புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
285 Posts - 45%
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
20 Posts - 3%
prajai
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தியானம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 13, 2018 8:41 am

கடல் தியானம் Ht4451702221

நன்றி குங்குமம் டாக்டர்

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும்,
மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம்.

இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில்
அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.

‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை
அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை.
கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின்
நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.

கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும்
அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே
மனம் சாந்தமடைவதை உணர முடியும்.

கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த
அமைதி, மனதின் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை
ஒருமுகப்படுத்தும்.

கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும்
ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின்
மூளையினுள் வினைபுரியக் கூடியவை.

இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள்
மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும்
பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை
இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை
உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணி
நேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை
மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர
ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும்.

நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான
நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும்
இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’
என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
-
--------------------------------
- இந்துமதி
தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக