புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண்டைய நீர்மேலாண்மை
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
காவேரி நீரின் அளவு நமக்குக்குறைக்கப்பட்டுவிட்டது .இப்போது தேவை
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .
தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தி னார்.
அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி யுள்ளார்
முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.
இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.
. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.
இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18
நிறைவான நீர் மேலாண்மை மட்டுமே . .பண்டைய நீர்மேலாண்மையின் சிறப்புக் குறித்து கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன .
தற்காலத் திருகு அடைப்பான் போன்று ஏரிகளிலிருந்து நீர் வெளியேற்றும்போது அளவை குறைக்க அதிகரிக்க என குமிழிகள்இருப்பது போல அன்றே இருந்தன
அவைகள் சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை எனஅவைகள் அழைக்கப்பட்டன .இதற்க்கு சான்றாக கிடைத்த கல்வெட்டைப் பற்றிய செய்தி இது
நீர்த்தேவை யை உணர்ந்து பழந்தமிழர்கள் ஏரி, குளங்களை உருவாக்கி மழை நீரை முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளதற்குச் சான்றாக இந்த மருதன் ஏரிக்குமிழி உள்ளது. ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும் கி.பி.882 இல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை விரிவுபடுத்தி னார்.
அதே காலக்கட்டத்தில் ஆதித்தன் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியா ளர்களான முத்தரையர்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தி யுள்ளார்
முத்தரையர். ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக இந்த குமிழி கல்வெட்டு திகழ்கிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம். அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது.
இப்பெயருடன் ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம் அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படை யாகக்கொண்டு அப்பணியை செய்கிற வன், அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம்.
விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும் மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர் வழிவகுக்கும் என நம்பமுடிகிறது.
. இந்தக்குமிழிகல்வெட்டு பழங்காலபாசன முறைக்கு சான்றாக அமைந் திருப்பதாக மணிகண்டன் கூறுகிறார். ஆய்வாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கு.சோமசுந்தரம், மாணவர்கள் பால முருகன், சுதிவர்மன், ஹரிகர சுதன், சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா, நாகராஜன் ஆகியோரும் தனது ஆய்வுக்கு உதவியதாகத் தெரி வித்துள்ளார்.
இந்த செய்தி 2017 தீக்கதிர் நாளேட்டில் வெளிவந்தது
அண்ணாமலை சுகுமாரன்
19/2/18
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீர் மேலாண்மை பற்றிய பண்டைக்கால
சான்றுகள் அருமை. பல விஷயங்கள்
அற்புதமாக இருந்தது.
நன்றி ஐயா.
சான்றுகள் அருமை. பல விஷயங்கள்
அற்புதமாக இருந்தது.
நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அருமையான தகவல் நண்பரே... நம்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு நீரை சேமிக்க தொடங்க வேண்டும் உடனடியாக (இப்பொழுதே காலங்கள் கடந்து விட்டது போல தான் தோன்றுகிறது )...
மாற்றங்கள் ஏதும் இல்லை ஐயா ... நீங்கள் முன்பு போலவே பதிவுகளை இடலாம் ... உதவி எனில் நிகழ்நிலையில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளளுங்கள், தளத்தில் பொதுவான பிரச்சனைகள் எனில் ஒரு திரி தொடங்குங்கள்... மற்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ...
நீண்ட நாட்களாக புதிய பதிவுகள் ஐடா இயலவில்லை ஏதாவது மாறுதல் நடைபெற்றுள்ளதா ? ஏதாவது பிறர் ஏற்பட்டால் நான் யாரை எப்படி தொடர்பு கொள்வது ? தயை கூர்ந்து பார்க்கும் யாராவது உதவுங்கள் . பல கட்டுரைகள் இங்கே இடாமல் உள்ளது
அன்புடன் அண்ணாமலை சுகுமாரன்
மாற்றங்கள் ஏதும் இல்லை ஐயா ... நீங்கள் முன்பு போலவே பதிவுகளை இடலாம் ... உதவி எனில் நிகழ்நிலையில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளளுங்கள், தளத்தில் பொதுவான பிரச்சனைகள் எனில் ஒரு திரி தொடங்குங்கள்... மற்ற உறுப்பினர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
புதிதாக எதுவும் எழுத இயலவில்லை .முன்பே இடத்தில் தான் பின்னூட்டம் செய்ய முடிகிறது .
முன்பு ஈகரை என்னும் மேலுள்ளப்படத்தில் ஒரு தொங்குதிரை கிளிக் செய்ய வரும் அதில் பொது என தேர்ந்தெடுத்துபதிவுகளை இடுவேன் இப்போது அப்படி எதுவும் வரவில்லை .புதிய இடுகைகளாசி எப்படி இடுவது எனது தெரிவியுங்கள்
நன்றி
முன்பு ஈகரை என்னும் மேலுள்ளப்படத்தில் ஒரு தொங்குதிரை கிளிக் செய்ய வரும் அதில் பொது என தேர்ந்தெடுத்துபதிவுகளை இடுவேன் இப்போது அப்படி எதுவும் வரவில்லை .புதிய இடுகைகளாசி எப்படி இடுவது எனது தெரிவியுங்கள்
நன்றி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உலாவியை(Browser) மாற்றி பயன்படுத்தி பாருங்கள்... இல்லை எனில் ஈகரை தளத்தில் உங்களுக்கு பிரச்சனையின் ஸ்கிரீன் சாட்டினை(Error Screen Shot) இங்கு கொடுங்கள் ...
- GuestGuest
நன்றி ஐயா. நீங்கள் வராவிட்டாலும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். பதிலிடா விட்டாலும் .உங்கள் கட்டுரை ஒன்றை ஏற்கனவே ஈகரையில் பதிவிட்டுள்ளேன்.
http://www.eegarai.net/t143612-topic
சமீபத்தைய பதிவுகள் ஆசிவகம் உட்பட அனைத்தையும் படித்து விட்டேன் நன்றி..
மேலே ரமேஷ் சொன்னது போல் பிரச்சனையை தெரிவித்தால் உதவ பலர் வருவார்கள்.
.......................
நீங்கள் தாத்தா ஆனதற்கு வாழ்த்துகள்.
http://www.eegarai.net/t143612-topic
சமீபத்தைய பதிவுகள் ஆசிவகம் உட்பட அனைத்தையும் படித்து விட்டேன் நன்றி..
மேலே ரமேஷ் சொன்னது போல் பிரச்சனையை தெரிவித்தால் உதவ பலர் வருவார்கள்.
.......................
நீங்கள் தாத்தா ஆனதற்கு வாழ்த்துகள்.
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010
சிலமாதங்களாகவே புதியப்பதிவுகள் இட இயலவில்லை .
பதிவிடும் தொங்கு திரை வருவதில்லை . உதவி தேவை
யாரை எப்படி தொடர்பு கொள்வது ?
உள்ளே நுழைய முடிகிறது , ஆனால் எனது பழைய பதிவுகளைப்பார்வை இட
இயலவில்லை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1266888sugumaran wrote:
சிலமாதங்களாகவே புதியப்பதிவுகள் இட இயலவில்லை .
பதிவிடும் தொங்கு திரை வருவதில்லை . உதவி தேவை
யாரை எப்படி தொடர்பு கொள்வது ?
உள்ளே நுழைய முடிகிறது , ஆனால் எனது பழைய பதிவுகளைப்பார்வை இட
இயலவில்லை
ஐயா நீங்கள் கணிணியில் பயன்படுத்துகிறீர்களா இல்லை ஸ்மார்ட் போன் மூலமாகவா ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|