புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
6 Posts - 60%
Dr.S.Soundarapandian
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
2 Posts - 20%
heezulia
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
1 Post - 10%
Ammu Swarnalatha
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தாலே திருமணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 3:25 am

பார்த்தாலே திருமணம்! E_1523593644
-


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள
கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்!

இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது,
தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும்
இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை
உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள
பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.

தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க
முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி,
கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை
மலைக்கு புறப்பட்டார், அகத்தியர்.

தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின்
மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார்,
விநாயகப் பெருமான்.

வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை
வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது,
காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி,
ஆறாகப் பெருகியது.

சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை
காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன்
கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட,
ஒரு பகுதியே மிஞ்சியது.

அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு
காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து
வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும்
நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்;

இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும்,
நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள
பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.
-
----------------------------------------------

_________________

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 3:25 am


அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை
விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில்,
நதியாக ஓடியது.

மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில்
அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து,
அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.

மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக்
கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக
ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர்,
சிவனும் - பார்வதியும்!

இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.

கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு
கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்'
என, பெயர் மருவியது.

கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது;
அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற்
போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர்.
அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி,
அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி
சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும்,
லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.

அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது.
இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.

ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை
உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே
போதும்; திருமணம் கைக்கூடும்.

இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில்,
இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க,
இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.

திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது,
பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர்
அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில்
ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை,
7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி
உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.
-
-----------------------------
தி.செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 11:43 am

நல்ல பகிர்வு அண்ணா....நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:29 pm

என் நண்பருக்கு தேவையான பதிவு 

வயது 37 கடந்துவிட்டது



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:40 pm

SK wrote:என் நண்பருக்கு தேவையான பதிவு 

வயது 37 கடந்துவிட்டது

சொல்லுங்கள், சொல்லுங்கள்.... நல்லபடி சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக