புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலூரில் 48 மணி நேரத்தை எப்படி செலவு செய்யலாம்?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Third party image reference
வேலூர் மாவட்டத்தை காட்டினால், எல்லோருக்கும் அதன் பிரமாண்டமான கோட்டைதான் நினைவுக்கு வரும். அதை தவிர இந்த மாவட்டத்தில் பல சுற்றுலா ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை இங்கே புகைப்படங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளோம். சென்னை, சேலம், பெங்களூருவில் இருந்து வார இறுதி நாட்களில் வேலூரின் இந்த பகுதிகளுக்குச் சென்று வரலாம்.
வேலூர் கோட்டை:
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வெடித்த முக்கிய இடம்தான் இந்த கோட்டை. ஆங்கிலேயர்களின் பொறியியல் நுட்பங்களுடன், செங்கோண கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கம்பீரமான கொட்டை இது. இக்கோட்டையை சுற்றியுள்ள அகழியில் படகு குழாம் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டைக்குள் விஜயநகர பேரரசுகள் கட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும் அமைந்துள்ளது.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமிர்தி உயிரியல் பூங்கா:
ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.
ஆற்காடு:
பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.
Third party image reference
ஏலகிரி மலை:
ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.
ஜவ்வாது மலைத்தொடரின் அடிவாரப் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த பூங்காவில் பல்வேறு வகைப்பட்ட பறவை இனங்களும், விலங்கினங்களும் வாழ்கின்றன. உள்ளே ஒரு அழகான அருவியும் உள்ளது. பல்வேறு மூலிகை செடிகளும், அரிய வகை தாவரங்களும் வளர்கின்றன.
ஆற்காடு:
பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நாடக நவாப்களின் தலைநகரம் இந்த ஆற்காடு. பாலாற்றின் கரையில் ஆற்காடு நவாப் தாவூத்தானால் கட்டப்பட்ட கோட்டை, திப்பு சுல்தானின் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும், பின்னாளில் ஆங்கிலேய தளபதி ராபர்ட் க்ளைவால் கைப்பற்றப்பட்டாலும் இன்றும் அக்கோட்டை பாதுகாக்கப்படுகிறது.
Third party image reference
ஏலகிரி மலை:
ஜவ்வாது மலையை தழுவி அமைந்திருக்கும் ஏலகிரி ஒரு இயற்கை சுரங்கம். இம்மலையை சுற்றியுள்ள கிராமங்களில் தொல்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைகளையும், மலை சார்ந்த வாழ்வியலையும் கண்டு ரசிக்க ஏதுவான இடம் ஏலகிரி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜவ்வாது மலை:
சந்தன மரங்களும், பழ மரங்களும் நிறைந்த ஜவ்வாது மலை இயற்கை ரசிகர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தை தரும். இங்குள்ள அடர்ந்த காட்டில் பீமன்மடவு என்ற அழகான அருவியும் உள்ளது. காவலூரில் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ளது.
காவேரிப்பாக்கம் ஏரி:
இம்மாவட்டத்தின் மில நீளமான ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கோடிக்கரையை கட்டியவர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35கி.மீ ஆகும்.
Third party image reference
தக்கோலம்:
திருவுரை எனப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியின்போது, சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இது. இங்கே அழகிய சிற்பங்களும், மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
சந்தன மரங்களும், பழ மரங்களும் நிறைந்த ஜவ்வாது மலை இயற்கை ரசிகர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தை தரும். இங்குள்ள அடர்ந்த காட்டில் பீமன்மடவு என்ற அழகான அருவியும் உள்ளது. காவலூரில் வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ளது.
காவேரிப்பாக்கம் ஏரி:
இம்மாவட்டத்தின் மில நீளமான ஏரி காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கோடிக்கரையை கட்டியவர் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் ஆவார். இந்த ஏரிக்கரையின் நீளம் 8.35கி.மீ ஆகும்.
Third party image reference
தக்கோலம்:
திருவுரை எனப்படும் தக்கோலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ராஜாதித்ய சோழன் ஆட்சியின்போது, சோழர்களுக்கும் ராஷ்டிரகூடர்களுக்கும் போர் நடந்த இடம் இது. இங்கே அழகிய சிற்பங்களும், மதிப்புமிகு கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜலகம்பாறை அருவி:
ஏலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு செல்ல வாகனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
Third party image reference
கைலாசகிரி - காஞ்சனகிரி:
கைலாசகிரி ஒரு சிறு மலை, அதன் மீது அழகிய முருகன் கோவில். அதைச் சுற்றி பல சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம்.
வள்ளிமலை:
மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்றுகளை இங்கே காணலாம். கங்கை பேரரசின் இளவரசன் ராஜமல்லா இம்மலையில் உள்ள குகையை சமணப் பள்ளியாக மாற்றினார். அருகில் உள்ள விலப்பாக்கம் மலையிலும் சமணர்கள் வசித்துள்ளனர். சமண துறவிகளின் சிற்பங்களும் இங்கே உள்ளன.
விரிஞ்சிபுரம்:
பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஏலகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள குன்றில் விழுகிறது ஜலகம்பாறை அருவி. இதற்கு செல்ல வாகனப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.
Third party image reference
கைலாசகிரி - காஞ்சனகிரி:
கைலாசகிரி ஒரு சிறு மலை, அதன் மீது அழகிய முருகன் கோவில். அதைச் சுற்றி பல சிற்றோடைகள் ஓடுகின்றன. நவாப் காலத்தின் சிதைவுகளை இங்கே பார்க்கலாம்.
வள்ளிமலை:
மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த மலை. இயற்கைச் சுனைகள் நிறைந்த பாதுகாப்பு மிகுந்த மலைக்குன்றுகளை இங்கே காணலாம். கங்கை பேரரசின் இளவரசன் ராஜமல்லா இம்மலையில் உள்ள குகையை சமணப் பள்ளியாக மாற்றினார். அருகில் உள்ள விலப்பாக்கம் மலையிலும் சமணர்கள் வசித்துள்ளனர். சமண துறவிகளின் சிற்பங்களும் இங்கே உள்ளன.
விரிஞ்சிபுரம்:
பாஸ்கரஷேத்ரம் விரிஞ்சிபுரம் சிவன்கோயிலுக்குப் புகழ்பெற்ற பெயர் இதுதான். பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும். இதன் கருவறை மண்டபத்தை இராஜராஜ சோழன் மற்றும் குலோத்துங்கச் சோழன் கீழிருந்த குறுநில மன்னன் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1267640ராஜா wrote:ஆனால் சில கல்லூரி மாணவிகள் வேலூரில் வேறு விதமாக நேரத்தை செலவு செய்த காணொளி உலா வந்துகொண்டு இருக்கிறதே
எனக்கு தெரியாதே அண்ணா
-
விரிஞ்சிபுரம்
----------------
திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின்
திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில்
மானிடப் பிறவி எடுத்து மார்கபந்து ஈஸ்வரனின் திருமுடியைத்
தரிசித்தார்.
அவருக்காக இறைவன் முடியை வளைத்து அருளிய
பெருமைக்குறிய தலம் இது. ஆதி சைவர் குலத்தில் சிவ சர்மன்
என்ற பெயருடன் தோன்றிய பிரம்மா இங்கு சிவபெருமானிடம்
உபநயனம், பிரம்மோபதோசம், சிவதீ¬க்ஷ ஆகியவற்றை
பெற்றார்.
தனபாலன் என்ற வணிகருக்குச் சிவபெருமான் வழித்
துணையாக வந்து அருளினார். எனவே தான் இங்கு
இறைவனின் பெயர் மார்கபந்து ஈஸ்வரர்
அல்லது வழித்துணை நாதர் என்பதாகும்
-
-------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|