புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
bala_t
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
prajai
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
293 Posts - 42%
heezulia
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
6 Posts - 1%
prajai
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
4 Posts - 1%
manikavi
இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_m10இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 2:33 pm

நம் இந்து சமய தத்துவத்தில் நிலையாமையை பற்றி ஞானிகள்
அடிக்கடி கூறி வந்திருப்பது நம்மை
போன்ற மனிதர்களை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

இவையெல்லாம் வாழ்க்கையில்
ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

விட்டு விடப் போகுதுயிர்;
விட்ட வுடனே உடலைச்
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்.
-என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அது வரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே என்று வலியுறுத்துகிறார்..

இந்த ஞானம் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஒரு நாள் வந்துவிடும்..

சேர்த்து வைத்த பணம் வங்கியில்
நிறைய இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டாக வீடுகள், நிறைய நகை நட்டுகள், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள்.

இத்தனையும் நம் உயிரை
பிடித்து வைக்க உதவுமா..?

இந்த பிறவியும், இதில் பெற்ற செல்வமும், உறவும் நமக்கு ஒரு விதத்திலும் உதவப் போவது இல்லை. அப்படி இருக்க இந்த பிறவியை யார் நம்புவார்கள்.?

உதாரணமாக..
பிள்ளைகள் நம்மை காக்க மாட்டார்கள்.

சரி.. இந்த காசு பணமாவது உதவுமா.. அதுவும் உதவாது.

இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jun 06, 2018 6:05 pm

krishnaamma wrote:
இப்படி ஒன்றுக்கும் உதவாதவைகளை
நம்பி வாழ்ந்து.. போட்டி பொறாமையுடன் பின் எதற்கு இந்த உயிரை விட வேண்டும்..?

இப்பிறப்பை நம்பி இருப்பாரோ?
நெஞ்சமே

வைப்பிருக்க வாயில் மனை இருக்கச் - சொப்பனம் போல்
விக்கிப் பற்கிட்டக் கண் மெத்தப் பஞ்சிட்டு அப்பைக்
கக்கிச்செத்து கொட்டக் கண்டு.

பட்டினத்தார் அருளியது..

ஏ நெஞ்சமே..!
சொத்து சுகம் எல்லாம் இருக்க,

வீடு மனை இருக்க, கனவு போல விக்கல் கொண்டு, பல் கிட்டி, கண் பஞ்சடைந்து, வாயில் எச்சில் ஒழுகி மற்றவர்கள் செத்துப் போவதைக் கண்ட பின்னும் இந்த பிறவியை இன்னுமா நீ நம்புகிறாய்..?

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமையான பதிவு அம்மா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 06, 2018 10:34 pm

நன்றி ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:20 am

அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:26 am

வீடு வரை உறவு ----
சட்டி சுட்டதடா காய் விட்டதடா ----
போன்ற தத்துவ பாடல்கள் மனதில் தோன்றுகின்றன.
பட்டினத்தார் எழுதியதை படிக்கமுடியாமையும்
கண்ணதாசன் எழுதியதை மறக்கமுடியாமையும்
வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒரே சமயத்தில்
உணர்கிறேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 07, 2018 9:31 am

பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:00 am

T.N.Balasubramanian wrote:அஞ்ஞானம் யாரை விட்டது?
நன்றி, நல்ல பதிவு.

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 07, 2018 10:03 am

T.N.Balasubramanian wrote:பிறவி சுகத்தில் எனக்கு நாட்டம் இல்லை ------இல்லவே இல்லை   மீண்டும் சந்திப்போம்
(என்ன கமகம என வாசம் , செகண்ட் டோஸ் காப்பியா
பேஷ் பேஷ்......கொண்டா....
.) புன்னகை

ரமணியன்

அதுதானே?.... நல்ல ஸ்ட்ராங்கா கொண்டுவர சொல்லுங்கள் ஜாலி ஜாலி ஜாலி

இப்பிறவி சுகத்தில் நாட்டம் உள்ளவரா நீங்கள்..? Tenor_10




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக