புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
20 Posts - 3%
prajai
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_lcapஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_voting_barஅழகர் வைகையில் இறங்குவது ஏன்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் வைகையில் இறங்குவது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:50 am

அழகர் வைகையில் இறங்குவது ஏன்? Tamil_News_large_2010617
-
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில்
ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள்
பூத்துக் குலுங்கின.

அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து
செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற
இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால்
உருவாக்கப்பட்டது.

தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை
அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை
இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி
இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம்.

கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில்
மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால்
பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற
முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம்
நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால்,
பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால்,
(பிறவி) கடலையே கடந்துவிடலாமே என்று கணக்கு போட்டார்.

அதற்கேற்றாற் போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர,
இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு
கோபம் வந்துவிட்டது. ""ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ
(தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று
சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க
வேண்டும்! மச்சமாகப் போ (மீனாக மாறு) என சாபம்
பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ
முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம்.

முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும்.
அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல்
மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார்.
மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார்.
அவ்வப்போது தரைக்கு வருவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 30, 2018 1:51 am

காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று
வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம்
கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....
அல்லது சாப விமோசனம்.

ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே
நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில்
வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்! பெருமாளின் திருவடியைப்
பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான்
முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக
அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே
கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....
திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில்
ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி
மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார்.

ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே! "

"அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய்.
மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த
நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.
நமக்கும் அதே நிலை தான்!
-
--------------------------------------
தினமலர்

_________________

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 30, 2018 11:06 am

சூப்பருங்க சூப்பருங்க



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக