புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
81 Posts - 60%
heezulia
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
1 Post - 1%
eraeravi
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
273 Posts - 44%
heezulia
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_m10புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:27 pm

புதுத் தொழில் பழகு: சோளம் தந்த செழிப்பு 2ELp2FsNQGGcBuXIy3iv+9ec30a202d4bd934d2937fe55a43c6f5



டித்து முடித்ததும் வேலையில் சேர்வதுதான் இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். இவர்களுள் சிலருக்குத்தான் வேலை வாய்ப்பை நாமே உருவாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படியானவர்களுள் ஒருவர்தான் ராஜேஷ்குமார். சேலத்தைச் சேர்ந்த இவர், ஒரு புதுமையான தொழில் மூலம் இன்றைக்குப் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரையும் உருவாக்கியிருக்கிறார்.
[i]முதலில் விவசாயம்[/i]


சேலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாரின் தந்தை கடை நடத்திவந்துள்ளார். அவர்களுக்குச் சொந்தமாக விவசாய நிலமும் இருந்தது. 1997-ல் ராஜேஷ், கோயம்புத்தூரில் தனது கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு என்ன செய்யலாம் என யோசித்துள்ளார். வேலை தேடிச் செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார். தொழில் என்றதும் புதிய புதிய இயந்திரங்கள் வாங்கி உற்பத்திசெய்யவும் அவர் விரும்பவில்லை. தனது ஊருக்கும் கையிருப்புக்கும் தகுந்தாற்போல தொழில்செய்யவே விரும்பினார். ஊருக்குப் பொருத்தமான தொழில் விவசாயம், கையிருப்புக்கு விவசாய நிலம் இருந்தது. அதனால் முதலில் விவசாயத்தில் இறங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 24.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:29 pm

அவரது தந்தையின் கடையில் விற்கும்படியான காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினார். முதலில் தொழில் நன்றாக நடந்தது. ஆனால் சில நாட்களில் ‘காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தான் மிச்சம்’ என்ற பாட்டு வரியைப் போல் விவசாயத்தில் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. வருமானம் இல்லை. சில நேரம் நஷ்டம் வந்தது. இப்படித்தான் விவசாயிகள் பெரும்பாலானோர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ராஜேஷ் தன் சொந்த அனுபவத்தின் வழி உணர்ந்துள்ளார். இதற்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதைத் தன் அடுத்த இலக்காகக் கொண்டார்.
தித்திக்கும் தொழில்!


அப்படித்தான் இனிப்புச் சோளம் (Sweet Corn) எனப்படும் புதிய சோள வகை வெளிநாட்டுக்குச் சென்ற அவரது நண்பர் மூலம் அறிமுகமானது. அவரிடமிருந்து அதற்கான விதைகளை வாங்கியுள்ளார். வழக்கமான காய்கறிகளுக்கு மாற்றாக இதை விளைவிக்க முடிவெடுத்துள்ளார். இனிப்புச் சோளம் 1997-ல் தமிழ்நாட்டில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தப் புதிய தொழில் அவருக்கு வெற்றியைக் கொடுக்கும் என நம்பிக்கை கொண்டார். அதன்படி இனிப்பு மக்காச் சோளத்தைப் பயிரிட்டுள்ளார். அதற்கு ‘ஃபார்ம் ஹார்வெஸ்ட்’ என அதைப் பிராண்டிங் செய்துள்ளார். அதைச் சிறிய அளவில் சேலம், கோயம்புத்தூர் கடைகளில் விற்றுள்ளார். அது சிறு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஆனால் அதிலும் சில சிக்கல்கள் வந்துள்ளன. இனிப்புச் சோளம் இரு நாட்களுக்குள் கெட்டுப் போய்விடும். இதனால் கடைகளில் இருப்பிலிருக்கும் இனிப்புச் சோளம் கெட்டுப் போய் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் சில கடைகளில் விநியோகித்த இனிப்புச் சோளத்தைத் திரும்ப எடுக்க வேண்டி வந்திருக்கிறது. ஆனால், அவர் தளர்ந்துவிடவில்லை. இதை எப்படிச் சரிகட்டுவது எனப் பல வழிகளில் தேடியுள்ளார். மைசூரிலும் பெங்களூருவிலும் உள்ள உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களுக்குச் சென்று ஆலோசனை கேட்டுள்ளார். அப்படித்தான் இனிப்புச் சோளத்தைக் கெடாமல் பாதுகாப்பதற்கான புதிய பேக்கிங் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். அந்த முறையைப் பயன்படுத்தி இனிப்புச் சோளத்தைச் சந்தைப்படுத்தியுள்ளார். அது அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:30 pm

இன்றைக்கு இவரது நிறுவனமான ‘ஸ்ரீ ஜெயஸ்ரீ ஃபுட் புராடெக்ட்ஸ்’, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எனத் தன் சந்தையை விரித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். பல முன்னணி பல்பொருள் அங்காடிகளில் இவரது இனிப்புச் சோளம் கிடைக்கிறது. இவரது நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள். அது மட்டுமல்லாமல் இனிப்புச் சோள இயந்திரங்கள் மூலம் இளைஞர்கள் ஆயிரம்பேருக்குத் தொழில் வாய்ப்புள்ளது. இனிப்புச் சோளத்தை மசாலா கலந்து தயாரிக்கும் சிறிய வடிவ இயந்திரங்களை குறைந்த தொகைக்கு இளைஞர்களுக்குத் தருகிறார்கள். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்கள்.
தோல்வியைத் துணிந்து எதிர்கொண்டது, தன் சூழலைப் புரிந்துகொண்டது, புதிய தொழிலைக் கண்டுபிடித்தது இவையெல்லாம் ராஜேஷ்குமாரின் வெற்றிக்கான காரணங்கள். அதனால்தான் 1997-ம் ஆண்டு மாதம் ரூ.15,000 முதலில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் மாத வருமானம் பல லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக