புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
11 Posts - 33%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
6 Posts - 18%
i6appar
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 3%
Jenila
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
88 Posts - 35%
i6appar
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
2 Posts - 1%
prajai
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் கணக்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 16, 2018 10:10 am

இறைவன் கணக்கு! KJfGy8sSTXq1T2OdjnOh+sm14
-
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று
இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்.
பெருத்த மழை வேறு!...அப்போது அங்கே அன்பு என்று
மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம்
கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றார்கள்
அழகும், அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?''
என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிட்ம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன''
என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன...
ஆக எட்டு ரொட்டிகள்!....இதனை நாம் எப்படி மூவரும்
சமமாய் பிரித்தக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப்
போடலாம்... இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!...
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக்
கொள்ளலாம்'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு
உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது! அன்பு கிளம்பும்
போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு
எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, ""நீங்கள்
உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொல்லி
விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக்
காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்
கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள்
கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!....ஐந்து ரொட்டிகள்
கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக்
கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும்
நான் பங்கிடச் சம்மதித்தேன்!....நிறைய இருப்பவன்
கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது!....என்றாலும்
பரவாயில்லை!....சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி
என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து
விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள்
காட்சி அளித்தார். தீர்ப்பும் விளக்கமும் அளித்தார்.
இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும்
அழைத்தார். மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு
ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு
ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்!...
அழகே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்
கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்!....அதிலும்
எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது!....
அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள்!....அவனுக்கும்
எட்டு துண்டுகள்தான் கிடைத்தது!

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான்! அவர் தருமம்
செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம்
பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது.
தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!
-
----------------------------------------

ப. சரவணன்
சிறுவர்மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:12 am

நல்ல தீர்ப்பு

இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834

இது போல காவிரி விவகாரத்தில் நமக்கு தீர்ப்பு கிடைத்திருந்தால்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக