புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
Page 1 of 1 •
![கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! - V8](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/20/original/v8.jpg)
-
-
சைவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பஞ்ச பூத
ஸ்தலங்களில் ஒன்றானதான ஆகாய ஸ்தலம் சிதம்பரம்.
இதற்கு வடமேற்கு திசையில் குருவைய்யர் அக்ரஹாரத்தில்
ஸ்ரீமத் ஜடாவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து
வருகிறார்.
முன்பொரு காலத்தில் ஆந்திர தேசத்தில் குறுநில மன்னன்
ஒருவன் அந்த தேச வட பகுதியை ஆண்டு வந்தான், மன்னனுக்கு
மகப்பேறு இல்லாத காரணத்தால் பல யாகங்கள், தர்மங்கள்
செய்து ஒரு பெண் மகளை பெற்றான்,
அந்ந பெண் குழந்தையை கல்வி, சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
தேர்ச்சி பெற்று விளங்குபவராக வளர்த்தான். அந்த பெண்ணும்
தனது கல்வி அறிவுக்கு நிகரான மணமகனைதான் திருமணம்
செய்து கொள்வேன் என தெரிவித்தாள்.
அவள் கூறியபடி மணமகன் கிடைக்கவில்லை. இந்நிலையில்
ஆந்திர தேச தென் பகுதியைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத
இளவரசன், அப்பெண்ணை திருமணம் செய்ய கொள்ள எண்ணி
அப்பெண்ணின் நிபந்தனைபடி தனக்கு சாஸ்திரங்கள்,
காவியங்கள், காப்பியங்கள் தெரியும் என பொய்யாகக் கூறி
திருமணம் செய்து கொண்டான்.
தனது கணவன் இளவரசனுக்கு கல்வி அறிவே கிடையாது
என்பதை அறிந்த அப்பெண் அவனை விட்டு பிரிந்து விட்டாள்.
தன் தவறை உணர்ந்த இளவரசன், தன் மனைவிக்கு நிகராக
கல்வி கற்க எண்ணி பல தேசங்களுக்கு சென்றும் பலனில்லை.
இந்நிலையில் மிகவும் வேதனைப்பட்டு தென் திசை நோக்கி
பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது மிகவும் களைப்புற்று
ஒரு மரத்தடியில் உறங்கினான்.
அப்போது அவனது கனவில் விநாயகர் உருவம் தோன்றி,
சிதம்பரத்திற்கு செல்லுமாறு அசரீரி வாக்காக அவனிடம்
தெரிவித்தது. சிதம்பரத்திற்கு வந்த இளவரசன் நகரின்
வடமேற்கு பகுதியில் ஓர் ஒளி வட்டம் தெரிவதை கண்டு
ஸ்ரீ ஜடா விநாயகரை மூர்த்தியாகவும், அதன் அருகில் முனிவர்
ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.
முனிவர் கண் விழித்து பார்த்த போது, இளவரசன் தன்
வரலாற்றை பணிவோடு கைகூப்பி தெரிவித்தான். பின்னர்
முனிவர் அவனிடம் நீ இன்றிலிருந்து 48 நாள்களுக்கு மனதை
ஒருநிலைபடுத்தி தினமும் சிறந்த பக்தியுடன் அருகே உள்ள
பாசிமறுத்தன் ஓடையிலிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து
அபிஷேகம் செய்து, ஒரு செம்பருத்தி பூவாக சாற்றி பூஜை
செய்ய வேண்டும்.
இந்த விநாயகர் ஜடாமுடியுடன் எழுந்தருளியிருப்பதால்,
தாயுள்ளம் கொண்ட அவர் உனக்கு நிச்சயம் அருள்பாலிப்பார்
எனக் கூறினார்.
ஜடாதர முனிவர் கூறியபடி தினமும் பக்தியுடனுடன், மிகுந்த
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.
48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.
கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.
பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.
திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------
- ஜி. சுந்தரராஜன்
தினமணி
ஆசாரத்துடன் ஆற்றிலிருந்து ஒரு குடம் நீரும், செம்பருத்தி
பூவும் எடுத்து வந்து பூஜை செய்து வந்தான். இளவரசனின்
பக்தியையும், சிரத்தையையும் சோதிக்க விநாயகர் முடிவு
செய்தார்.
48-ஆவது நாளன்று காலை வழக்கம் போல இளவரசன் குளித்து
பக்தியோடு குடத்தில் நீர் எடுத்து வந்து விநாயகருக்கு
அபிஷேகம் செய்துவிட்டு செம்பருத்தி புஷ்பத்தை தேடும்
போது, ஒரு புஷ்பம் கூட கிடைக்கவில்லை.
கடைசியில் மனம் நொந்து விநாயகரை கண்ணீர் மல்க
நோக்கினான். திடீரென வந்த யோசனையின்படி விளக்கு
ஏற்றும் பஞ்சை எடுத்து, வட்டமாக வைத்து, தனது வலது
கையை கல்லால் கீறி ரத்தத்தை வரவைத்து, அந்த ரத்தத்தை
அதில் தேய்த்து செம்பருத்தி புஷ்பம் போல ஆக்கி
விநாயகருக்கு பூஜைக்கு வைக்க முற்படும் போது விநாயகரே
தன் கரத்தால் அவனை தடுத்து ஆட்கொண்டு
காட்சியளித்தார்.
பின்னர் பல காலம் கற்றாலும் கிடைக்காத கல்வி அறிவு
பெற்றவனாக அவனை மாற்றி அருள்பாலித்து ஆசி
வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இளவசரன்,
முனிவரையும் வணங்கி விடைபெற்று தன் தேசம் சென்று
ஜடா விநாயகரால் அருள் பெற்றதை தெரிவித்து, தனது
மனைவியுடன் மகிழ்ச்சியும் வாழ்ந்ததாகவும் தல வரலாறு
கூறுகிறது.
திருமணமாகாதவர்கள் வேண்டி இந்த ஆலயத்திற்கு வந்தால்
திருமணம் ஆகும் என்பது இக்கோயிலின் ஐதீமாகும்.
சிறப்பு வாய்ந்த சிதம்பரம் குருவைய்யயர் அக்ரஹாரத்தில்
அமைந்துள்ள ஸ்ரீ ஜடா விநாயகருக்கு திருப்பணி செய்யப்பட்டு
வருகிற ஏப்ரல் 22- ஆம் தேதி (22-4-2018) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்
மஹாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
-
-----------------------------------
- ஜி. சுந்தரராஜன்
தினமணி
Similar topics
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|