புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அரி சிவா இங்கிலையோ! I_vote_lcapஅரி சிவா இங்கிலையோ! I_voting_barஅரி சிவா இங்கிலையோ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி சிவா இங்கிலையோ!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 14, 2018 7:44 am

அரி சிவா இங்கிலையோ! 4dNFHSiYStWtgH68CYPC+sivan
-
அரி சிவா இங்கிலையோ! T45cVd6eQxaRmTRmRaZw+Bhagavan_Vishnu
-

அரி சிவா இங்கிலையோ!

ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ!
அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான்.

ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி
ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்
படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து
கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று
கூடினர்.

“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்?
ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை.
அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்”
என்று பேசினார்கள்.

பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர்.
விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது
எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே
இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக
தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா..
இங்கிலையோ?”

அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு
கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக
கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.

இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில்
கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு
அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.
-
-------------------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 11:41 am

இதே கதையை வேறு மாதிரி கேட்டுள்ளேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:00 pm

நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:48 pm

SK wrote:நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்

ம்ம்... நிறைய பேரை அப்படி இழுத்து வரவேண்டி உள்ளது செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 1:56 pm

உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 2:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

ஆமாம் ரமேஷ்..... இனியவன், சிவா, விமந்தினி, சசி என பலபேர் வருவதில்லை.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 30, 2018 2:52 pm

உமா , ரேவதி , ஆதிரா அக்கா , உதயசுதா அக்கா மற்றும் பலர்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 3:04 pm

கொலைவெறி என்கின்ற யினியவன் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி, இளமாறன், அரி சிவா இங்கிலையோ! 676261  பாலாஜி அண்ணா,பாலா சார் ...  யாரையும் காணோம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:15 pm

வீட்டில் இருந்து 144 போட்டு இருப்பார்களோ?
இனி அடிக்கடி வருவேன் என்று கூறி, ஓரிரு பதிவிட்டு சென்றவர்களும்
வராமல் இருக்கிறார்கள்.
சரி பார்ப்போம் ......நாமும் எவ்வளவு நாட்கள் வருவோம் ,,,யாரறிவார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:49 pm

அரிசி வாங்கலையோ எனக் கூவி
அரி சிவா இங்கிலையோ என உணர்த்தி
அரி சிவா முக்கியத்தை தெரிவித்ததற்கு
பெரியவாளை வணங்குவோம். :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக