புதிய பதிவுகள்
» கர்மவீரரே…
by T.N.Balasubramanian Today at 22:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 21:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 21:10

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 21:09

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 20:59

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 17:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 17:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 16:12

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
22 Posts - 56%
heezulia
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
11 Posts - 28%
T.N.Balasubramanian
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
3 Posts - 8%
ஆனந்திபழனியப்பன்
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
1 Post - 3%
rajuselvam
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
1 Post - 3%
kavithasankar
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
210 Posts - 43%
heezulia
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
199 Posts - 40%
Dr.S.Soundarapandian
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
18 Posts - 4%
i6appar
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
12 Posts - 2%
prajai
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில்லுகள்... Poll_c10சில்லுகள்... Poll_m10சில்லுகள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லுகள்...


   
   
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018

PostPanavai Bala Tue 24 Apr 2018 - 16:57

இங்கே சனநாயகம்
ஒரு வழுக்கு மரம்...
மாற்றமென்பது
மரத்தின் உச்சாணி கொம்பில்,
எட்டுவதற்குள்
வழுக்கி விடுகிறது
கையூட்டு...
வழுக்கி விழுபவன்
வாக்காளன்...
***************
தூக்கம் தொலைந்த
என் திண்ணை இரவுகளில்
தூக்கணாங்குருவி கூட்டின்
மின்மினி பூச்சிகளே
வெளிச்சமிடும்,
மின்மினி பூச்சிகளின்
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு,
கூடுகளை தூக்கிலிட்டு
இப்போது
"செல்"அரித்து கொண்டிருக்கிறது
என் தூக்கத்தையும்,
தூக்கணாங்குருவிகளையும்....
******************
"செல்" அழித்த குருவிகள்
வீடு திரும்பாதென்பதை
அறியாது
செல்லரித்த கூடுகள்...
******************

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 24 Apr 2018 - 17:06


இங்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்யுங்கள்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 24 Apr 2018 - 18:06

அறிமுகப்பகுதியில்
கவிதை பதிவு செய்துள்ளீர்.
சொந்த கவிதையா? ரசித்த கவிதையா?
கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது.
திரு SK கொடுத்த லிங்கில் உங்களை பற்றிய அறிமுக தகவல்களை
தெரியப்படுத்தவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018

PostPanavai Bala Wed 25 Apr 2018 - 16:40

அய்யா... அறிமுக பகுதியில் கவிதை பதிவு செய்தமைக்கு மன்னிக்கவும்.தளத்திற்கு புதியவன் என்பதால் எப்பகுதியில் பதிவது என்று சற்றே குழப்பம்... மற்றபடி இந்த சில்லுகள் எனது மனச் சிறையிலிருந்து தெறித்து விழுந்தவைகள்தான்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 25 Apr 2018 - 17:50

அதனால் என்ன ? எங்கு பதிவிட்டாலும்
சரியான பகுதிக்கு மாற்றிவிடுவதில் எங்களுக்கு கஷ்டமில்லை .
புதியவரான உங்களுக்கு தெரியப்படுத்துவது எங்கள் கடமை.
சொந்த கவிதை பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.
மனச்சிறையில் இருந்து சில்லுகளை
தேவையான சமயங்களில் விடுதலை செய்யுங்கள்.
ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Panavai Bala
Panavai Bala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2018

PostPanavai Bala Wed 25 Apr 2018 - 22:23

மிக்க நன்றி அய்யா...

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu 28 Jun 2018 - 1:25

தோழமைக்கு வணக்கம்.

அலைபேசி பயன்பாட்டினால் இன்றைக்கு நாம் இழந்து வருவது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல பிற உயிர்களையும் தான். சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது பெரிய இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சினால் பல பறவை இனங்களை இழந்து விட்டோம்.அதில் ஒன்றுதான் தூக்கணாங்குருவி .
கவிதை  சில்லுகள்... 3838410834  :

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Jun 2018 - 12:41

முனைவர் ப.குணசுந்தரி wrote:தோழமைக்கு வணக்கம்.

அலைபேசி பயன்பாட்டினால் இன்றைக்கு நாம் இழந்து வருவது நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல பிற உயிர்களையும் தான். சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும்போது பெரிய இழப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சினால் பல பறவை இனங்களை இழந்து விட்டோம்.அதில் ஒன்றுதான் தூக்கணாங்குருவி .
கவிதை  சில்லுகள்... 3838410834  :
சிறு வயதில் இந்த தூக்கணாங்குருவிக் கூட்டத்தை அதன் சத்தத்தை அனுபவித்த
அனுபவம் அலாதி. தற்போது அந்த கூடுகளை காணவேயில்லை.
பெரிய சுற்றுச்சூழல் சீரழிவை பார்க்கிறோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக