புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
6 Posts - 46%
heezulia
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
372 Posts - 49%
heezulia
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
25 Posts - 3%
prajai
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_m10சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றியுள்ளவை கற்றுத்தருபவை


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 15, 2009 10:30 am

சூடாகக் காப்பியைக் கொண்டு வந்து வைப்பார்கள். நன்றாகச் சுவைத்துத் சாப்பிடத் தெரிந்தவர்கள், வட்டாவை
எடுத்து, மெல்ல ஆற்றுவார்கள். அதன்பின் வாயில் வைத்து, சூடும் சுவையும் சரியாக இருக்கிறதா? என்று ருசித்துப் பார்ப்பார்கள். தேவையானால் மீணடும் ஆற்றிவிட்டு, மெல்லமெல்ல உறிஞ்சி சுவைப்பார்கள்.
அவ்வாறு செய்வதன் மூலம், சூடும் இதமாகும், சர்க்கரையும் பதமாகக் கலக்கும். காப்பி வாயைச் சுடாது.
குடும்பத்தில் கணவன்-மனைவி தொடர்பு என்பது கூட, காபி ஆற்றிப் பருகும் கலை போன்றதுதான்.
குடும்பத்தில் ஏதாவது திடீரென்று சண்டை வரும்போது, கணவனும் மனைவியும் சூடேறி நிற்பார்கள். அப்போது அவர்கள் உள்ளத்தில் உள்ள நல்ல குணங்கள் எல்லாம் கீழே போய், கோபம் மட்டும் மேலெழுந்து நிற்கும்.
இந்த நேரத்தில் அவர்கள் எதிரெதிராக ஒரேயிடத்தில் இருக்கக் கூடாது. சூடான காபியை
ஆற்ற வட்டாவிலுள்ளதை டம்ளருக்கும், டம்ளரிலுள்ளதை வட்டாவிற்கும் மாற்றி ஆற்றவது போல, கணவன் இந்த அறையிலிருந்தால் மனைவி அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். மனைவி இந்த அறைக்கு வந்தால் கணவன் அந்த அறைக்குச் சென்றுவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோபம் தணியும்.
அதுமட்டுமல்ல, காபி ஆற்றும் போது சூடு மட்டும் ஆறுவதில்லை. அடியில் கிடக்கும் சர்க்கரையும் மேலே வந்து எல்லாவற்றையும் சுவையாக்கும். அதேபோல், கோபம் மெல்லமெல்ல ஆறும்போதே, அவர்களின் உள்ளத்தில் அடிக்குச் சென்ற நல்ல குணங்களும், மெல்ல மெல்ல மேலே வரும். அப்போது உணர்பு அடங்க அறிவு செயல்படும். கணவனைப் பற்றி மனைவியும், மனைவியைப் பற்றி கணவனும் சிந்திப்பார்கள். பழைய, அன்பான உறவுகள் மனக்கண்முன் வர, அந்த இனிய நிகழ்வுகள் உள்ளம் முழுவதும் கலக்கும். அதன் மூலம் அவர்களின் கோபம் அகல அன்பு பிறக்கும்.
பெரிய மோதலும் அடிதடியும் தவிர்க்கப்பட்டு அன்போடு இருவரும் நெருங்குவர். அதன்பின் மெல்ல மெல்ல காபி அருந்துவது போல, வாழ்வும் மெல்ல மெல்ல சுவைக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 15, 2009 10:34 am

பூனையின் பற்கள் மிகக் கூர்மையானவை.
எலியைக் கவ்வி கடித்துக் குதற வசதியாக இருக்கும். எலியைக் கண்டுவிட்டால்,
ஒரே பாய்ச்சல், ஒரே கவ்வல், கூரிய பற்களில் குத்துண்டு சாகும் எலி.

ஆனால்,
அதே பூனை, அதே கூரிய பற்களால், தான் போட்ட குட்டியை கவ்வித் தூக்கிச்
செல்லும்போது, கடுகளவு கூட காயம் படாமல் லாவகமாய்க் கவ்விச் செல்லும்.
குட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. அதே போலத்தான் அறிவியல்.
அறிவியல் கண்டு பிடிப்புகள் ஆற்றல் உள்ளவை. கூர்மையுள்ளவை. அந்த
ஆற்றலையும் கூர்மையையும் ஆக்கத்திற்கு லாவகமாய்ப் பயன்படுத்த வேண்டும்.
நீக்கத்திற்கு ஆழமாய்ப் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் ஒரே கவ்வு
கவ்வினால் அது அறிவிற்கு அழகல்ல, அடிமுட்டாய்தனத்தின் விளைவு.

எலியை ஆழக் கவ்வுவதும், குட்டியை அன்பாய்க் கவ்வுவதும் பூனைக்குத் தெரிகிறது. பல மனிதர்களுக்குத் தெரிவதில்லை.

சமுதாயத்தில்
பலரிடம் பழகுகிறோம். ஒரே நபர் வீட்டில் மனைவிக்குக் கணவன், பெற்றோருக்குப்
பிள்ளை, பிள்ளைகளுக்குத் தந்தை, அலுவலகத்தில் அதிகாரி, கடைக்குப் போனால்
வாடிக்கையாளன், தோழனுக்கு நண்பன், எதிரிக்குப் பகைவன், சமுதாயத்திற்குத்
தொண்டன்.

எங்கெங்கு யாரிடம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்க
வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும். அதை விடுத்து அலுவலகத்தில்
நடத்தும் ஆர்பாட்டத்தை வீட்டிலும் நடத்தினால் வீட்டில் விபரீதம்
வெடிக்கும்.

பல ஒன்றானாலும் பக்குவம் வேறுபடுவதுபோல், ஆண் ஒன்றானாலும் அணுகுமுறை வேறுபடவேண்டும். பூனை புகட்டும் பாடம் இதுதான்.


அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Dec 15, 2009 12:44 pm

[You must be registered and logged in to see this image.]



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 15, 2009 12:58 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக