புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
8 Posts - 2%
prajai
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
அரி சிவா இங்கிலையோ! Poll_c10அரி சிவா இங்கிலையோ! Poll_m10அரி சிவா இங்கிலையோ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி சிவா இங்கிலையோ!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 14, 2018 7:44 am

அரி சிவா இங்கிலையோ! 4dNFHSiYStWtgH68CYPC+sivan
-
அரி சிவா இங்கிலையோ! T45cVd6eQxaRmTRmRaZw+Bhagavan_Vishnu
-

அரி சிவா இங்கிலையோ!

ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ!
அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான்.

ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி
ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்
படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து
கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று
கூடினர்.

“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்?
ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை.
அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்”
என்று பேசினார்கள்.

பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர்.
விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது
எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே
இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக
தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா..
இங்கிலையோ?”

அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு
கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக
கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.

இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில்
கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு
அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக
காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.
-
-------------------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 26, 2018 11:41 am

இதே கதையை வேறு மாதிரி கேட்டுள்ளேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:00 pm

நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 1:48 pm

SK wrote:நம்ம சிவா கூட இங்கில்லை அவரையும் இழுத்துவர வேண்டும்

ம்ம்... நிறைய பேரை அப்படி இழுத்து வரவேண்டி உள்ளது செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 1:56 pm

உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 30, 2018 2:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உண்மை தான் அம்மா... முன்பு போல் ஈகரையில் அதிகம் பேர் இல்லை ...

இப்பொழுது தான் பாலா கார்த்திக் அண்ணாவை நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் பார்க்கிறேன் ... வணக்கம் அண்ணா ... :வணக்கம்:

ஆமாம் ரமேஷ்..... இனியவன், சிவா, விமந்தினி, சசி என பலபேர் வருவதில்லை.....சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 30, 2018 2:52 pm

உமா , ரேவதி , ஆதிரா அக்கா , உதயசுதா அக்கா மற்றும் பலர்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2018 3:04 pm

கொலைவெறி என்கின்ற யினியவன் அண்ணா ஜாலி ஜாலி ஜாலி, இளமாறன், அரி சிவா இங்கிலையோ! 676261  பாலாஜி அண்ணா,பாலா சார் ...  யாரையும் காணோம் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:15 pm

வீட்டில் இருந்து 144 போட்டு இருப்பார்களோ?
இனி அடிக்கடி வருவேன் என்று கூறி, ஓரிரு பதிவிட்டு சென்றவர்களும்
வராமல் இருக்கிறார்கள்.
சரி பார்ப்போம் ......நாமும் எவ்வளவு நாட்கள் வருவோம் ,,,யாரறிவார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 30, 2018 6:49 pm

அரிசி வாங்கலையோ எனக் கூவி
அரி சிவா இங்கிலையோ என உணர்த்தி
அரி சிவா முக்கியத்தை தெரிவித்ததற்கு
பெரியவாளை வணங்குவோம். :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக