புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே Poll_c10வணக்கம் நண்பர்களே Poll_m10வணக்கம் நண்பர்களே Poll_c10 
5 Posts - 63%
heezulia
வணக்கம் நண்பர்களே Poll_c10வணக்கம் நண்பர்களே Poll_m10வணக்கம் நண்பர்களே Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வணக்கம் நண்பர்களே Poll_c10வணக்கம் நண்பர்களே Poll_m10வணக்கம் நண்பர்களே Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் நண்பர்களே


   
   

Page 1 of 2 1, 2  Next

அம்புலிமாமா
அம்புலிமாமா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/04/2018

Postஅம்புலிமாமா Fri Apr 20, 2018 12:05 am

பெயர்: சுப்பிரமணியன்
சொந்த ஊர்: அரியலூர் மாவட்டம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள் சர்ச்சில் புத்தகங்கள் தேடியபோது
பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது.
தொழில்: விவசாயம்
மேலும் என்னைப் பற்றி: புத்தகங்கள் வாசிப்பது எனது பொழுதுபோக்கும் மிக பிடித்தமானதும் கூட. நெட்டில் டவுன்லோடு செய்து படித்து பயனைகிறேன். எனக்கு கிடைக்கும் புத்தகங்களையும் இங்கு மற்ற நண்பர்கள் பயனைய இங்கு பகிரலாம் என்பது எண்ணம். நன்றி... நண்பர்களே...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 20, 2018 9:15 am

இனிய வணக்கம் நண்பரே .. :வணக்கம்:

நிச்சயமாக பகிருங்கள் நண்பரே... ஈகரையிலும் பல அருமையான மின்நூல்கள் உள்ளன ... உங்களுக்கு ஏதாவது நூல்கள் தேவைப்பட்டாலும் கேளுங்கள் நண்பர்களிடம் இருந்தால் பகிர்வார்கள் ... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Apr 20, 2018 6:29 pm

ஈகரையில் இணைந்துள்ள வேளாண்மை நண்பருக்கு எனது வரவேற்புகள்



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 20, 2018 7:15 pm

வாங்க சுப்ரமணியன் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு மலர் அன்பு மலர்
சிறுவயதில் மிக மிக விரும்பி படித்த புத்தகங்களில் அம்புலிமாமாவும் ஒன்று.
அம்புலிமாமா என்ற பெயரில் பதிவிட சிறப்பு காரணங்கள் உண்டா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அம்புலிமாமா
அம்புலிமாமா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/04/2018

Postஅம்புலிமாமா Sat Apr 21, 2018 3:21 am

T.N.Balasubramanian wrote:வாங்க சுப்ரமணியன் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு மலர் அன்பு மலர்
சிறுவயதில் மிக மிக விரும்பி படித்த புத்தகங்களில் அம்புலிமாமாவும் ஒன்று.
அம்புலிமாமா என்ற பெயரில் பதிவிட சிறப்பு காரணங்கள் உண்டா?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அனைவருக்கும் நன்றிகள்... அம்புலிமாமா இதழ் மூலம் தான் எனது வாசிப்பு பழக்கம் உருவானது. அதன் பிறகு எத்தனை விதமான நூல்களை வாசித்திருந்தாலும் அம்புலிமாமாவின் புத்தகவாசனை நீங்கவில்லை. ஏதோவொருவிதமாக அது தொடர்கிறது. அந்த ஈர்ப்புதான் இங்கு அந்தப்பெயரில் பதிவிட காரணமும் ஐயா... தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றிகளும் மகிழ்சியும்... வணக்கம் நண்பர்களே 1571444738 நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 21, 2018 12:21 pm

அம்புலிமாமா wrote:
T.N.Balasubramanian wrote:வாங்க சுப்ரமணியன் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு மலர் அன்பு மலர்
சிறுவயதில் மிக மிக விரும்பி படித்த புத்தகங்களில் அம்புலிமாமாவும் ஒன்று.
அம்புலிமாமா என்ற பெயரில் பதிவிட சிறப்பு காரணங்கள் உண்டா?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அனைவருக்கும் நன்றிகள்... அம்புலிமாமா இதழ் மூலம் தான் எனது வாசிப்பு பழக்கம் உருவானது. அதன் பிறகு எத்தனை விதமான நூல்களை வாசித்திருந்தாலும் அம்புலிமாமாவின் புத்தகவாசனை நீங்கவில்லை. ஏதோவொருவிதமாக அது தொடர்கிறது. அந்த ஈர்ப்புதான் இங்கு அந்தப்பெயரில் பதிவிட காரணமும் ஐயா... தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றிகளும் மகிழ்சியும்... வணக்கம் நண்பர்களே 1571444738 நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this link.]

அந்த காலத்தில் சிறுவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் அம்புலிமாமா, கல்கண்டு, அணில் & சங்கு
அம்புலிமாமாதான் விலை அதிகம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Apr 21, 2018 12:28 pm

T.N.Balasubramanian wrote:
அம்புலிமாமா wrote:
T.N.Balasubramanian wrote:வாங்க சுப்ரமணியன் அவர்களே. :நல்வரவு: :நல்வரவு:
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது அன்பு மலர் அன்பு மலர்
சிறுவயதில் மிக மிக விரும்பி படித்த புத்தகங்களில் அம்புலிமாமாவும் ஒன்று.
அம்புலிமாமா என்ற பெயரில் பதிவிட சிறப்பு காரணங்கள் உண்டா?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அனைவருக்கும் நன்றிகள்... அம்புலிமாமா இதழ் மூலம் தான் எனது வாசிப்பு பழக்கம் உருவானது. அதன் பிறகு எத்தனை விதமான நூல்களை வாசித்திருந்தாலும் அம்புலிமாமாவின் புத்தகவாசனை நீங்கவில்லை. ஏதோவொருவிதமாக அது தொடர்கிறது. அந்த ஈர்ப்புதான் இங்கு அந்தப்பெயரில் பதிவிட காரணமும் ஐயா... தங்கள் வரவேற்புக்கு மிக்க நன்றிகளும் மகிழ்சியும்... வணக்கம் நண்பர்களே 1571444738 நன்றி நன்றி நன்றி
[You must be registered and logged in to see this link.]

அந்த காலத்தில் சிறுவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் அம்புலிமாமா, கல்கண்டு, அணில் & சங்கு
அம்புலிமாமாதான் விலை அதிகம் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
கண்ணன் மற்றும் ரத்னபாலா இதழ்களும் இந்த வரிசையில் அடங்கும் ஐயா..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 21, 2018 12:32 pm

கண்ணனை மறந்து விட்டேன்.
கண்ணனை மறந்திடலாமோ?
ரத்னபாலா ----இந்த பாலா படித்தது இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Apr 21, 2018 12:38 pm

T.N.Balasubramanian wrote:கண்ணனை மறந்து விட்டேன்.
கண்ணனை மறந்திடலாமோ?
ரத்னபாலா ----இந்த பாலா படித்தது இல்லை.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ரத்னபாலா 80 களில் சிவகாசியில் இருந்து ஓரியென்ட் லித்தோ பிரஸ் நிறுவனத்தால் வெளியிடப்பெற்றது ஐயா..நான் அப்போது பள்ளிச்சிறுவன்..படிக்க மிக அருமையாக இருக்கும்..சில காமிக்ஸ் எல்லாம் இன்னும் கூட மங்கலாக நினைவில் இருக்கிறது..அந்த நிறுவனத்திற்கே மின்னஞ்சல் அனுப்பி பழைய இதழ்கள் ஏதேனும் இருந்தால் விலைக்கு
கிடைக்குமா என்று கேட்டேன்..பதில் தான் வரவில்லை


கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Apr 21, 2018 12:39 pm

T.N.Balasubramanian wrote:கண்ணனை மறந்து விட்டேன்.
கண்ணனை மறந்திடலாமோ?
ரத்னபாலா ----இந்த பாலா படித்தது இல்லை.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
கோகுலம் பத்திரிகையையும் மறந்துவிட்டோம் ஐயா


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக