புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
Page 1 of 1 •
"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270143- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்றைய தலைமுறை மாணவர்கள் நமது விழுமியங்களாக இருக்கும் பாரம்பர்ய விஷயங்களை, பொருள்களை, கிராமத்தின் தொன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி ஒன்று, பாரம்பர்ய பொருள்களைக்கொண்டு இரண்டு நாள்கள் கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியை நடத்தி பாராட்டுப் பெற்றுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்
நன்றி
விகடன்
[You must be registered and logged in to see this link.]
கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்
நன்றி
விகடன்
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270144- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270145- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,
"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.
[You must be registered and logged in to see this link.]
'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை
வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,
"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.
[You must be registered and logged in to see this link.]
'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை
வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270146- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.
கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.
இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.
கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|