புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
by ayyasamy ram Today at 15:50
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
Page 1 of 1 •
பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2-ம் பாகத்தில்
நடிக்கிறார் அடா சர்மா.
இவர் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி
கதாநாயகியாக இருக்கிறார்.
அடா சர்மா கூறியதாவது:-
“பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா
துறைகளிலும் இருக்கிறது. சினிமா என்பதால் அதை
பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள்.
பாலியல் தொல்லைகள் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம்
இருந்து தொடங்குகிறது. இதற்கு சம்மதிப்பதும்,
எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு.
வக்கிரபுத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான்
செய்வார்கள். அதற்கு உடன்படக்கூடாது என்று முடிவு
எடுத்தால் யாரும் நெருங்க முடியாது.
பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது கொடூரமானது.
என்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்கள் எதுவும்
நடக்கவில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால்
யாருக்கும் பணிய அவசியம் இல்லை.
என்னை வார்த்தைகளால் யாரேனும் துன்புறுத்தினால்
கண்டுகொள்ள மாட்டேன். நடிகையான பிறகு
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும்.
இது ஜனநாயக நாடு. தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த
அவரவர்க்கு சுதந்திரம் இருக்கிறது. ஏற்பதும், ஏற்காததும்
அவரவர் விருப்பம்.
நடிகைகளை யார் கேவலமாக பேசினாலும் ஆதரிக்க
மாட்டேன்.
அலுவலகங்களில் மட்டுமின்றி பஸ், ரெயில்களில் பயணம்
செய்யும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனது
பாதுகாப்புக்கு தனியாக ஆட்களை நியமித்து உள்ளேன்.
பெற்றோர்கள் பெண் குழந்தைகளை, “அநாவசியமாக
வெளியே சுற்றக்கூடாது. நேரத்துக்கு வீட்டுக்கு வந்து விட
வேண்டும்” என்றெல்லாம் புத்திமதி சொல்லி
வளர்க்கிறார்கள். அதுபோல் தங்கள் மகன்களுக்கும்
பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து
வளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது”.
-
--------------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உண்மையில் இவர் பேசியது நூறு சதவீதம் உண்மை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
ஒருவருக்கு ஒரு அலுவலகத்தில் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
முறைப்படி ஆவதென்றால் காலதாமதம் ஆகும். இங்குதான் இடை தரகர்
வருகிறார். கவனிக்கவேண்டியவர்களை கவனிக்கவேண்டிய விதத்தில்
கவனித்தால் காரியம் சீக்கிரம் ஆகும் என்கிறார். பயனடைந்தவர்களை
பெயர்களை பட்டியலிடுகிறார். நேர்மையாளர்களும் தடுமாறி தடுக்கி விழுகிறார்கள்.
சிலருக்கு பணம் தேவைப்படுகிறது. சிலருக்கு வேறு தேவைகள்.பெண்களும்
படுக்கைகளும்தான் அவர்கள் குறிகள். பெண்கள் சில சமயங்களில் தனக்கு
கிடைக்கவேண்டிய பதவி உயர்வு /அதிகபடி ஊதியம் ,கூட இருக்கும் பெண்களுக்கு
போகிறது என்றால் , இதற்கு இணங்குகிறார்கள். ஆபீசில் சக ஊழியை ( ஊழியர் பெண்பால் ஊழியை என எண்ணுகிறேன், சரியா MJ )
தனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு,ஊதியம் மற்ற பெண்ணுக்கு போகின்றது என்றால்
அவளும் இணங்குவதோடு, அதிக சலுகைகளுடன் இறங்குகிறார்.சினி தொழிலில்,கிடைக்கும்
ஊதியம் மிக மிக மிக அதிகம் என்பதால் இது அதிகமாகவே வெளிவருகிறது.
முதல் முறை தவறு செய்யும்போது மனம் சங்கடப்பட்டாலும் பிறகு அதிகமாக
பாதிப்பதில்லை. K Balachandar அரங்கேற்றம் படம் நினைவுக்கு வருகிறதா?.
ரமணியன்
முறைப்படி ஆவதென்றால் காலதாமதம் ஆகும். இங்குதான் இடை தரகர்
வருகிறார். கவனிக்கவேண்டியவர்களை கவனிக்கவேண்டிய விதத்தில்
கவனித்தால் காரியம் சீக்கிரம் ஆகும் என்கிறார். பயனடைந்தவர்களை
பெயர்களை பட்டியலிடுகிறார். நேர்மையாளர்களும் தடுமாறி தடுக்கி விழுகிறார்கள்.
சிலருக்கு பணம் தேவைப்படுகிறது. சிலருக்கு வேறு தேவைகள்.பெண்களும்
படுக்கைகளும்தான் அவர்கள் குறிகள். பெண்கள் சில சமயங்களில் தனக்கு
கிடைக்கவேண்டிய பதவி உயர்வு /அதிகபடி ஊதியம் ,கூட இருக்கும் பெண்களுக்கு
போகிறது என்றால் , இதற்கு இணங்குகிறார்கள். ஆபீசில் சக ஊழியை ( ஊழியர் பெண்பால் ஊழியை என எண்ணுகிறேன், சரியா MJ )
தனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு,ஊதியம் மற்ற பெண்ணுக்கு போகின்றது என்றால்
அவளும் இணங்குவதோடு, அதிக சலுகைகளுடன் இறங்குகிறார்.சினி தொழிலில்,கிடைக்கும்
ஊதியம் மிக மிக மிக அதிகம் என்பதால் இது அதிகமாகவே வெளிவருகிறது.
முதல் முறை தவறு செய்யும்போது மனம் சங்கடப்பட்டாலும் பிறகு அதிகமாக
பாதிப்பதில்லை. K Balachandar அரங்கேற்றம் படம் நினைவுக்கு வருகிறதா?.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|