புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கிளி
Page 1 of 1 •
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.
மானிட உருவில் ஒரு குடும்ப தலைவியாகப் பொறுப்பேற்று-
அதே சமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அ
னைவருடைய உள்ளத்தையும் தன் கருணை கடாட்சத்தால்
ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.கயல்மீன் போன்ற
அழகிய கண்களையுடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய
ஆட்சி என ஆட்சி மகிமையை முன்வைத்தே ‘மீனாட்சி’
என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது.
தான் இடும் முட்டைகளை, எட்ட நின்று தன் கண்பார்வைத்
திறத்தினாலேயே குஞ்சுகளைத் தோன்றச் செய்து, தனது
பார்வை ஆற்றலினாலேயே அவற்றைப் பாதுகாத்து
வளர்ப்பது மீனின் இயல்பாகும்.
அதேபோன்று தனது அருட்கருணைத் திருக்கண்
பார்வையினாலேயே தம் பக்தர்கள் அனைவரையும்
தோற்றுவித்து, வளர்த்து, காத்து ரட்சித்து வருகிறாள்.
அன்னையின் இந்த அருட்செயல் காரணமாக ‘மீனாட்சி’
என பெருமையுடன் மகிமையுடன் அழைக்கப்பட்டாள்.
மதுரையிலே அம்மையும், அப்பனும் குடிகொண்டிருக்கும்
திருக்கோவிலை சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று
யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்
எனத்தான் பக்திப்பெருமிதத்துடன் அழைக்கின்றனர்.
சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.
இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
-
_________________
கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன்
கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.
சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை
வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது
வழக்கம்.
இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு
அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு
சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.
மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே
அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு
வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து
வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை
எண்ணி அழுததாம்.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை
தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு
வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை
சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும்
பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம்
வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம்
எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது
மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி
கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை
மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு
கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள்
வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி
வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை
சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து
சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.
ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
-
--------------------------------
மாலைமலர்
கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள்.
சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருஉருவத்தை
வழிபட்ட பிறகு தான் அம்மையைத் தரிசிக்க செல்வது
வழக்கம்.
இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு
அருளாசியைப் பெற்ற பிறகு தான் சுந்தரேசுவரர் சன்னிதிக்கு
சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கின்றது.
மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே
அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு
வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து
வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை
எண்ணி அழுததாம்.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை
தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு
வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை
சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும்
பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம்
வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம்
எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது
மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி
கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில பக்தர்கள் அன்னை
மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு
கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.
மதுரைமீனாட்சி “பிசி”யாக இருப்பவள். எனவே உங்கள்
வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி
வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை
சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து
சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும்.
ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
-
--------------------------------
மாலைமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு, நன்றி அண்ணா .................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான பதிவு நன்றி ஐயாayyasamy ram wrote:
-
மதுரை என்றதுமே நமக்கு அடுத்த வினாடியே மீனாட்சியின்
ஞாபகம் தான் வரும். மதுரை என்றாலே மீனாட்சி தான்.
தமிழக மக்களை காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த
அவதார நிகழ்வு வித்தியாசமானது. தனித்துவம் நிறைந்தது.
சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துதான் சிவத்தை
அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றது.
இந்த ஆன்மிக தத்துவத்தை தான் மீனாட்சி சுந்தரேசுவரர்
பிணைப்பிலே காணமுடிகின்றது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|