புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த, 9 வயது சிறுவன், எழுதும்போதே, எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன என்பதை கணக்கிடும் பேனாவை கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளான்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் குரேஸ் பகுதியில் உள்ள பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், முஸாபர் அஹமது கான், 9.இந்த மாணவன், எழுதும்போது, வார்த்தைகளை கணக்கிடும் அதிசய பேனாவை கண்டுபிடித்துள்ளான். இந்த பேனா கணக்கிடும் வார்த்தைகளின் எண்ணிக்கை, அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள சிறிய, எல்.சி.டி., மானிட்டரில் தெரியும்; மொபைல் போனில், தகவலாகவும் தோன்றும்.
இதுகுறித்து, முஸாபர் அஹமது கான், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு முறை தேர்வின்போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வார்த்தைகளை பதிலாக எழுதாததால், குறைந்த மதிப்பெண் கிடைத்தது. இதனால், மிகவும் வருத்தப்பட்டேன். அப்போதுதான், வார்த்தைகளை கணக்கிடும் பேனாவை கண்டு பிடிக்கும் யோசனை, மனதில் உதித்தது.இவ்வாறு முஸாபர் கூறினான்.சமீபத்தில், ஜனாதிபதி மாளிகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின், என்.ஐ.எப்., எனப்படும், தேசிய கண்டுபிடிப்புகள் அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சியில், முஸாபரின் பேனா,பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், மாணவன் முஸாபரின் திறமைகளை புகழ்ந்து பேசினார்.இந்த பேனாவை சந்தைப்படுத்தி விற்க, என்.ஐ.எப்., திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம், இந்த பேனா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
ரமணியன்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த, 9 வயது சிறுவன், எழுதும்போதே, எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன என்பதை கணக்கிடும் பேனாவை கண்டுபிடித்து, சாதனை படைத்துள்ளான்.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் குரேஸ் பகுதியில் உள்ள பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், முஸாபர் அஹமது கான், 9.இந்த மாணவன், எழுதும்போது, வார்த்தைகளை கணக்கிடும் அதிசய பேனாவை கண்டுபிடித்துள்ளான். இந்த பேனா கணக்கிடும் வார்த்தைகளின் எண்ணிக்கை, அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள சிறிய, எல்.சி.டி., மானிட்டரில் தெரியும்; மொபைல் போனில், தகவலாகவும் தோன்றும்.
இதுகுறித்து, முஸாபர் அஹமது கான், நிருபர்களிடம் கூறியதாவது:
ஒரு முறை தேர்வின்போது, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வார்த்தைகளை பதிலாக எழுதாததால், குறைந்த மதிப்பெண் கிடைத்தது. இதனால், மிகவும் வருத்தப்பட்டேன். அப்போதுதான், வார்த்தைகளை கணக்கிடும் பேனாவை கண்டு பிடிக்கும் யோசனை, மனதில் உதித்தது.இவ்வாறு முஸாபர் கூறினான்.சமீபத்தில், ஜனாதிபதி மாளிகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின், என்.ஐ.எப்., எனப்படும், தேசிய கண்டுபிடிப்புகள் அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சியில், முஸாபரின் பேனா,பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், மாணவன் முஸாபரின் திறமைகளை புகழ்ந்து பேசினார்.இந்த பேனாவை சந்தைப்படுத்தி விற்க, என்.ஐ.எப்., திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம், இந்த பேனா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1266749T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266747SK wrote:இல்லை ஐயா அப்போது தமிழக முதல்வரிடம் இதைப்பற்றி புகார் கொடுத்ததும் நடவடிக்கை இல்லை
அப்போதைய தமிழக முதல்வர் யாரு? அதாவது உங்களோட 9 வயதிலே?
ரமணியன்
முதல் குற்றவாளி தான் ஐயா சொத்து குவிப்பு பரிமுதலில் அந்த பேணவும் இருந்ததாக கேள்விப்பட்டேன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1266756SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266749T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266747SK wrote:இல்லை ஐயா அப்போது தமிழக முதல்வரிடம் இதைப்பற்றி புகார் கொடுத்ததும் நடவடிக்கை இல்லை
அப்போதைய தமிழக முதல்வர் யாரு? அதாவது உங்களோட 9 வயதிலே?
ரமணியன்
முதல் குற்றவாளி தான் ஐயா சொத்து குவிப்பு பரிமுதலில் அந்த பேணவும் இருந்ததாக கேள்விப்பட்டேன்
தறிகெட்டு ஓடிடும் கற்பனை ...இருப்பினும் ரசித்தேன்.
ஒரு பேனாவை பத்திரமாக பாதுகாக்க தெரியாத உமக்கு கட்சி பொருளாளர் பதவி தரத்தான் வேண்டுமா என்ற யோசனையில் உள்ளேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Mr.theniபண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
இந்தப் பேனா 2013 கண்டுபிடிக்கப்பட்டது. பின் lernstift ஆக மாறியது. பிழையாக எழுதினால் (இலக்கணப் பிழையாக எழுதினாலும்) சத்தமிடும். அடுத்த ஆண்டு எழுதும் சொற்களுக்கு ஆங்கில விளக்கம் (japanese-english) கொடுப்பதாக மாறியது. Word counting- spell checker pen
மொகமட் பாருக்-இன்போடெக் - தேனி.
மொகமட் பாருக்-இன்போடெக் - தேனி.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கலியுகத்தில் கடவுளின் படைப்பே படைப்புங்க.
சிறுவனா கண்டு பிடித்துள்ளான் வாழ்த்துக்கள்.
சிறுவனா கண்டு பிடித்துள்ளான் வாழ்த்துக்கள்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஒரு ரூபாய்க்கு ரீபல் வாங்கி எழுதிட்டு தூக்கி எரியும்
இக்காலத்தில் இப்பேனாவை _____________________
இக்காலத்தில் இப்பேனாவை _____________________
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|