புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_m102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_m102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c10 
2 Posts - 6%
heezulia
2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_m102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_m102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:15 pm

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? LHPCjD8qSwqeKFDRD1xe+0578104eb0b6ad7ba983154505d6d9a0
2047ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் தமிழகம் தனிநாடாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.
அரசியல் காட்சிகளை மட்டுமல்லாமல் பொது மக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருந்துவருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியை காண வந்த பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல அரசியல் காட்சிகள் உட்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த எதிர்பின் போது "திரும்பி போ மோடி" , 'தமிழர்களில் வளங்களை சுரண்டும் மோடி',காவேரி வாரியம் வேண்டும் போன்ற முழக்கங்களையும் , வாசகங்களையும் தெரிவித்தனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொழுது செய்தியாளர்களின் பேசிய வைகோ, “மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது.
2047 ஆம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டின் பல்வேறு பகுதிகள் தனித்தனி நாடுகளாக மாறியிருக்கும்.
அதில் தமிழகமும் ஒன்று. என்னுடைய கருத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்தக் கருத்துக்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யட்டும்” என்றார்.
நன்றி
செய்தி புனல்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 7:19 pm

இளைஞர்களை நல்வழியில் நடத்தவேண்டிய ஒரு மூத்த (!) அரசியல்வாதியே இப்படி பேசுவது தமிழர்களாகிய நம் யாவருக்குமே தலை குனிவு தான்...இப்படி சமூக பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்ததை பேசுபவர்களை லட்சியம் செய்யாமல் இளைஞர்கள் மொழிப்பற்று,இனப்பற்று மற்றும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும்..ஜெய் ஹிந்த்..வாழ்க பாரதம்,வாழ்க தமிழகம்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 13, 2018 8:29 pm

கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 8:33 pm

ayyasamy ram wrote:கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1266107
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவது நியாயம் இல்லை தானே ஐயா?ஆனால் அரசியல்வியாதிகளுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க போகிறது..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 13, 2018 8:36 pm

சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 8:46 pm


[/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1266111
M.Jagadeesan wrote:சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !
மேற்கோள் செய்த பதிவு: 1266111
சரி தனி நாடாக ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து சகல வளங்களுடன் எந்த ஊழல் ,முறைகேடு இல்லாமல் ,நிதி பிரச்சினை இல்லாமல்,அடுத்த மாநிலங்களுடன்(நாடுகளுடன்!) சுமுக உறவோடு இருக்க போகிறோமா??அப்போது இன்னும் தரம் தாழ்ந்து போய் மாவட்டங்களுக்கு இடையே கூட பிரிவினை கேட்க ஆரம்பித்து விடுவார் நண்பரே...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக