புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
4 Posts - 5%
Rutu
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 2%
prajai
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தியானம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 13, 2018 8:41 am

கடல் தியானம் Ht4451702221

நன்றி குங்குமம் டாக்டர்

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும்,
மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம்.

இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில்
அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.

‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை
அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை.
கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின்
நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.

கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும்
அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே
மனம் சாந்தமடைவதை உணர முடியும்.

கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த
அமைதி, மனதின் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை
ஒருமுகப்படுத்தும்.

கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும்
ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின்
மூளையினுள் வினைபுரியக் கூடியவை.

இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள்
மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும்
பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை
இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை
உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணி
நேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை
மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர
ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும்.

நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான
நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும்
இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’
என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
-
--------------------------------
- இந்துமதி
தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக