புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
3 Posts - 9%
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
8 Posts - 2%
prajai
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடல் தியானம் Poll_c10கடல் தியானம் Poll_m10கடல் தியானம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடல் தியானம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 13, 2018 8:41 am

கடல் தியானம் Ht4451702221

நன்றி குங்குமம் டாக்டர்

இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும்,
மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம்.

இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில்
அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டு
பிடித்து இருக்கிறார்கள்.

‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை
அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை.
கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின்
நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.

கடலில் இறங்கி நீந்தும்போதோ அல்லது காலை மட்டும்
அலைகள் மோதும் இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்தாலே
மனம் சாந்தமடைவதை உணர முடியும்.

கடற்கரையில் கிடைக்கும் தியானத்துக்கு நிகரான இந்த
அமைதி, மனதின் அமைதியின்மையைப் போக்கி கவனத்தை
ஒருமுகப்படுத்தும்.

கடற்கரையில் பரவும் வாசனை மற்றும் அலைகள் எழுப்பும்
ஒலிகள் ஆகியவை ஹிப்னாடிஸ வடிவில் ஒருவரின்
மூளையினுள் வினைபுரியக் கூடியவை.

இதன்மூலம் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு செவிசாய்க்கும் உங்கள்
மூளை மகிழ்ச்சியையும், நிதானத்தையும், மறு ஆற்றலையும்
பெறுகிறது’ என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

‘எனவே அதிகரிக்கும் ஆபீஸ் டென்ஷன், வீட்டுப் பிரச்னை
இதுபோன்ற சூழல்களில் எப்போதெல்லாம் மன அழுத்தத்தை
உணர்கிறீர்களோ உடனே கடற்கரைக்குச் சென்று ஒரு மணி
நேரம் கண்களை மூடி, அலைகளின் ஒலியையும், கடற்கரை
மண்ணிலிருந்து எழும் நறுமணத்தையும் அப்படியே உணர
ஆரம்பித்தால், எல்லாம் பறந்துவிடும்.

நேரம் கிடைக்கும்போது மட்டுமல்ல, கடற்கரை செல்வதற்கான
நேரத்தையும் ஒதுக்குங்கள். கடற்கரையில் செலவழிக்கும்
இந்த நேரம் உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடும்’
என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
-
--------------------------------
- இந்துமதி
தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக