும்.
ஆனால் அவர்கள் அனைவரும் இந்திய தாயின்
பிள்ளைகள்தான். ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு
மூத்த தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்.

அதன்படியே, பிரணாப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது
என்றார் மோகன் பாகவத்.

நிகழ்ச்சியில் மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின்
மகன் சுனில் சாஸ்திரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்
மருமகன் அர்தேந்து போஸ், அவரது மனைவி, மகன்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
------------------------------
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 08, 2018 9:37 am

சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 1571444738 சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 3838410834 சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் பேச்சு 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jun 08, 2018 2:59 pm

மோடியை பிரதமராக ஏற்று கொண்ட மக்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் தான்





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 09, 2018 7:14 pm

// சகிப்புத் தன்மையே இந்தியாவின் பலம் என்று முன்னாள்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். // 100 % உண்மை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக