புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_m10நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 9:50 am

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! 0ee29b10

நீட் தேர்வு தோல்வியினால், 8-வது மாடியில் இருந்து குதித்து டெல்லி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதிபெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. ராஜஸ்தான் முதல் இடமும், டெல்லி இரண்டாவது இடமும், ஹரியானா மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. டெல்லியில் மட்டும் 73 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி டவாக்கா பகுதியில் வசித்துவரும் 19 வயது மாணவர் ஒருவர், தன் குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவரின் அறையில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘இன்று வெளியான தேர்வு முடிவுகளில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். ஆனால், இதை மறைத்து என் பெற்றோர்களிடம் பொய்கூறிவிட்டேன்’ என எழுதியிருந்ததாகவும், மேலும், அவரது அறையில் உள்ள ஃபேனில் துப்பட்டா ஒன்று கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் 2016-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர். இவர் கடந்த இரண்டு வருடங்களாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த வருடம் வெளியான நீட் தேர்விலும் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 9:54 am

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை!

நீட் தோல்வியால் இன்னொரு மாணவர் தற்கொலை! 6a20f010


நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை. ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 05, 2018 10:13 am

மன தைரியம் இல்லாதவர்கள் மருத்துவ துறைக்கு வருவதற்கு
தகுதி அற்றவர்கள். மருத்துவம் எப்போதுமே வெற்றி அடையாது.
சில பல தோல்விகள் சந்திக்கவேண்டிய அவசியம் உண்டு.
வெற்றி எடுத்தவுடனே சிலருக்குத்தான் கிடைக்கும்
எல்லா துறையிலும் வெற்றி தோல்வி உண்டு.
விடா முயற்சி வெற்றியையே அளிக்கும்.

இறந்தவர்கள்  குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்ற
அதே சமயத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்கள் திறமை உங்களுக்கே தெரியும்.அதற்கு தக்கபடி உங்களை
தயார் செய்துகொள்ளுங்கள்.

வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இருந்தால் நிச்சயம்
வெற்றி பெறுவீர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 10:34 am

T.N.Balasubramanian wrote:மன தைரியம் இல்லாதவர்கள் மருத்துவ துறைக்கு வருவதற்கு
தகுதி அற்றவர்கள். மருத்துவம் எப்போதுமே வெற்றி அடையாது.
சில பல தோல்விகள் சந்திக்கவேண்டிய அவசியம் உண்டு.
வெற்றி எடுத்தவுடனே சிலருக்குத்தான் கிடைக்கும்
எல்லா துறையிலும் வெற்றி தோல்வி உண்டு.
விடா முயற்சி வெற்றியையே அளிக்கும்.

இறந்தவர்கள்  குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்ற
அதே சமயத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்கள் திறமை உங்களுக்கே தெரியும்.அதற்கு தக்கபடி உங்களை
தயார் செய்துகொள்ளுங்கள்.

வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இருந்தால் நிச்சயம்
வெற்றி பெறுவீர்.

ரமணியன்
நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை
தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது.
இந்த முறை முடியவில்லையா அடுத்த முறை
முயற்க்கலாம். அது விடுத்து தற்கொலை ஒரு தீர்வு அன்று.
படிக்க முன்னேற பல வழிகள் உள்ளது.
ஒரு உயிரை மாய்த்து கொள்ளவது கோழைத்தனம்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தாருக்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக