புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
30 Posts - 86%
heezulia
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:47 pm

First topic message reminder :

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 Gd8yEnSToG2u04X0J1QA+4cddddb583425f318de71c1ce4031cde
சென்னை:
மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! - Page 2 C0fNomj3TdyuiGmfkA4Q+d1161f760faa8bb203656aa7b70a1d47
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.
“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.
நன்றி
பத்திரிகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 12, 2018 9:13 pm

இதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே !

PV நரசிம்ம ராவ், சகல விஷயம் அறிந்தவர். 16 உள்நாட்டு /அயல்நாட்டு மொழி அறிந்தவர்.
அவருடைய பேச்சுக்கள் கேட்டுள்ளேன். கையில் குறிப்பு ஏதுமில்லாமல் பேசக்கூடியவர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 12, 2018 9:49 pm

எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.

99% VIP கள் அவருடைய செயலாளர்கள்  எழுதி கொடுத்ததைதான் படிப்பார்கள். அதற்காக PM /President ஐ குறை கூறுவது சரியல்ல.
ஒரு முறை நான் வேலை செய்துகொண்டு இருந்த தெர்மல் ஸ்டேஷனில் புதிய அலகு(unit ) ஒன்றின் திறப்பு விழா.
TV நிருபர்கள் 15 நிமிடம் போர்டு சேர்மேனுடன் பேட்டி .
நிருபர் கேள்விகள் : நான் எழுதி கொடுத்தவை
சேர்மேன் பதில்கள் : நான் எழுதி கொடுத்தவை --  தெர்மல் ஸ்டேஷன் குறிப்புகள்
அவர் hydro உற்பத்தியில் தேர்ந்தவர், இருப்பினும் தெர்மலுடன்தன்னுடைய hydro சம்பந்தப்பட்டதையும் அழகாக இடையில் சேர்த்து பேசினார். சில மின்வாரியங்களில் IAS அதிகாரிகள் சேர்மேனாக இருப்பார்கள்.அவர்கள் சொதப்புவதும் உண்டு.சொதப்பியதும் உண்டு.

சில சில விஷயங்கள் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ பெரிது பண்ணாமல் இருப்பதில்தான் நம் பெருந்தன்மை இருக்கிறது என்பது எந்தன் கருத்து.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக