Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
3 posters
Page 1 of 1
தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி
மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து
போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக
அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும்
ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து
பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை
மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப்
புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை
போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும்
இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின்
கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர்.
இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின்
தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான
போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு
உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில்
கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு
தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில்
கடும் புகை மூட்டம் எழுந்தது.
-
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால்
நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க,
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர்.
இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர்
காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த
போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு
போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது.
மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக
2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
-
----------------------------------
மாலை மலர்
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி
மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து
போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக கலெக்டர்
அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக
அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும்
ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அனைத்து
பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் தடையை
மீறி இன்று பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் ஒரு குழுவினர் பேரணியாகப்
புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை
போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் செல்லும்
இடங்களில் எல்லாம் கற்களை வீசி தாக்கினர். வங்கி கட்டிடத்தின்
கண்ணாடியையும் கற்கள் வீசி உடைத்தனர்.
இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதற்கிடையே மற்றொரு குழுவினர் தொடர்ந்து முன்னேறி
கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். போலீசாரின்
தடுப்பையும் மீறிச் சென்ற ஆயிரக்கணக்கான
போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தள்ளிவிட்டு
உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள், கலெக்டர் அலுவலக வாயில்
கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு
தீ வைத்தனர். டயர்களுக்கு தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில்
கடும் புகை மூட்டம் எழுந்தது.
-
ஏராளமானோர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்ததால்
நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. எனவே, கூட்டத்தைக் கலைக்க,
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிசூடும் நடத்தினர்.
இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் பலர்
காயமடைந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் மேலும் ஆத்திரமடைந்த
போராட்டக்குழுவினர் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு
போக்குவரத்தை தடை செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றமாக சூழல் காணப்படுகிறது.
மதுரை, விருது நகர் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக
2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
-
----------------------------------
மாலை மலர்
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
மக்களை காக்க போலீசா இல்லை மக்களை தாக்க போலீசா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசாங்கத்தின் அடியாட்கள்
இவர்களும் கூலிப்படை தான்
இவர்களும் கூலிப்படை தான்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
மேற்கோள் செய்த பதிவு: 1269339SK wrote:மக்களை காக்க போலீசா இல்லை மக்களை தாக்க போலீசா
மக்கள் அராஜகம் செய்தால் போலீஸ் பார்த்து
கொண்டு கை கட்டி நிற்குமா அவர்கள் எதிர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது.
இது நடந்தேறியது வருந்தத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
தற்போதைய செய்தி
-
மே 22, 2018 13:02
-
துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 9 பேர் பலியானதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.
ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம்,
மணிராஜ் உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும்
போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
நடத்தினர்.
இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே
போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர்
முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது.
-----------
மாலை மலர்
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை
10-ஆக உயர்வு
---
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்
எண்னிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா,
குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி
சண்முகம், அந்தோணி ராஜ் மற்றும் தூத்துக்குடி தாமோதர்
நகர் மணிராஜீம் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்து
உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
------------------------
தினகரன்
10-ஆக உயர்வு
---
தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர்
எண்னிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
மேட்டுப்பட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தையா,
குறுக்குச்சாலை கிராமம் தமிழரசன், ஆசிரியர் காலனி
சண்முகம், அந்தோணி ராஜ் மற்றும் தூத்துக்குடி தாமோதர்
நகர் மணிராஜீம் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கல்வீச்சில் 20 போலீஸ் உள்பட 65 பேர் காயமடைந்து
உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
-
------------------------
தினகரன்
Re: தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
சென்னை:
ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு
நடத்தியதற்கு நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்முறை, பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே
பொறுப்பு. போராட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது
மிகவும் வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
-
--------------------
தினகரன்
ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு
நடத்தியதற்கு நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்முறை, பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே
பொறுப்பு. போராட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது
மிகவும் வருந்தத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
-
--------------------
தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெலுங்கானா : மாணவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» ஏமனில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூடு; 40 பேர் பலி
» கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்
» தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த எழுத்துப்பூர்வ உத்தரவு பெறப்பட்டதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
» ஏமனில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூடு; 40 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|