புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு ஐந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
1. மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தடியடி குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தன்னிட்சையாக விசாரிக்க வேண்டும் (தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது)
2. சாமானிய மக்களுடைய வாழ்வைப் பாதித்து பலருடைய உயிரைக் குடித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.
3. திட்டமிட்ட இந்தப் படுகொலைக்கு தனது பொறுப்பற்ற போக்குக்கு துணை நின்ற தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் மீதும் காவல்துறை சீருடை அணியாமல் மஞ்சள் நிற டி சர்ட் அணிந்து அப்பாவி மக்களை நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுடுவதற்குப் பின்னணியில் காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மீதும் 302 ஐ.பி.சி. சட்டப் பிரிவின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு சமூகநீதி அடிப்படையில் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் உள்ள ஒருவருக்கு அரசு தரப்பில் வேலை கொடுக்க வேண்டும்.
5. துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நீதி அடிப்படையில் இழப்பீடு கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்களின் யார் தலைமை என்பதில் பிரச்னை இல்லை. எங்களின் ஒரே கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பு மூடப்பட்டபோது, மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிட்டது. அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான நெறிகளை காவல்துறை மீறிவிட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" என்றனர்.
நன்றி
விகடன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கலெக்டரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் அரசுக்கு 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
1. மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு தடியடி குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தன்னிட்சையாக விசாரிக்க வேண்டும் (தற்போது தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது)
2. சாமானிய மக்களுடைய வாழ்வைப் பாதித்து பலருடைய உயிரைக் குடித்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்.
3. திட்டமிட்ட இந்தப் படுகொலைக்கு தனது பொறுப்பற்ற போக்குக்கு துணை நின்ற தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் மீதும் காவல்துறை சீருடை அணியாமல் மஞ்சள் நிற டி சர்ட் அணிந்து அப்பாவி மக்களை நெஞ்சிலும் தலையிலும் துப்பாக்கியால் சுடுவதற்குப் பின்னணியில் காரணமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மீதும் 302 ஐ.பி.சி. சட்டப் பிரிவின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு சமூகநீதி அடிப்படையில் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் உள்ள ஒருவருக்கு அரசு தரப்பில் வேலை கொடுக்க வேண்டும்.
5. துப்பாக்கிச் சூடு, தடியடியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இதுவரை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப நீதி அடிப்படையில் இழப்பீடு கொடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து போராட்டக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்களின் யார் தலைமை என்பதில் பிரச்னை இல்லை. எங்களின் ஒரே கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பு மூடப்பட்டபோது, மீண்டும் ஆலை திறக்கப்பட்டுவிட்டது. அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான நெறிகளை காவல்துறை மீறிவிட்டது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்" என்றனர்.
நன்றி
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஸ்டெர்லைட் ஆலை,
எப்போது ,யார் காலத்தில் அமைக்க கையெழுத்து ஆனது?
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
இவ்வளவு காலம் மௌனமாக இருந்த மக்கள் இன்று எழுச்சி பெறுவது ஏன்?
இப்போது போராடும் கட்சிகளுக்கும், அன்று கையெழுத்து போட்ட கட்சிக்கும்
சம்பந்தம் இல்லையா?
எனக்கு தெரியாது என்பதால் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் விளக்கவும்.
ரமணியன்
எப்போது ,யார் காலத்தில் அமைக்க கையெழுத்து ஆனது?
எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
இவ்வளவு காலம் மௌனமாக இருந்த மக்கள் இன்று எழுச்சி பெறுவது ஏன்?
இப்போது போராடும் கட்சிகளுக்கும், அன்று கையெழுத்து போட்ட கட்சிக்கும்
சம்பந்தம் இல்லையா?
எனக்கு தெரியாது என்பதால் கேட்கிறேன் .
தெரிந்தவர்கள் விளக்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» புலிகளின் அடுத்த மூவ்! அமெரிக்க ஆயுதம்
» விஜய்-லிங்குசாமி துரை தயாநிதியின் அடுத்த மூவ்!
» அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!
» எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
» அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!
» விஜய்-லிங்குசாமி துரை தயாநிதியின் அடுத்த மூவ்!
» அடுத்த ஜென்மத்துல இந்த வீட்டு வேலைக்காரியா பிறக்க ஆசை...!
» எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
» அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்குள் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்படும்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|