புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
Page 1 of 1 •
நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267597-
புதுடெல்லி:
உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்து மல்கோத்ரா
பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி உட்பட31 நீதிபதிகளை
நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 24 நீதிபதிகள்
மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிம்னற மூத்த பெண் வழக்கறிஞரான
இந்து மல்கோத்ரா (61), உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதி கே.எம்.ஜோசப்பையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக
நியமிக்கும்படி கடந்த ஜனவரியில் மத்திய அரசுக்கு ‘கொலிஜியம்’
எனப்படும் நீதிபதிகள் நியமனக்குழு பரிந்துரை செய்தது.
ஆனால், இவர்களில் இந்து மல்கோத்ராவுக்கு மட்டுமே
இருதினங்களுக்கு முன் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
நீதிபதி ஜோசப்பை நீதிபதியாக்க மத்திய அரசு மறுத்தது.
அந்த பரிந்துரையை நேற்று முன்தினம் கொலிஜியத்துக்கு திருப்பி
அனுப்பி, அதை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு கேட்டுக்
கொண்டது. உத்தரகண்டில் கடந்த 2016ல் காங்கிரஸ் அரசு
கலைக்கப்பட்டது செல்லாது என்று மத்திய அரசுக்கு எதிராக
நீதிபதி ஜோசப் தீர்ப்பு அளித்ததால், அவருடைய பெயரை இப்போது
மத்திய அரசு நிராகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்து மல்கோத்ரா நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக
பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாவது நீதிமன்ற
அறையில் நடைபெற்ற விழாவில், மல்கோத்ராவுக்கு தலைமை
நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்
செய்து வைத்தார்.
இதன் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24ல்
இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் 7வது
பெண் நீதிபதி என்ற பெருமையையும், வழக்கறிஞராக இருந்து
நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி
என்ற பெருமையையும் இந்து மல்கோத்ரா பெற்றுள்ளார்.
முதல் நாளிலேயே தலைமை நீதிபதி அமர்வில் இணைந்து
வழக்குகளை விசாரித்தார்.
-
-------------------------------
தினத்தந்தி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#12675983வது முறையாக 2 பெண் நீதிபதி
உச்ச நீதிமன்றத்தின் 67 ஆண்டுகால வரலாற்றில் 2 பெண்
நீதிபதிகள் ஒரே நேரத்தில் பணியாற்றும் நிகழ்வு 3வது முறையாக
நடக்கிறது. முதல் முறையாக நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ராவும்,
ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் ஒரே காலக்கட்டத்தில் நீதிபதிகளாக
இருந்தனர்.
2வது முறையாக நீதிபதி ரஞ்சனாவும் நீதிபதி பானுமதியும்
பணியாற்றினர். மிஸ்ரா ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி பானுமதி
தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அவருடன் இப்போது நீதிபதி இந்து மல்கோத்ரா இணைந்துள்ளார்.
7வது பெண் நீதிபதி
உச்ச நீதிமன்றம் 1950ல் நிறுவப்பட்டது. அதன் 67 ஆண்டு கால
வரலாற்றில் இதுவரை 7 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்து மல்கோத்ரா 7வது
இடத்தை பிடித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை
பெற்றவர் பாத்திமா பீவி. இவர் தமிழ்நாடு ஆளுநராகவும்
இருந்துள்ளார். உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 39 ஆண்டுகளுக்குப்
பிறகு, 1989ல் பாத்திமா பீவி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள்
1. பாத்திமா பீவி (1989 அக்.6 முதல் 1992 ஏப்.29 வரை)
2. சுஜாதா மனோகர் (1994, நவ.8 முதல் 1999, ஆகஸ்ட் 27 வரை)
3. ரூமா பால் (2000, ஜன.8 முதல் 2006 ஜூன் 2 வரை)
4. கியான் சுதா மிஸ்ரா (2010, ஏப்.30 முதல் 2014 ஏப்.27 வரை)
5 ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (2011, செப்.13 முதல் 2014, அக்.29 வரை)
6. பானுமதி (2014, ஆக.13ல் நியமிக்கப்பட்ட இவர், 2020, ஜூலை 19ல் ஓய்வு பெறுகிறார்.
7. இந்து மல்கோத்ரா (2018, ஏப்.27)
-
------------------------------
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267599பெங்களூருவில் பிறந்தவர்
நீதிபதி இந்து மல்கோத்ரா 1956ல் பெங்களூருவில் பிறந்தார்.
தந்தை ஓம் பிரகாஷ் மல்கோத்ரா. தாய் சத்யா மல்கோத்ரா.
ஓம் பிரகாஷ் மல்கோத்ரா உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
ஆவார்.
இவருடைய கடைசி பிள்ளைதான் இந்து மல்கோத்ரா.
டெல்லியில் உள்ள கர்மேல் கான்வென்டில் பள்ளி படிப்பை
முடித்தார். பிறகு டெல்லியில் உள்ள ராம் கல்லூரியில்
பிஏ (ஹானர்ஸ்) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு படித்தார்.
இதே கல்லூரியில் இதே பாடத்தில் பட்ட மேற்படிப்பையும்
முடித்தார். பிறகு மிராண்டா கல்லூரியிலும், விவேகானந்தா
கல்லூரியிலும் சில காலம் விரிவுரையாளராக
பணியாற்றினார்.
பின்னர், 1979ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பில்
சேர்ந்து, 1982ல் முடித்தார். 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் பதிவு
செய்து தனது வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார்.
1988ல் உச்ச நீதிமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். உச்ச
நீதிமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் தொல்லை புகார்களை விசாரிப்பதற்காக உச்ச
நீதிமன்றம் நியமித்துள்ள 10 பேர் கொண்ட குழுவிலும் இடம்
பெற்றிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இவருக்கு 2007ல் மூத்த வழக்கறிஞர்
அந்தஸ்து வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே
போல் வேறொரு பெண் வழக்கறிஞருக்கு மட்டுமே இந்த
அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது.
அதற்கு பிறகு இந்த தகுதியை பெற்ற ஒரே பெண் வழக்கறிஞர்
இந்து மல்கோத்ராதான். உச்ச நீதிமன்றத்தில் இவர்
30 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
-
----------------------------
தினத்தந்தி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#1267622- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267603SK wrote:இவர் பார்ப்பதற்க்கு ஸ்ரீ வித்யா போலை இருக்கிறார்
ஸ்ரீவித்யாவின் படத்தை போட்டுவிட்டு,
ஸ்ரீவித்யா போல் இருக்கின்றார் என்றால்
SK (செம கொழுப்பு) தானே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
#0- Sponsored content
Similar topics
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு
» உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் நியமனம்
» உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
» உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக முதல் முறையாக பெண் வழக்கறிஞர் நியமனம்
» உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நாகேஸ்வர் ராவ் உட்பட நால்வர் பதவியேற்பு
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|