புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
21 Posts - 84%
heezulia
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
2 Posts - 8%
viyasan
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
213 Posts - 42%
heezulia
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
21 Posts - 4%
prajai
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலாச்சாரம் காப்போம் Poll_c10கலாச்சாரம் காப்போம் Poll_m10கலாச்சாரம் காப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காப்போம்


   
   
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Dec 15, 2009 1:32 pm

கலாச்சாரம் காப்போம்
கலாச்சாரம் காப்போம் Kuthu_vilaku

இன்று
நாம் அறிவியல் சமூக முன்னேற்றத்தில் கொடிகட்டிப் பறக்கும்
(?)காலப்பகுதியான 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.நாகரீக
வளர்ச்சி என்ற போர்வையில் அநாகரீகத்தின் இறுக்கமான பிடியில்
இருந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.




இன்றுள்ள
சமூக முன்னேற்றத்தினால் நாம் நல்ல பல விடயங்களை பெற்றிருக்கின்றோம் என்று
பெருமிதம் அடையும்வேளையில் பல விடயங்களை நாம் இழந்திருக்கின்றோம்
என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒன்றைப் பெறுவதற்காக ஒன்றை
இழக்கவேண்யிருப்பது வாழ்வில் நியதியே.எமது முன்னோர்கள் காரணத்தோடு
அறிமுகப்படுத்திய பல விடயங்கள் பின் வந்த நாட்களில் திரிபுபடுத்தப்பட்டு
காரணம் தெரியாமல் பின்பற்றப்பட்டு,நாளடைவில் எதற்காக சில
பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டனவோ அதற்கு முற்றிலும்
அப்பாற்பட்டு ஒரு சமூக நடைமுறையாக கருத்தப்பட்டு பிழையான வழியில்
பின்பற்றப்பட்டன,படுகின்றன.இக்காலப் பகுதியில் சிந்திக்கப்பட்ட
சமூகத்தினால் இவ்வாறான பல பழக்கவழக்கங்கள்,நடைமுறைகள்
கொச்சைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருக்கின்றன.


இது
வரவேற்கத்தக்கதே.காரணம் தெரியாமல் முற்றிலும் பிழையான முறையில்
பின்பற்றிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் நிச்சயமாக
கைவிடப்படவேண்டியவையே.இன்னும் பல களைந்தெறியப்படவேண்டிய நடைமுறைகள்
மூடநம்பிக்கைகள் உள்ளன.ஆயினும் ஒன்றை நாம் மனதில் நிலைநிறுத்தவேண்டிய
அவசியம் இருக்கின்றது.காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள்
நம்பிக்கைகள் அவை திரிபுபடுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றின்
பின்னால் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயம் இருக்கின்றது.



அவை
ஆராய்ச்சிக்குரியவை.உண்மை விளக்கங்கள் இன்றும் விஞ்ஞான ரீதியில்
நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அதற்காக எல்லாவற்றுக்கும் அர்த்தம்
இருக்கின்றது என்றும் கொள்ள முடியாது.

எனினும்
பழமைகளை களைதல் என்ற போர்வையில் முற்றாக பழமையினை வெறுத்தொதுக்குவது
நல்லதல்ல.அது நிறுத்தப்படவேண்டும்.பழமையில் புதுமை புகுத்தப்படுவதே
இப்பொழுது தேவையாயிருக்கின்றது.அந்த வகையில் காலம் காலமாக எம்மிடையே
காணப்படும் கலாச்சார பண்பாட்டு நடைமுறைகள் பழக்கவழக்கங்கள்
நம்பிக்கைகள்பற்றி சிறு ஆய்வில் ஈடுபட விரும்புகின்றோம்.இதன் மூலம்
அழிந்துவரும் எமது கலாச்சாரத்தை கட்டியெழுப்ப முடியும் என
நம்புகின்றோம்.எனவே உங்கள் உங்கள் பிரதேசங்களில்
கடைப்பிடிக்கப்பட்ட,வருகின்ற இவ்வாறான விடயங்கள் பற்றியும் அவற்றுக்கு
நீங்கள் அறிந்து வைத்திருக்கும் விளக்கங்கள் பற்றியும் எமக்கு
அனுப்பிவைப்பதன்மூலம் இதில் நீங்களும் பங்குகொள்ளமுடியும்.



நீங்கள் வாசித்தவைகளாயிருந்தாலும் எமக்கு தெரியப்படுத்துங்கள்.சரி பிழை பார்ப்பது பின்னர் உங்கள் முயற்சியை நீங்கள் தொடங்குங்கள்.



முதலாவதாக
ஒரு நடைமுறை பற்றியும் அதற்கான விளக்கம் பற்றியும் நாம் அறிந்துள்ளது
பற்றி இங்கு குறிப்பிடுவதன்மூலம் இந்த ஆய்வை ஆரம்பித்து வைக்கின்றோம்.

1.தமிழர்களின் திருமண நிகழ்வின்போது மணமகள்,மணமகள் ஆகியோர் மஞ்சள் நீர் நிரப்பப்பட்ட வாளியினுள் மோதிரம் தேடி எடுப்பார்கள்.



காரணம்:இருவரிடையேயும
விட்டுக்கொடுப்பினை பரிசோதிப்பதே இந்நிகழ்வு.ஒரு முறை மாப்பிள்ளை
எடுத்தால் மறுமுறை பெண்ணுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவேண்டும் என்பதே
எதிர்பார்ப்பு.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Dec 15, 2009 1:43 pm

அருமையான பதிவு, நன்றி சொரூபன்



கலாச்சாரம் காப்போம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக