புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
Page 1 of 1 •
"பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270143- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இன்றைய தலைமுறை மாணவர்கள் நமது விழுமியங்களாக இருக்கும் பாரம்பர்ய விஷயங்களை, பொருள்களை, கிராமத்தின் தொன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளி ஒன்று, பாரம்பர்ய பொருள்களைக்கொண்டு இரண்டு நாள்கள் கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியை நடத்தி பாராட்டுப் பெற்றுள்ளது.
[You must be registered and logged in to see this link.]
கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்
நன்றி
விகடன்
[You must be registered and logged in to see this link.]
கிராமங்களில் விவசாயத்துக்குப் பயன்படும் காளை மாடுகள், விதவிதமான நாய் இனங்கள், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப், உரல் என்று எண்ணற்றப் பொருள்களைக் கொண்டு இந்தத் திருவிழாவை பள்ளி ஆசிரியர்கள் நடத்தி இருக்கிறார்கள். மாணவர்களோடு எண்ணற்ற பெற்றோர்களும் பொதுமக்களும் இந்தத் திருவிழாவைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தைச் சேர்ந்த குளத்துப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த அசத்தல் பாரம்பர்யக் கிராமியத் திருவிழா நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தனியார் பள்ளிகளும் பெற்றோர்களைக் கவருவதற்காக ஆண்டுவிழா நடத்துவது வழக்கம். அதுபோன்ற விழாவை மாற்றி, இளைய தலைமுறையினருக்குத் தேவையான ஒன்றை கொடுத்திருக்கிறது இந்தப் பள்ளியின் கிராமியத் திருவிழா. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்ற கரூர் மாவட்ட மக்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தனர்
நன்றி
விகடன்
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270144- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் பாரம்பர்ய காளை இனங்களான மயிலைக்காளை, செவலை, காங்கேயம் வகை காளைகள் மற்றும் பசுக்கள் அணிவகுத்து நின்றிருந்தன. குதிரை இனங்கள் மற்றும் நாட்டுவகை நாய்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தவிர, நீல வால் சேவல், கிளிமூக்கு சேவல், இரட்டைவால் சேவல்களும் விழாவை அலங்கரித்தன. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்று கம்பீரமாக பள்ளியின் சாரண சாரணியர் கூடாரத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதோடு பாரம்பர்ய பொருள்களின் கண்காட்சி, மிகப் பிரமாண்டாமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நம் முன்னோர் பயன்படுத்திய தயிர் கடையும் மத்து, டிரங்குப் பெட்டிகள், பனைஓலை விசிறிகள், மரத்தினாலான நாற்காலிகள், தேசப்பிதா காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள், புகைப்படக் கருவிகள், மரச் சாமான்கள், ஓவியங்கள் என்று கண்காட்சி எங்கும் பல ஆச்சர்யமூட்டும் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரத்துக்கு முன்பு பிரசுரம் செய்யப்பட்ட செய்தித்தாள்கள், சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை (1000 ரூபாய் நாணயங்கள் உள்பட) பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இசைக் கருவிகள், ஆயுதங்கள், மரப்பாச்சி பொம்மைகள், விளக்குகள், கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட விளக்குகள், இரும்புப் பொருள்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270145- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,
"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.
[You must be registered and logged in to see this link.]
'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை
வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சுரேஷிடம் கேட்டபோது,
"இவ்விழாவுக்காக இரண்டு மாதத்துக்கு முன்னரே ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் தங்கள் தேடுதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு இதுபோன்றதொரு கண்காட்சியை நடத்தியுள்ளனர். அவர்களின் உழைப்பே இந்த கிராமியத் திருவிழா மற்றும் கண்காட்சியின் வெற்றி.
[You must be registered and logged in to see this link.]
'தாயின் கருவறை' என்ற ஓர் அறையில், ஒளிபோக முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்த நிலையில், தாயின் கருவறையில் ஒரு குழந்தை
வளரும் விதத்தை தத்ரூபமாக படம் பிடித்து வைத்திருந்தனர். 'முதன்முதலாக' எனப் பெயரிடப்பட்ட அறையில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், பந்துகள், மின்விசிறிகள், கணினி, தொலைக்காட்சி, அவசரஊர்தி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், ரயில், பேருந்து போன்ற 50 க்கும் மேற்பட்ட பொருள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்ற அறையில் நம் முன்னோர் விளையாடிய 200-க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#1270146- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]
இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.
கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.
இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பர்ய விளையாட்டுகளை விளையாடும் ஆர்வத்தை விதைத்துள்ளோம். இங்கு வந்த மக்கள் பசியாறுவதற்காக பாரம்பர்ய உணவுக் கடைகளை வைத்திருந்ததும், வேளாண்துறை சார்ந்த இயற்கை விதைகள், உரங்கள், சிறுதானிய பயிர்கள் மற்றும் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்ததும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற பாரம்பர்யத் திருவிழா தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும்" என்றார்.
கண்காட்சியைக் பார்வையிட வந்த மக்களின் கண்களுக்கு விருந்தாக குருநாதன் என்பவரின் துடும்பாட்டம், கிராமியப் பாடல்கள், சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம், யோகா என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளுடன் கூடிய களைகட்டிய இத்திருவிழா, பள்ளி மாணவ மாணவியருக்கு மட்டுமல்லாது, கரூர்வாழ் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்தது.
Re: "பாரம்பர்ய காளைகள்... தயிர் கடையும் மத்து; டிரங்கு பெட்டிகள்...!" தூள் கிளப்பிய கிராமியத் திருவிழா!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|