புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
Page 1 of 1 •
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
#1266110- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரை, தெப்பக் குளத்துக்குக் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள்.
தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்த வழிகாட்டி அறிக்கை 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் போராடி வருகிறது. தங்கள் பகுதியில் அணை மற்றும் தடுப் பணைகள் கட்ட அண்டை மாநிலங்கள் முயற்சி செய்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை அனைத்து வகையான நீர்நிலைகளிலும் முழுமையாக சேமித்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று தண்ணீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
``அணைகள் மற்றும் பாசன ஏரிகளைத் தூர்வாரினால் மட்டும் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊரணி, சிறிய குளம் போன்ற நீர்நிலைகளை ஒன்றுவிடாமல் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதுதவிர, சென்னை போன்ற நகரங்களிலும், காவிரி, கொள்ளிடம், பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் சுமார் 60 அடி ஆழத்தில் தடுப் பணைகளைக் கட்டி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டியது அவசர அவசியம்.
நன்றி
தி இந்து
Re: தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
#1266112- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1985-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப் படுத்தி, அதைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய் யும் மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாய் மூலம் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வர திட்டமிட்டோம். அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் மக்களிடம் கழிவுநீரை மழைநீர் வடிகால் கால்வாயில் திறந்துவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிலர் அங்குள்ள தெருக்களைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அங்கிருப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, கோயில் தெப்பக்குளத்தின் பள்ளமான தெற்குப் பகுதியைத் தவிர, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி குளத் தில் மழைநீரைக் கொண்டு போய் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அந்தாண்டு பருவமழை பெய்யத் தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட்டோம். மழைநீர் வடிகால் கால்வாயில் குவிந்திருந்த குப்பைகளும், கழிவுநீரும் கோயில் குளத்துக்கு வரக்கூடாது என்ப தால் அவ்வாறு செய்தோம்.
மூன்றாவது நாளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கோவில் குளத்துக்குள் தண்ணீர் செல்லும் பாதையில் சுமார் 10 அடி தூரத்தில் வைக்கோல் பிரியை லூசாக போட்டு வைத்து, தெளிந்த மழைநீர் குளத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்தோம். மயிலாப்பூர் மக்களின் ஒத்துழைப்பால் மழைநீரை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் சேமிக்கும் திட்டம் சாத்திய மானது.
இதையடுத்து, கோயில் தெப்பக்குளத்தின் பள்ளமான தெற்குப் பகுதியைத் தவிர, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி குளத் தில் மழைநீரைக் கொண்டு போய் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அந்தாண்டு பருவமழை பெய்யத் தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட்டோம். மழைநீர் வடிகால் கால்வாயில் குவிந்திருந்த குப்பைகளும், கழிவுநீரும் கோயில் குளத்துக்கு வரக்கூடாது என்ப தால் அவ்வாறு செய்தோம்.
மூன்றாவது நாளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கோவில் குளத்துக்குள் தண்ணீர் செல்லும் பாதையில் சுமார் 10 அடி தூரத்தில் வைக்கோல் பிரியை லூசாக போட்டு வைத்து, தெளிந்த மழைநீர் குளத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்தோம். மயிலாப்பூர் மக்களின் ஒத்துழைப்பால் மழைநீரை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் சேமிக்கும் திட்டம் சாத்திய மானது.
Re: தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
#1266113- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
இதுபோல வில்லிவாக்கம் ஈஸ்வரன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெருமாள் கோயில், பாரிமுனை கன்னிகா பரமேஸ்வரி கோயில் போன்ற கோயில்களின் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.25 லட்சம் செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
1983-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர் நிலைகள், நிலத்தடி நீர், நீரின் தன்மை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அரசுக்கு 1987-ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டுச் சென்றனர்” என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்துள்ள வழிகாட்டி அறிக்கை கடந்த 30 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
இதுபோல வில்லிவாக்கம் ஈஸ்வரன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெருமாள் கோயில், பாரிமுனை கன்னிகா பரமேஸ்வரி கோயில் போன்ற கோயில்களின் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.25 லட்சம் செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
1983-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர் நிலைகள், நிலத்தடி நீர், நீரின் தன்மை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அரசுக்கு 1987-ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டுச் சென்றனர்” என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்துள்ள வழிகாட்டி அறிக்கை கடந்த 30 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
Re: தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை
#0- Sponsored content
Similar topics
» ''30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தம்..! - உஷாராகுமா தமிழகம்?
» காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
» இந்துக்கள் நிலை களிமண்ணாகவும், மற்ற மதங்கள் மின்சாரம் போலவும் இருக்கும் மாகாணம் தமிழகம்
» வேகமாக வற்றும் நீர் நிலைகள்! மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் சென்னை!
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுப்பு: கர்நாடகாவின் செயல்பாடு ஒருமைப்பாட்டுக்கு எதிரானது- ராமதாஸ் அறிக்கை
» இந்துக்கள் நிலை களிமண்ணாகவும், மற்ற மதங்கள் மின்சாரம் போலவும் இருக்கும் மாகாணம் தமிழகம்
» வேகமாக வற்றும் நீர் நிலைகள்! மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்க இருக்கும் சென்னை!
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|