புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_m10ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:49 am

போலீஸார் அடித்து துன்புறுத்துவதாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! JZioFJTQm2Xm2Kwwv07f+d70c0baec3685174bc8526a845dd97e0
காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்,தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் ஒருங்கிணைந்து காத்திருப்புப் போராட்டத்தை துவக்கினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்தபோலீஸ் டி.சி.சக்திகணேஷ் தலைமையிலான போலீஸார், மாணவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டபின் நடந்த களேபரங்களில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதனையடுத்து மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அங்கேயும் மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராடிய மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 4 பேருக்கு எலும்பு முறிந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி அரசு மருத்துவமனை அருகே, கர்நாடக அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:50 am

ஆடைகளை களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்... அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி..! JbB2xZ8nQyGoPHRGUzeB+1cb8b0b2f2938d613952173162e6098e

பதற்றம் அதிகமான நிலையில், சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்தார். அவர் ஆணையின் படி கைது செய்யப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களில் போலீஸாரை எதிர்த்துப் பேசியவர்கள், அரசுக்கு எதிராக அழுத்தமாகக் கோஷமிட்டவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இறுதியாக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை காவல்நிலையம், உறையூர் காவல் நிலையம், தில்லைநகர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டது. இதில் தில்லைநகர் மற்றும் ஜி.எச் காவல்நிலையத்தில் வழக்கு போடப்பட்ட 17 பேரில் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கும் வயதில்லை என்பதால் அவர்களைத் தவிர, மற்ற 12 பேரையும் 20-ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் மேலும் 5 பேர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, நீதிபதியிடம் பேசிய மாணவர்கள், ``போலீஸ்காரங்க பேருந்துக் கண்ணாடியை உடைத்தவர்களை விட்டுவிட்டு, சம்பந்தமில்லாமல் எங்களை அடித்து, சித்ரவதை செய்ததுடன், எங்கள் மேல் தாக்குதல் நடத்தினார்கள். காயம்பட்ட எங்களை இதுவரை மருத்துவரிடம் கூட காட்டவில்லை" என்றபடி சட்டென மேலாடைகளைக் களைந்து, காயங்களைக் காட்டினர். அனைத்தையும் நீதிபதி பதிவு செய்துகொண்டதுடன், 20-ம் தேதிவரை சிறைகாவல் வைக்க உத்தரவிட்டார். இறுதியாகக் கைது செய்யப்பட்டவர்களைச் சிறைக்கு கொண்டு செல்லும்போது, இது எங்கள் மீதான அடக்குமுறை, காவிரிக்காகப் போராடிய எங்களை ரவுடிகளைப் போல் நடத்துகிறார்கள். நாங்கள் சிறைக்குப் போனாலும் தமிழக மக்கள் காவிரிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றனர். இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் பெரும்பரபரப்பாகவே காட்சியளித்தது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக