புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
பார்த்தாலே திருமணம்! Poll_c10பார்த்தாலே திருமணம்! Poll_m10பார்த்தாலே திருமணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தாலே திருமணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 3:25 am

பார்த்தாலே திருமணம்! E_1523593644
-


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள
கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்!

இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது,
தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும்
இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை
உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள
பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.

தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க
முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி,
கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை
மலைக்கு புறப்பட்டார், அகத்தியர்.

தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின்
மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார்,
விநாயகப் பெருமான்.

வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை
வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது,
காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி,
ஆறாகப் பெருகியது.

சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை
காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன்
கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட,
ஒரு பகுதியே மிஞ்சியது.

அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு
காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து
வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும்
நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்;

இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும்,
நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள
பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.
-
----------------------------------------------

_________________

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 15, 2018 3:25 am


அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை
விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில்,
நதியாக ஓடியது.

மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில்
அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து,
அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.

மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக்
கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக
ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர்,
சிவனும் - பார்வதியும்!

இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர்
பெற்றது.

கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு
கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்'
என, பெயர் மருவியது.

கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது;
அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற்
போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர்.
அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி,
அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி
சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும்,
லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.

அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது.
இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.

ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை
உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே
போதும்; திருமணம் கைக்கூடும்.

இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில்,
இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க,
இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.

திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது,
பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர்
அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில்
ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை,
7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி
உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.
-
-----------------------------
தி.செல்லப்பா
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 11:43 am

நல்ல பகிர்வு அண்ணா....நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:29 pm

என் நண்பருக்கு தேவையான பதிவு 

வயது 37 கடந்துவிட்டது



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:40 pm

SK wrote:என் நண்பருக்கு தேவையான பதிவு 

வயது 37 கடந்துவிட்டது

சொல்லுங்கள், சொல்லுங்கள்.... நல்லபடி சீக்கிரம் கல்யாணம் ஆகட்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக