புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
by prajai Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறுவை சிகிச்சையில் மிக நூதனமாகச் செய்ய வேண்டிய ஒரு விஷயம் சிகிச்சையின் போது வெட்டப்பட்ட இடங்களை மீண்டும் பழையபடி இணைத்துப் பொருத்தி அதில் தையலிடுவது. இதில் சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இட்ட அறுவை சிகிச்சைத் தையல்களால் நோயாளிகளுக்கு பின்னாட்களில் எந்த விதமான உபத்திரவமும் நேராத அளவுக்கு மிகத் திறமையாக தையலிட்டு அறுவை சிகிச்சைக் காயங்களை ஆறச் செய்து விடுவார்கள். ஆனால் சில சந்தர்பங்களில் மருத்துவருக்கு தையல் இடுவதில் போதிய பயிற்சியோ, முன் அனுபவமோ அல்லது திறனோ இல்லாத சமயங்களில் அவர்களிடம் அறுவை சிகிச்சை செய்து மாட்டிக் கொள்ளும் நோயாளிகளின் கதி அதோ கதி தான்.
விபத்துக்களின் போது மட்டும் தான் தையல் இடப்படுகிறது என்று சொல்வதற்கில்லை தற்போது பெருகி வரும் மகப்பேறு அறுவை சிகிச்சைகளின் போது கர்ப்பிணிகளுக்கு குழந்தைப் பேற்றின் பின் அடிவயிற்றில் தையலிடப்படுகிறது. இந்தத் தையல் உறுதியானதாகவும், திறன் வாய்ந்த மருத்துவரால் போடப்பட்டதாகவும் இருந்தால் அந்த இளம் தாய் தனது மகப்பேறு அறுவை சிகிச்சையைக் கூட சுகப்பிரசவம் போன்றே ஆனந்தமான அனுபவமாகத் தான் எண்ணிக் கொள்வார். ஆனால், சில தாய்மார்களுக்கு அந்தக் கொடுப்பினை அமைவதில்லை. கொடுமையான மருத்துவர்கள் கையில் சிக்கி, மகப்பேறு அறுவை சிகிச்சை முடிந்தபின் தையல் சரியாக இடப்படாததால் அறுவை சிகிச்சைக் காயம் ஆறாமல் ரத்தக் கசிவு, புண்கள், சீழ் வடிதல் என்று பிரசவத்துக்குப் பிறகு தான் அதிகம் துன்பப்படுவார்கள். நான் ஏதோ பயமுறுத்துவதற்காகச் சொல்கிறேன் என்று எண்ணி விட வேண்டாம். மகப்பேறு அறுவை சிகிச்சையின் பின் தையல் சரியாக இடப்படாததால் மேற்படி பிரச்னைக்கு உள்ளான பல பெண்களை நான் அறிவேன். இதற்கு மருத்துவர்களை மட்டுமே குற்றம் சொல்லி விட முடியாது. சில சந்தர்பங்களில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் பெண்கள் தரப்பிலும் அறியாமையினால் உண்டாகும் தவறுகள் நிறைய இருக்கலாம். உதாரணமாக மருத்துவர் சுட்டிக் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றாமலோ, அல்லது மருந்துகளை சரிவர உண்ணாமலோ, அறுவை சிகிச்சைக் காயங்களின் மீது தடவப்பட வேண்டிய மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாத காரணத்தாலோ கூட அவர்கள் தங்களுடைய மகப்பேறு அறுவை சிகிச்சை அனுபவங்களை மரண பீதி தந்த அனுபவங்களாக எண்ணிக் கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே தவறு இரண்டு தரப்பிலுமே நேர வாய்ப்பு உண்டு.
நன்றி
தினமணி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதை எதற்காக குறிப்பிடுகிறேன் எனில், இனிமேல் விபத்தென்றாலும் சரி, மகப்பேறு அறுவை சிகிச்சையோ அல்லது வேறு ஏதேனும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சையோ எதுவானாலும் சரி சிகிச்சைக் காயங்களை எண்ணியும், அதில் இடப்படும் தையல்களை எண்ணியும் நோயாளிகள் பயந்து கொள்ளத் தேவையில்லை. கிழிந்த காகிதத்தைப் பசையால் ஒட்ட முடிவதைப் போல இனி அறுவை சிகிச்சைக் காயங்களையும் சர்ஜிக்கல் குளூ என்று சொல்லப்படக் கூடிய அறுவை சிகிச்சைப் பிசின் கொண்டு எளிதில் ஒட்டி விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதற்கான காணொளி...
ஆம்... அப்படி ஒரு அதிசயப் பிசினை மருத்துவர்கள் தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். வெறும் 60 நொடிகளில் இந்த சர்ஜிக்கல் குளூவைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக் காயங்களை ஒட்டச் செய்ய முடியுமாம். மெத்தா கிரைலயோல் ட்ரொப்போ எலாஸ்டின் சுருக்கமாக மெட்ரோ என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் இந்த ஹைபிரிட் எலாஸ்டிக் புரோட்டினை உள்காயம் மற்றும் வெளிக்காயங்களை ஒட்டப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். அறுவை சிகிச்சைக் காயங்களை கண் மூடித் திறக்கும் நேரத்தில் நிமிடத்தில் ஒட்டச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு என்று அந்த மருத்துவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த சர்ஜிக்கல் குளூவின் சிறப்பு அது அதிவேகமாக காயங்களை ஒட்ட வைத்து மறைக்கும் என்பது மட்டுமல்ல, அப்படி ஒட்டும் போது மனிதத் தோலின் இயல்பான சுருங்கித் தளரும் இயல்பில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது தான். அதுமட்டுமல்ல இந்த மெட்ரோ குளூவை காயங்களின் மேல் அப்ளை செய்யும் போது அது உடனடியாக வழுக்கிச் செல்லாமல் அப்படியே ஒரு ஜெல் போல படிந்து ஒட்டிக் கொள்வதும் இதன் சிறப்பியல்புகளில் ஒன்று என்கிறார்கள் இதைக் கண்டறிந்த சர்வதேச மருத்துவக் குழு நிபுணர்கள்.
அதற்கான காணொளி...
ஆம்... அப்படி ஒரு அதிசயப் பிசினை மருத்துவர்கள் தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். வெறும் 60 நொடிகளில் இந்த சர்ஜிக்கல் குளூவைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சைக் காயங்களை ஒட்டச் செய்ய முடியுமாம். மெத்தா கிரைலயோல் ட்ரொப்போ எலாஸ்டின் சுருக்கமாக மெட்ரோ என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் இந்த ஹைபிரிட் எலாஸ்டிக் புரோட்டினை உள்காயம் மற்றும் வெளிக்காயங்களை ஒட்டப் பயன்படுத்தலாம் என்கிறார்கள். அறுவை சிகிச்சைக் காயங்களை கண் மூடித் திறக்கும் நேரத்தில் நிமிடத்தில் ஒட்டச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு என்று அந்த மருத்துவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த சர்ஜிக்கல் குளூவின் சிறப்பு அது அதிவேகமாக காயங்களை ஒட்ட வைத்து மறைக்கும் என்பது மட்டுமல்ல, அப்படி ஒட்டும் போது மனிதத் தோலின் இயல்பான சுருங்கித் தளரும் இயல்பில் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பது தான். அதுமட்டுமல்ல இந்த மெட்ரோ குளூவை காயங்களின் மேல் அப்ளை செய்யும் போது அது உடனடியாக வழுக்கிச் செல்லாமல் அப்படியே ஒரு ஜெல் போல படிந்து ஒட்டிக் கொள்வதும் இதன் சிறப்பியல்புகளில் ஒன்று என்கிறார்கள் இதைக் கண்டறிந்த சர்வதேச மருத்துவக் குழு நிபுணர்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தற்போது விலங்குகளில் மட்டுமே ஆய்வு ரீதியாகப் பயன்படுத்தி வெற்றி காணப்பட்டுள்ள இந்த சர்ஜிக்கல் குளூவை வெகு விரைவில் மனிதர்களிடையேயும் பயன்படுத்தி வெற்றி காண திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக பன்றியின் நுரையீரல் காயத்தை சீராக்க இந்த சர்ஜிக்கல் குளூவைப் பயன்படுத்தி வெற்றி கண்ட காணொளியொன்றை மருத்துவ நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ளது. வெகு விரைவில் இந்த தொழில்நுட்பம் மனிதர்களிலும் பயன்படுத்தப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கார் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள், போர்க்காயங்கள், அறுவை சிகிச்சை காயங்கள் என அத்தனை காயங்களுக்கும் உடனடி நிவாரணம் தரக்கூடிய விதமாக இந்த குளூ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ஜிக்கல் ஜெல் மேலும் மேம்படுத்தப்பட்டு மனிதர்களுக்குப் பயன்படுத்தப் படும் நாள் வரின் இது மிக நிச்சயமாக நம் அனைவரது முதலுதவிப் பெட்டியிலும் இடம் பெற வேண்டிய முக்கியமாக உயிர் காக்கும் மருந்துகளில் ஒன்றாக இருக்கும் என இதைக் கண்டறிந்த மருத்துவர்கள் குழு கூறுகிறது.
கூடிய விரைவில் இந்த ஜெல்லை மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பார்த்து வெற்றிகண்ட பின் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கூட கிடைக்கக் கூடிய பொருளாகச் செய்யவிருக்கிறார்களாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் ஜர்னலில் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டே இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளை உலக அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டிருந்தன. பல்லாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் விளைவாக கண்டறியப்பட்ட அறிய கண்டுபிடிப்பு இது என்கிறார்கள் இதைக் கண்டறிந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக்குழு மருத்துவர்கள்.
கார் மற்றும் இருசக்கர வாகன விபத்துக்கள், போர்க்காயங்கள், அறுவை சிகிச்சை காயங்கள் என அத்தனை காயங்களுக்கும் உடனடி நிவாரணம் தரக்கூடிய விதமாக இந்த குளூ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ஜிக்கல் ஜெல் மேலும் மேம்படுத்தப்பட்டு மனிதர்களுக்குப் பயன்படுத்தப் படும் நாள் வரின் இது மிக நிச்சயமாக நம் அனைவரது முதலுதவிப் பெட்டியிலும் இடம் பெற வேண்டிய முக்கியமாக உயிர் காக்கும் மருந்துகளில் ஒன்றாக இருக்கும் என இதைக் கண்டறிந்த மருத்துவர்கள் குழு கூறுகிறது.
கூடிய விரைவில் இந்த ஜெல்லை மனிதர்களுக்குப் பயன்படுத்திப் பார்த்து வெற்றிகண்ட பின் மருத்துவமனைகள், மருந்தகங்களில் கூட கிடைக்கக் கூடிய பொருளாகச் செய்யவிருக்கிறார்களாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை சயின்ஸ் டிரான்ஸ்லேஷனல் மெடிசின் ஜர்னலில் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டே இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளை உலக அறிவியல் சஞ்சிகைகள் வெளியிட்டிருந்தன. பல்லாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் விளைவாக கண்டறியப்பட்ட அறிய கண்டுபிடிப்பு இது என்கிறார்கள் இதைக் கண்டறிந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய மருத்துவக்குழு மருத்துவர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
உலகின் முதன்முதல் சஸ்திர சிகிச்சை வல்லுநர் என கொண்டாடப்படுபவர்
வேத கால இந்திய மருத்துவர் சுஸ்ருதர் .
அவர் சஸ்திர சிகிச்சை செய்தபோது ,சிகிச்சை செய்த இடத்தைத்
ஒன்று சேர்த்து மூலிகை சாறை அதன் மேல தடவ அவை சீர்பட்டனஎன படித்துள்ளேன்.
ரமணியன்
வேத கால இந்திய மருத்துவர் சுஸ்ருதர் .
அவர் சஸ்திர சிகிச்சை செய்தபோது ,சிகிச்சை செய்த இடத்தைத்
ஒன்று சேர்த்து மூலிகை சாறை அதன் மேல தடவ அவை சீர்பட்டனஎன படித்துள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1266984T.N.Balasubramanian wrote:உலகின் முதன்முதல் சஸ்திர சிகிச்சை வல்லுநர் என கொண்டாடப்படுபவர்
வேத கால இந்திய மருத்துவர் சுஸ்ருதர் .
அவர் சஸ்திர சிகிச்சை செய்தபோது ,சிகிச்சை செய்த இடத்தைத்
ஒன்று சேர்த்து மூலிகை சாறை அதன் மேல தடவ அவை சீர்பட்டனஎன படித்துள்ளேன்.
ரமணியன்
நம் இந்திய மருத்துவத்தில் இல்லாதது எதுவுமில்லை.
நம்முடைய பழைய மருத்துவமுறை தற்போது புதிய கண்டுபிடிப்பாக வந்து கொண்டிருக்கிறது.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
» கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
» மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» மறைந்து கிடக்கும் மூலிகை மர்மங்கள்:-
» மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|