புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_m10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_m10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 6%
heezulia
காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_m10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_m10காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 04, 2018 12:43 pm

காவிரி விவகாரம் : தமிழக மக்கள் போராட்டத்தை கைவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள் CUhNfW0BTKq8eZc0YpwK+d13858a5b2993f9733333162673ce662
புதுடெல்லி: காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கில் ஆஜரானா தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதியிடம் கேட்டறிந்தார். அவமதிப்பு வழக்கில் விசாரணை நடக்க உள்ள நிலையில் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலைநாட்டவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். காவிரி வழக்கு 9-ம் தேதி விசாரணைக்கு வரும்போது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார். காவிரி தண்ணீர் பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைப்போம் என்று நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சனையை உணர்ந்து இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவிரி பிரச்சனையில் போராடும் தமிழக மக்களை அமைதி காக்கச் சொல்லுங்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Apr 04, 2018 1:12 pm

தமிழ் நாட்டில் போராட்டம் நடக்க காவேரி மட்டுமே கரணம் இல்லையே

மீத்தேன்
நியூட்ரினோ
கூடங்குளம்
ஸ்டெர்லைட்


இதையெல்லாம் அனுமதிக்கும் மக்கள் விரோத காட்சிகள்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 04, 2018 4:31 pm

தீர்ப்பு வழங்குவது உங்கள் கடமை !

போராடுவது மக்கள் கடமை ! அதைக் கைவிடச் சொல்ல நீங்கள் யார் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 04, 2018 7:51 pm

உரிய பங்கு என்றால் 378.40 டி.எம்.சி  தரப்படுமாஜி?
அவர் அவரின் தோஸ்து. அப்படித்தான் சொல்வார். நீதிபதிகளாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்.
ஆனால் இது கிரிக்கெட்டிற்காக சொல்லப்பட்டதாகவும் இருக்கலாம்.



avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Apr 04, 2018 9:50 pm

M.Jagadeesan wrote:தீர்ப்பு வழங்குவது உங்கள் கடமை !

போராடுவது மக்கள் கடமை ! அதைக் கைவிடச் சொல்ல நீங்கள் யார் ?
மேற்கோள் செய்த பதிவு: 1265077
தீர்ப்பை எதிர்த்தா இப்பொழுது போராடுகிறோம்?
அப்படியென்றால் CMB வேண்டாமா?
அதுவேண்டுமென்றால் இவர்தானே 9 ஆம் தேதி அதை சொல்ல வேண்டும்?
போராடுவது மக்கள் கடமை ! என்றால் என்ன பொருள்?
போராடுவது மக்கள் உரிமை என்றாலே வேறு வழி இல்லாதபோதுதானே போராடவேண்டும்?
கடைகளை மூடினால் பாதிக்கப்படப்போவது யார்?
உயர்ந்த உண்ணாவிரத போராட்டமே இன்று வெறும் அடையாளத்திற்காக என்றானபின் அடையாள வேலை நிறுத்தம் எம்மாத்திரம்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக