புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
107 Posts - 49%
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
9 Posts - 4%
prajai
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 1%
cordiac
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
234 Posts - 52%
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
18 Posts - 4%
prajai
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 4:04 pm

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Fb3d0b10
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,



"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!



அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!



அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக

மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!



கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!



"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!



"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!



அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,



"எதுக்கு கலங்குறீங்க"......!!



"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,



"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,



"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!



"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!



"புது நம்பிக்கை

புது உற்சாகம்

உள்ளத்தில்" கொல்லன்.......,



"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!



"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!



வீட்டில் தினமும்..,

சோளக்கஞ்சி,

கொள்ளுத் துவையல்....



கூடவே .....,

மனைவியின் சிரித்த முகமும்...... ,



கனிவான கொஞ்சலும் .....,



"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,



சற்றே சோகமும் இழையோடி இருந்தது,



ஒருநாள்...,

" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,



"மாமோய்,,,

"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!



விறகு வெட்டியான.....

நம்ம கொல்லன் சொன்னான்...



"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,



"நம்ம வீட்டில்...

தினந்தினம்

நெல்லுச்சோறும்..,

கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!



இப்போ....,

" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!



அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!



"கண்ணு கலங்காதீங்க"......!!



"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,



அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!



காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,



" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!



கடைன்னு ஆயிட்டா.....,



" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!



"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.



"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!



விறகு வெட்டியானவன்....,

"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!



"வருமானம் பெருகியது"......!!



அப்புறமென்ன....

" வீட்டில் கறிசோறு தான்".....!!



ஆனால்...,



வாழ்க்கை

அடுத்தடுத்த

சோதனைகளை

ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!



"வந்தது கெட்ட நேரம்"........,



"விறகு கடையில் தீ விபத்து".........!!



"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!



"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....



விறகு கடை முதலாளி.



நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,



"கலங்காதே நண்பா"..... ,



"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!



எதிர்காலத்தில்.......,



" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!



மனைவி வந்தாள்.....!!



"கண்ணீரை துடைத்தாள்"....!!



"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!



"கண்ணீர் மல்க சொன்னாள்".....,



"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!



"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!



"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!



நாளைலயிருந்து....,

" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!



தன் தலை நிமிர்த்தி.....,

" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,



"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!



'ஊக்குவிக்கவும்'....... ,

'உற்சாகப் படுத்தவும்'........,

"அன்பு செலுத்தவும்"...,



"அன்பான மனைவி அமைந்தால்".......... ,



"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,



"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி
தமிழ் பிளே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 07, 2018 6:36 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 07, 2018 8:39 pm

நல்லதோர் மனைவி அமைந்து விட்டால்,
இல்லாதோர் வீடும் இன்பபூரி ஆகிவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக